வீம்புடையானின் வித்தாரக்கள்ளி
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள்.
அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது தங்கையோ நடப்பதை நம்ப முடியாமல் சிறு ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தமக்கையை விடுத்து தான் மட்டும் திருமணம் செய்து...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9
அதன் பின் ஒருவராகச் சொந்தங்களைச் சரி கட்டி திருமண நாள் குறித்தாயிற்று திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிசம் என்று பேசப்பட்டது.
பேச்சி மட்டும் வந்திருந்தார் அவருடன் கலந்து பேசி அவர்கள் நாள் குறிக்க அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தவன் பேச்சியை கண்டதும் முகம் கொள்ளா புன்னகையுடன்,
“ஹாய் டார்லிங்” என்று...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 10
பெண் அழைக்க மாப்பிள்ளை விட்டார்கள் வந்து விட்டனர் கைகள் சில்லிட ஒரு வித நடக்கத்தோடு இருந்தாள் நமது கள்ளி.
ஆம் நாட்கள் விரைய இன்று பரிசத்துக்கு அழைத்துப் போக வந்திருந்தனர். இது வரை இருந்த தைரியமெல்லாம் எங்குச் சென்று ஒளிந்து கொண்டதோ தெரியவில்லை.
அவளும் பெண் தானே பிறந்த வீட்டை விட்டுச் செல்லும்...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5
இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள்,
“அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க இருந்துடி ஈசல் கணக்கா இத்தனை சனம்” என்றவள் திவியை மேலும் கீழும் பார்த்து புருவம் சுருக்கி
“நீ இருக்குற வேகத்துக்கும் வேலை...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள்.
அடுக்கலைக்குள் இருந்து கொண்டு வெங்காயம் நறுக்கியவாரே தன்னிடம் புலம்பும் தமக்கையை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் திவ்வியா.
இரவின்...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா
“நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று அவரை அனுப்பிவிட்டு.
தங்கையிடம் திரும்பியவள் “ஏன்டி புகுந்த வீட்டுக்கு போறதுக்கு இந்த முழி முழிக்க”
“அக்கா பயமா இருக்கு நீயும் வாயேன்!”
என்னது?..... அடி...