உன்னுள் ரோஜாவாய் நான்
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -10
வினோதினி எழுந்து குளித்துவிட்டு மோகனை எழுப்பினால்" எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க கீழே போகலாம்" என்றாள். மோகனும் குளித்துவிட்டு வந்து இருவரும் டைனிங் டேபிள் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜெயராணியோ வீட்டிற்குள் உள்ளே...
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -9
வினோதினிக்கு கேரளா செல்ல அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்கவில்லை அவள் அப்பா வீரபாண்டியிடம் தான் முதலில் சொன்னாள்.அவர் தாம் தூம் என்று குதித்தார் அடுத்ததாக மோகனிடம் சொல் என்றார் மோகனிடம் சொன்னதற்கு நம் நாம் இருவரும் எங்கேயாவது போயிட்டு வரும்...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்- 8
அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி குருமாவும் பண்ணி இருந்தாள். அனைவரும் டைம் டேபிள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ராஜனுக்கோ பெருமை தாங்கவில்லை மருமகள்நைட் டிபன்...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் 7
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள் "என்று தன் மொபைலில் போட்டோ எடுத்தார்கள் மோகனும், வினோதினியும் வேறு வழியில்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
...
"உன்னுள் ரோஜாவை நான்"
அத்தியாயம் -6
மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக் கொண்டாள்.மோகன் வினோதினியை என்ன பண்ற கையை எடு என்று தட்டி விட்டான் அப்பொழுதுதான் வினோதினிக்கு தான் செய்த தவறு புரிந்தது...
"உன்னுள் ரோஜாவை நான் "
அத்தியாயம் -5
வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே சுதாரித்து இருக்க வேண்டாமா உங்க அண்ணன் என்னை வேண்டாம் என்றும் முதலிலே சொல்லியிருக்க வேண்டாமா நிஷா அக்காவ விரும்புறத ஏன்...
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் 4
மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து விரிந்த கூந்தலை இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலாக எடுத்துக் கட்டி இருந்தால் தலை குளித்துவிட்டு லைட்டாக ஒப்பனைகள் செய்து...
அடுத்த நாள் பள்ளி முடிந்தது போகும்போது வினோதினியின் சைக்கிளை பின்னாடி இருந்து ஒரு கை பிடித்து இழுத்தது வினோதினி சற்றென்று திரும்பி யார்? நம்ம சைக்கிளை பிடித்து இழுக்கிறது என்று பார்த்தாள்.
மோகன் தான் அவளுடைய சைக்கிளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். "ஏய் என்ன திமிரா உனக்கு? நேத்து என்னமோ நான் உன் பின்னாடி வர்ற...
" உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -3
வினோதாவின் பக்கத்தில் இரண்டு பேர் வந்து "என்ன பாப்பா சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதா? இல்லை காத்து இல்லையா?"என்று பக்கத்தில் வந்தனர். வினோதினி "சைக்கிள் ரிப்பேர் இல்ல என்னுடைய பிரண்டு காண்டி நின்னுட்டு...
அத்தியாயம் -2
பெரியகருப்பன் வைத்திய லட்சுமி என்ற இருவரும் ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் மூத்த மகன் வீரபாண்டி ,இரண்டாவது மகன் ராமநாதன் பெரியகருப்பன் மூத்த மகனுக்கு வைத்திய லட்சுமி அண்ணன் மகள் லட்சுமியை கல்யாணம் செய்து வைத்தார். சின்ன மகனுக்கும் தனது...
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் 1
" குட்டிக்குட்டி பனித் துளியே,துளியே" என்ற பாடலை ஹம் செய்தபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.வினோ என்ற வினோதினி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
அதிகாலை பொழுது ,விடியும் முன் டியூஷனுக்கு சென்றாள். அப்பொழுது மார்கழி மாத பனியில் நனைந்தபடி இந்தப் பாடலை பாடிக் கொண்டு செல்கிறாள்.
டியூஷன் வீட்டின் சந்தில் நுழையும்போது...