எனக்கென நீ போதுமே
8
மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.
நிஷா ரஞ்சித்தை பொருத்தவரை மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டாலும்., அதன் பிறகு அதை கண்டு கொள்ளாதது போலவே இருவரும் இருந்து கொண்டனர்.
ஆனாலும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் உற்று கவனிக்க தொடங்கியிருந்தனர்.,
'உண்மையில் தங்களுக்குள் அந்தளவுக்கு புரிதல் இருக்கிறதா'., என்ற எண்ணம் இருந்தது.
'நிஜமாகவே இருவரும்...
முகமெல்லாம் வாடி போய் இருந்தது., சற்று நேரத்தில் ஏஞ்சல் தான் அவள் முகம் வாடுவது பொறுக்காமல் ரஞ்சித்துக்கு அழைத்தவள்., அவளின் நிலையை சொன்னாள்.
அந்தப்புறம் சிரித்த ரஞ்சித் "அவளுக்கு வேற வேலையே இல்ல., நேத்து நான் உங்ககிட்ட பேசினத சும்மா லைட்டா கோடு போட்டு காட்டுங்க., ஃபுல்லா பேசினது எல்லாம் சொல்ல வேண்டாம்., சும்மா அவ...
5
இன்றைய சாதனைகள் அனைத்தும் நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே.
ஊருக்கு கிளம்பும் நாளும் வந்து சேர்ந்தது., வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியவைகளை தன் பையில் வைத்து பேக் செய்து கொண்டிருந்தவளின் பின் வந்து நின்றாள் ஏஞ்சல்.,
அவளை பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டே இருந்தவள்., நிஷி என்று அழைக்க., ...
"என்னது பேச மாட்டியா"., என்று கேட்டான்.
பேசுவேன்., பேசுறதுனா நார்மலா ஆபீஸ்ல ஹாய்னா., ஹாய்.., பாய்னா., பாய் அவ்வளவு தான்., மற்றபடி நான் எதுவும் தேவையில்லாமல் பேசிக்க மாட்டேன்"., என்று சொன்னாள்.
"இந்த வாட்ஸ்அப்.,அந்த மாதிரிலாம்"., என்றான்.
"இல்ல ஆபீஸ்க்கு மொத்தமாக ஒரு குரூப்., டீமுக்கு ஒரு குரூப்., இருக்கும் இல்ல அந்த குரூப்ல...
அவளுக்கு முகம் தூக்க கலக்கத்திற்கு செல்வதை கண்டவன்., "சரி நீ படுத்து தூங்கு., நான் அப்பர் பெர்த் ல இருக்கிறேன்"., என்று சொல்லி விட்டு அவளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டே அப்பர் பெர்த்தில் ஏறி படுத்தான்.
இவளுக்கு எப்போது இருக்கும் பயம் கூட இல்லாமல் நல்ல தூக்கம் வர அலாரம் வைத்துக்...
7
நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.
ஊரிலிருந்து வந்த பிறகு எப்போதும் போல ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாள்., வேலை., சாப்பாடு., உறக்கம்., நண்பர்களோடு சுற்றுவது என இருந்தனர்.
எப்போதும் போல அந்த வீக் என்டில் நண்பர்கள் தோழிகளோடு அனைவரும் மாலுக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர்.
ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு படத்திற்காக டிக்கெட் புக் செய்து இருந்தனர்., ...
9
நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன., நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.
ஊருக்கு செல்ல வேண்டிய நாளும் வர., எப்போதும் போல் துணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு மற்ற முறை செல்லும் போது இருக்கும் உற்சாகம் இந்த முறை இல்லை.,
அதை உணர்ந்த ஏஞ்சல் தான் பேச்சை தொடங்கினாள்., "நீ ஏன் ஒரு மாதிரி...
6
அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.
ஊரில் இருந்து வந்த பிறகு நாட்கள் ஓடினாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.,
இப்பொழுதெல்லாம் மிகவும் சகஜமாக ரஞ்சித் இடம் எது வேண்டும் என்றாலும் கேட்பாள்., வேண்டும் என்பதை சொல்லவும் அவள் தயங்குவதே இல்லை., அந்த அளவிற்கு அவனோடு பழக...