Tuesday, June 16, 2026

    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி

    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3 அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள். அடுக்கலைக்குள் இருந்து கொண்டு வெங்காயம் நறுக்கியவாரே  தன்னிடம் புலம்பும் தமக்கையை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் திவ்வியா. இரவின்...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7 தூக்கம் கண்களை நிறைக்க அதனை வலுக்கட்டாயமாகப் புறம் தள்ளி எழுந்து அமர்ந்தாள் கண்ணாம்பா நாள் முழுக்க வீடு,தோப்பு,தோட்டம்,வயல் என்று அவளுக்கு வேலை சரியாக இருந்தது. உடல் அலுப்புத் தட்ட கால்கள் எல்லாம் சற்று ஓய்வு கொள்ளேன் என்று கெஞ்சியது இன்று ஹரிஷ்,திவ்வியாவிற்கு மறுவீடு அழைப்பு அவர்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும்...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5 இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள், “அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க இருந்துடி ஈசல் கணக்கா இத்தனை சனம்” என்றவள்  திவியை மேலும் கீழும் பார்த்து புருவம் சுருக்கி “நீ இருக்குற வேகத்துக்கும் வேலை...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 8 அதன் பின் அனைவரும் உண்டு முடிக்க அன்னலட்சுமி கண்ணாம்பாவை அழைத்து அவளை அணைத்து கொண்டார் “உன்ன மாதிரி ஒரு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும் கண்ணு எத்தனை பாங்கா குடும்ப நடத்துற எங்க முகம் அறிஞ்சு நடந்துக்குற, யாரு துணையும் இல்லாம ஒரு பெண்ணை கரை சேர்த்திருக்க உன்னைய நெனச்சா...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9 அதன் பின் ஒருவராகச் சொந்தங்களைச் சரி கட்டி திருமண நாள் குறித்தாயிற்று திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிசம் என்று பேசப்பட்டது. பேச்சி மட்டும் வந்திருந்தார் அவருடன் கலந்து பேசி அவர்கள் நாள் குறிக்க அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தவன் பேச்சியை கண்டதும் முகம் கொள்ளா புன்னகையுடன், “ஹாய் டார்லிங்” என்று...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1 இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது. என்னடா இது? நம்மை விட இந்த வானம் நாணுகின்றதே! என்று அதிசயித்து போனது விளைந்த நெற்கதிர்கள். அக்காலத்தில் நம் சோழ நாட்டை வர்ணித்தவர்களை...
    error: Content is protected !!