Sunday, June 15, 2025

    உன்னுள் ரோஜாவாய் நான்

    "உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -9            வினோதினிக்கு கேரளா செல்ல அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்கவில்லை அவள் அப்பா வீரபாண்டியிடம் தான் முதலில் சொன்னாள்.அவர் தாம் தூம் என்று குதித்தார் அடுத்ததாக மோகனிடம் சொல் என்றார் மோகனிடம் சொன்னதற்கு நம் நாம் இருவரும் எங்கேயாவது போயிட்டு வரும்...
    "உன்னுள் ரோஜாவை நான் " அத்தியாயம் -5 வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே  சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே சுதாரித்து இருக்க வேண்டாமா உங்க அண்ணன் என்னை வேண்டாம் என்றும் முதலிலே சொல்லியிருக்க வேண்டாமா நிஷா அக்காவ விரும்புறத ஏன்...
    "உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் -6 மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக் கொண்டாள்.மோகன் வினோதினியை என்ன பண்ற கையை எடு என்று தட்டி விட்டான் அப்பொழுதுதான் வினோதினிக்கு தான் செய்த தவறு புரிந்தது...
    "உன்னுள் ரோஜாவாய் நான்"         அத்தியாயம் 7           அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள் "என்று தன் மொபைலில் போட்டோ எடுத்தார்கள் மோகனும், வினோதினியும் வேறு வழியில்லாமல்  ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.      ...
    "உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -10               வினோதினி எழுந்து குளித்துவிட்டு மோகனை எழுப்பினால்" எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க கீழே போகலாம்" என்றாள். மோகனும் குளித்துவிட்டு வந்து இருவரும் டைனிங் டேபிள் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜெயராணியோ வீட்டிற்குள் உள்ளே...
    "உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -13                மோகனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் நரேனிடமிருந்து போன் வந்தது. மாமா அக்கா பிரக்னண்டா இருக்காங்க இப்பதான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தோம் டாக்டர் தான் கன்ஃபார்ம் பண்ணாங்க அதைக் கேட்ட மோகனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை....
    "உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம்- 8             அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி குருமாவும் பண்ணி இருந்தாள். அனைவரும் டைம் டேபிள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ராஜனுக்கோ பெருமை தாங்கவில்லை மருமகள்நைட் டிபன்...
    "உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -11             வினோதினி வினோதினியின்அம்மா அப்பா ஹாஸ்பிடலில் எல்லோரும் ஒரு புறம் காத்துக்கொண்டிருக்க வினோதினியின் சித்தி சித்தப்பாவோ மோகனுடைய ஜாதகத்தையும் வினோதனின் ஜாதகத்தையும் கொண்டு போய் அவர்கள் குடும்ப ஜோசியர் இடம் காண்பித்தனர்.அவரோ "எப்பா மோகனுக்கு இரண்டு தாரம் பா என்று கூறினார். திரும்ப...
    "உன்னுள் ரோஜாவாய் நான்"  அத்தியாயம் -12 ஜெயராணி என் மேல் சத்தியம் பண்ணு என்று கேட்டவுடன் மோகனுக்கு வேறு வழி தெரியவில்லை மோகனும்  "ஆமா அம்மா" என்றான் "பிறகு நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வினோதினியை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்" என்றான் "அம்மா ரொம்ப முன்னாடி இல்ல ஆக்சுவலி எனக்கு விரும்புற விஷயமே பத்திரிக்கை அடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்"...
    "உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -15            மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி "சாப்பிடவா மோகன்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல் போனான்." ஏன்டா இப்படி போற அங்கே சாப்பிட்டாயா? எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் அங்கு சாப்பிடாதே" என்று கூறினார். மோகன்...
    "உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம்-14          ராஜனும் மச்சான் வினோதினியை நாங்க நல்லா பாத்துக்குவோம் எங்க கூட அனுப்பி வைங்க என்றார் வீரபாண்டியோ அது சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது வினோதினி சித்தப்பாவோ கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியவங்களே பேசாம இருக்குறாங்க நீங்க என்னமோ பேசிகிட்டு இருக்கீங்க என்றார்.      ஜெயராணியோ...
    error: Content is protected !!