பால் வீதிப் புன்னகை
ஆனாலும் மேலும் சிறிது நேரம், கேலியும் கிண்டலுமாக வம்பளந்து விட்டே நண்பர்கள் பட்டாளம் இடத்தை காலி செய்தனர். “நிச்சயதார்த்த மேடையில நீங்க அப்படியே ஆகணும் சீனியர்..’’ என்று மிரட்டிவிட்டு மதுரா உறங்குவதற்காய் பால்கியோடு அறைக்குள் நுழைய, கால சுழற்சியை எண்ணி பிரதாப் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
முசோரியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக...
பால் வீதி – 6
5 ஆண்டுகளுக்கு பின்.
தொலைக்காட்சி பெட்டியில் ஐ.பி.எல் போட்டி நேரலையில் ஓடிக் கொண்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் கிங்க்ஸ் சென்னையுடன் மோதிக் கொண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் இருந்தது.
பெங்களூர் அணி, எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கலாம் என்ற நிலையில், பந்து வீச முன்னால் வந்தான் சென்னை...
அவன் உள்ளே நுழையவும், வேறு வழியின்றி, மித்ரா அவனை பின் தொடர்ந்தாள். அங்கு சில நோயாளிகள் காத்திருக்க, திரு அங்கிருந்த வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று தாழ்ந்த குரலில் பேசி வந்தான்.
இருவரும் அங்கிருந்த நோயாளிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தனர். “அப்பாவுக்கு என்ன ஆச்சு...? ஏன் இங்க வந்து இருக்கோம்.’’ என்றாள் மித்ரா சற்றே ஆத்திரம் ஏறிய...
பால் வீதி – 5
காலை கண் விழிக்கையில் வீடே நிசப்தமாக இருந்தது. அலைபேசி இல்லாது இருந்ததால், மித்ரா இரவில் சீக்கிரமே உறங்கி இருந்தாள். அவள் கீழே வந்த போது, அவர்கள் இல்லத்தில் பணிபுரியும் வேலைக்காரப் பெண்மணி மட்டுமே இருந்தார்.
இவள் தலையை கண்டதும், அவள் வழமையாக அருந்தும், நாட்டு சர்க்கரை கலந்த பாலை சூடாக கொண்டு...
பால் வெளி – 4
அந்த வாரம் எழுதிய தேர்வுகளில், உயிரியலில் கூட மித்ரா மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றாள். வழக்கமாக மதுரா மட்டும் தான் மகளின் மதிப்பெண்களை பார்த்து குதிப்பார். ஆனால் இம்முறை பால்கியே, ‘என்ன பாப்பா... பயாலாஜி நல்லா ஸ்கோர் செஞ்சிட்டு இருந்த. என்ன ஆச்சு உனக்கு. உனக்கு நீட் ப்ரீபேர் செய்ய...
திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...! திரு அத்தான் வந்து இருக்கார் பாரு. மாமாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க மாட்டியா...?’’ என்றார் கடின குரலில்.
அவரை முறைத்து பார்த்து...
ஆனால் மித்ரா, தாய், தந்தையரின் செல்வ சீமாட்டி. பிறப்பில் இருந்தே ராஜ குமாரி போல வளர்க்கப்பட்டவள். அவள் வளர வளர யாரும் திணிக்காமலேயே மேல்தட்டு வர்கத்தின் கர்வம் அவள் மேல் படர்ந்திருந்தது. அதானல் அவள் இயல்பு போல எப்போதும்அவர்களை கண்டு கொள்வதில்லை.
கார்த்திக் பழைய சிந்தைகளில் உழன்ற படி வர, வீட்டின் மரகத நிற கதவுகள்...
பால் வீதி – 3
கார்த்திக் தன் நிஞ்சாவை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அடுக்கடுக்காய் அவன் மனதில் பழைய நினைவுகள். தகப்பனின் வழியில் அவனால் யாரையுமே சொந்தம் என்று முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.
“இவரு எங்க அப்பா. உன்னோட அப்பா சாமிக்கிட்ட போயிட்டாராம்.’’ புகழும், இனியனும் சிறு வயதில் அவர்களோடு விளையாட முனைந்த...
பால் வீதி – 2
கார்த்திக் தன் வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தும் போதே, அதன் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஹெர்லி டேவிட்சனை கவனித்தான். உடனே அவன் முகம் சுருங்கியது. மகனின் முக மாற்றத்தை கவனித்தபடி வீட்டின் கதவை திறந்த பால்கி, “திரு வந்திருப்பான் போலடா...’’ என பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அதுவரை உற்சாகமாக பால்கியுடன் பயணித்து...
பால் வீதிப் புன்னகை.
பால் வீதி – 1
மேகங்கள் தரை இறங்கியதை போன்று அந்த இடம் முழுவதும் பனி சூழ்ந்திருந்தது. மரங்கள் மழையில் குளித்ததை போல இலைகள் எல்லாம் சொட்ட சொட்ட நனைந்திருந்ததன. அதி குளிரில் மனிதன் கம்பளிக்குள் சுருண்டு கொள்வதை போல, அந்த இடமே ஏகாந்த அமைதியில் சுருண்டிருந்தது.
“டேய்... கிருஷ்ணா. எழுந்திரிடா. சாயங்காலம் மணி...