தங்க பூவே
அத்தியாயம் 10:
சரி அம்மு, நீ கிளம்பி வா போகலாம் நேரம் ஆகுது...
ஓகே அர்ஜுன்...
வேற டிரஸ் போட்டுக்கோ இது ரொம்ப TRADITIONAL ஆக இருக்கு....வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு போட்டுக்கோ..
ஓகே அர்ஜுன்...GIVE ME TEN MINUTES
பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவளை பெருமையாக பார்த்தான்...
சொன்ன நேரத்துக்கு கிளம்பிட்ட அம்மு..
எனக்கு எப்பவுமே சொன்ன நேரத்துக்கு மீட்டிங் நடக்கணும்ன்னு அந்த டைம்...
அத்தியாயம் 9:
அவளும் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தால் ஆனால், அவனின் மேல் இருந்த காதலை அவள் வாய்விட்டு சொல்லவில்லை..அவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது...
சரி அம்மு நீ சென்று தூங்கு என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு அவனும் உறங்க சென்று விட்டான்...
அவளை பொறுத்தவரை இந்த பொழுதை மட்டும் ரசித்துகொள்ளலாம் என்ற மனநிலையில்...
அத்தியாயம் 8:
அவள் செல்வதையே பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது...இதனால் தானே அவளை பார்க்க வேண்டாம் என்று விலகி இருந்தான்...
அவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்து விட்டது....அவள் கண்டிப்பாக தன்னை காதலிக்கிறாள் என்று புரிந்து விட்டது...ஆனால் அவள் மனதை கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்...என்னை அவள் நினைக்கவே வேண்டாம்....அவளாவது சந்தோசமாக இருந்து கொள்ளட்டும்...
அவள் பின்னாடியே ஓடினான்....
அம்மு அம்மு!!
தன்...
அத்தியாயம் 7:
ரூமிற்கு செல்லும் வரை அவள் அவளாகவே இல்லை...உள்ளே வந்ததும் மேகவியை அணைத்து அங்கே நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அழுகையில் கரைந்தாள்...
இங்க பாரு அம்மு!!
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அம்மு...
குளிச்சிட்டு வா பேசிக்கலாம் போ..
அவளை குளிக்க அனுப்பி விட்டவளுக்கும் ரொம்ப வேதனையாக தான் இருந்தது...அந்த அர்ஜுன் என்ன லூசா...ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு கூட தெரில்ல...
அத்தியாயம் 6:
அவன் அப்படி கேட்டதும் அவளுக்கும் சற்று கோவம் எட்டி பார்த்தது....
ஏன் அர்ஜுன் கேட்கிற உனக்கும் கொஞ்சம் வேணுமா??
என்னடி நக்கலா??
இத பாரு அர்ஜுன்!!
“ என்னை நீ “டி” போட்டா உன்னை “டா” நான் போட்டு கூப்பிடுவேன்” என்னை விட பெரியவங்கன்னு பார்க்கிறேன்...
முடிஞ்சா கூப்பிடுடி...
“போடா லூசு” அர்ஜுன்...
அவன் அவளை கோவமாக பார்த்தான்...அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளாமல்,அந்த ...
அத்தியாயம் 5:
அம்ரிதா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது...PEARL ACADEMY வந்தவள் தன் தோழி மேகவியுடன் சேர்ந்து கல்லூரி செல்வதும் பிறகு மீதமிருக்கும் நேரத்தில் DESINGNINGக்கு தேவையான துணிகளை வாங்குவது,அதை அழகாக DESIGN செய்ய கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு இருந்தாள்...
வந்த புதுசில் இந்த ஊரு நல்லாவே இல்லை மேகவி...நம்ம ஊரு மாறி வருமா??
“சென்னை...
அத்தியாயம் 4:
சாப்பிட்டு முடித்ததும்,அர்ஜுன்!!
எனக்கு ரொம்ப tired ஆக இருக்கு..good night என்று கூறிவிட்டு படுத்து விட்டாள்....
அவள் சொன்னது போல் உறங்கி விட்டாள்...
அவனுக்கு தான் உறக்கம் வர மறுத்தது...எந்த பெண்ணின் மேலயும் இல்லாத நம்பிக்கை இவள் மேல் நமக்கு எப்படி வந்தது....இவள் மேல் எப்படி எனக்கு மரியாதை வந்தது என்று அவனுக்கு புரியவே இல்லை...
அவள் இருக்கும்...
அத்தியாயம் 3:
சரி சரி முறைக்காத என்று அவன் கூறியதும் அவள் “சரி போனா போகுது” என்று பெருந்தன்மையாக கூறியதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது...
ஏன் அம்மு உனக்கு ஹிந்தி பிடிக்கலை??
அதுவா ஆஆஆஆஆ ...என்று அவள் இழுக்கும்போதே அவன் ஏதோ பெரிதாக சொல்ல போகிறாளோ என்று யோசித்தவன்,அவள் சொன்ன பதிலில் அவனுக்கு சப்பென்று இருந்தது...
ஒன்னும் இல்லை...
அத்தியாயாம் 2:
அம்ரிதாவிர்க்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கூறாமல் விட்டு விட்டேன்...
அவளுக்கு பெரியார் என்றாள் அவ்வளவு பிடிக்கும்,பெரியார் கொள்கையை பின்பற்றுபவள்.. அதனால் ஹிந்தி பேசும் யாரையும் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது..
ஹிந்தி பேசும் யாரயாவது பார்த்தால் கேவலமாக முகத்தை சுழிப்பாள்...
சென்னையில் வெளியே எங்காவது சென்றாள் ஹிந்தி பேசுபவர்களை பார்க்கும்போது “இவனுங்க நம்ம சென்னைய மொத்தமாக சுருட்டி கட்டபை...
அத்தியாயம் 1:
ஹே அம்ரிதா!!ஹே அம்ரிதா!!எழுந்திரி டி எவ்வளவு நேரம் தான் கத்துறது என்று மேலும் செண்பகம் கத்தி கொண்டு இருந்தார்..
“உன்னை ஒரே பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்தோம் பாரு எங்களை சொல்லன்னும்டி...”
அவளை எழுப்பி விட்டுட்டு,கீழே அவர் சென்று விட்டார்...
அப்போ தான் நம் கதாநாயகி முகத்தில் இருந்த பெட்ஷீட் எடுத்து விட்டு,ஜன்னலை திறந்து வெளியே பார்த்தாள்...இந்த...