தங்க பூவே
அத்தியாயம் 6:
அவன் அப்படி கேட்டதும் அவளுக்கும் சற்று கோவம் எட்டி பார்த்தது....
ஏன் அர்ஜுன் கேட்கிற உனக்கும் கொஞ்சம் வேணுமா??
என்னடி நக்கலா??
இத பாரு அர்ஜுன்!!
“ என்னை நீ “டி” போட்டா உன்னை “டா” நான் போட்டு கூப்பிடுவேன்” என்னை விட பெரியவங்கன்னு பார்க்கிறேன்...
முடிஞ்சா கூப்பிடுடி...
“போடா லூசு” அர்ஜுன்...
அவன் அவளை கோவமாக பார்த்தான்...அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளாமல்,அந்த ...
அத்தியாயம் 15:
எதாவது உதவி பண்ணுனுமா??
நீ இங்க இருந்து கிளம்பினா போதும் அர்ஜுன்...
நீ சொல்றத நான் கேட்க மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும்...
நீ பழைய அர்ஜுன் ஆக நினைக்க வேண்டாம்...ஒரு நண்பனாக நெனச்சி ஹெல்ப் கேளு பண்றேன்...
ஒரு நல்ல நண்பன் தான் இப்படி friend அஹ சைட் அடிப்பாங்களா??
ஹே அம்மு உன்னை தான் அப்படி நெனசிக்க...
அத்தியாயம் 7:
ரூமிற்கு செல்லும் வரை அவள் அவளாகவே இல்லை...உள்ளே வந்ததும் மேகவியை அணைத்து அங்கே நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அழுகையில் கரைந்தாள்...
இங்க பாரு அம்மு!!
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அம்மு...
குளிச்சிட்டு வா பேசிக்கலாம் போ..
அவளை குளிக்க அனுப்பி விட்டவளுக்கும் ரொம்ப வேதனையாக தான் இருந்தது...அந்த அர்ஜுன் என்ன லூசா...ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு கூட தெரில்ல...
அத்தியாயம் 9:
அவளும் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தால் ஆனால், அவனின் மேல் இருந்த காதலை அவள் வாய்விட்டு சொல்லவில்லை..அவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது...
சரி அம்மு நீ சென்று தூங்கு என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு அவனும் உறங்க சென்று விட்டான்...
அவளை பொறுத்தவரை இந்த பொழுதை மட்டும் ரசித்துகொள்ளலாம் என்ற மனநிலையில்...
அத்தியாயம் 8:
அவள் செல்வதையே பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது...இதனால் தானே அவளை பார்க்க வேண்டாம் என்று விலகி இருந்தான்...
அவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்து விட்டது....அவள் கண்டிப்பாக தன்னை காதலிக்கிறாள் என்று புரிந்து விட்டது...ஆனால் அவள் மனதை கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்...என்னை அவள் நினைக்கவே வேண்டாம்....அவளாவது சந்தோசமாக இருந்து கொள்ளட்டும்...
அவள் பின்னாடியே ஓடினான்....
அம்மு அம்மு!!
தன்...
அத்தியாயம் 13:
அம்மு!!!
போதும் என்று கையை மட்டும் அவனை நோக்கி காட்டினாள்..நான் இங்க வந்தது professional மட்டும் தான் மத்தபடி personal எதுவும் கிடையாது...
உங்க தங்கச்சிய பார்க்கணும் அவ்வளவு தான் அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க...
இந்த ரூம் தான் உள்ளே போங்க என்று கூறிவிட்டு, அவன் வேகமாக அவனுடைய ரூமுக்கு செல்வதை பார்த்து கொண்டே நின்றாள்..
பிறகு...
அத்தியாயம் 12 :
அம்மு இப்போ ஓகே வா ..
ஓகே அஷ்வின் என்று புன்னைகை முகமாக கூறினாள்...
அம்மு ஒரு விஷயத்தை மட்டும் நல்லா நியாபகத்துல வெச்சிக்கோ...ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி எந்த ஒரு சூழ்நிலையும் கண்டு ஓடி ஒளிய கூடாது அதற்க்கு பதிலா எதிர்த்து நிற்கணும் சரியா...
அந்த வாசகம் உனக்காக எழுதப்பட்டதா? இல்லை எனக்காக...
அத்தியாயம் 10:
சரி அம்மு, நீ கிளம்பி வா போகலாம் நேரம் ஆகுது...
ஓகே அர்ஜுன்...
வேற டிரஸ் போட்டுக்கோ இது ரொம்ப TRADITIONAL ஆக இருக்கு....வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு போட்டுக்கோ..
ஓகே அர்ஜுன்...GIVE ME TEN MINUTES
பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவளை பெருமையாக பார்த்தான்...
சொன்ன நேரத்துக்கு கிளம்பிட்ட அம்மு..
எனக்கு எப்பவுமே சொன்ன நேரத்துக்கு மீட்டிங் நடக்கணும்ன்னு அந்த டைம்...
அத்தியாயம் 11:
மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது எல்லாம் இப்போ நடந்தது போல் இருந்தது அவளுக்கு....
அம்மு!! அம்மு !!
எவ்வளவு நேரம் தான் உன்னை கூப்பிடுறது அம்மு...
சொல்லு அஷ்வின்...
ஏதோ ஒரு சிந்தனையில் இருந்துட்டேன் அஷ்வின் sorry ...
Madam FLASHBACK போய்ட்டிங்க போலிருக்கே..
அஷ்வின்ன்னன்.....
சரி சரி கோவபடாத....
Madam க்கு நியாபகம் இருக்கா இல்லையா??
என்னது அஷ்வின்..
நமக்கு இன்னைக்கு ஒரு பெரிய ஆர்டர்...
அத்தியாயம் 14:
அர்ஜுன் காரை எடுத்ததும் இருவரும் பின் புறமாக ஏறி கொண்டனர்...
மூவருமே அமைதியாக தான் சென்றனர்...
சம்யுக்தா தான் அரமித்திருந்தாள்,
ஆமா அம்மு நீ எங்க படிச்ச? எப்படி இந்த அளவுக்கு DESIGNING எல்லாம் கத்துகிட்ட ,சின்ன வயசுல இருந்தே இது எல்லாம் பிடிக்குமா அம்மு?
UG சென்னைல முடிச்சேன்..PG இங்க தான் முடிச்சேன்...எல்லாம் ஒரு கற்பனையில் வரைவது...