மலர் சாரலாக...
சாரல் 6
சில மாதங்களுக்கு முன்..
ஏழாவது தளத்தில் இருந்த 'லக்சூரி சூட் ' எனப்படும் ஆடம்பர அறைக்கு தேவராஜனை மாற்றியிருந்தார்கள். கண் விழித்தவன் ஆதவனிடம் மட்டும் தான் பேசினான். தலையில் அடிபட்டு இருந்ததால் வண்டியோட்டி வருகையில் மயக்கம் வருவது போல் இருக்க , வண்டியின் வேகத்தைக் குறைத்து கதவைத் திறந்து வெளியில் விழுந்துருந்தான். எதிரில் வந்த...
சாரல் 5
" ராணி அரிசி எல்லாம் தயார் தானே.. ராஜா கற்பூரம் புது பாக்கெட் எடு..." என கனி அதிகாலை நான்கு மணியளவில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தார். எல்லாம் தயாராக கார்த்தி வீட்டினர் அனைவரும் காரில் வந்து இறங்கினர். புது வீட்டின் முன்புறத் தோட்டத்தில் ஷாமியானா போடப்பட்டிருந்தது.செந்தூரம்மாளுக்கு வசதியாக சாய்வு நாற்காலி போடப்பட்டு இருக்க...