உன்னுள் ரோஜாவாய் நான்
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் -13
மோகனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் நரேனிடமிருந்து போன் வந்தது. மாமா அக்கா பிரக்னண்டா இருக்காங்க இப்பதான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தோம் டாக்டர் தான் கன்ஃபார்ம் பண்ணாங்க அதைக் கேட்ட மோகனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை....
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -12
ஜெயராணி என் மேல் சத்தியம் பண்ணு என்று கேட்டவுடன் மோகனுக்கு வேறு வழி தெரியவில்லை மோகனும் "ஆமா அம்மா" என்றான் "பிறகு நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வினோதினியை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்" என்றான் "அம்மா ரொம்ப முன்னாடி இல்ல ஆக்சுவலி எனக்கு விரும்புற விஷயமே பத்திரிக்கை அடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்"...
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் 4
மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து விரிந்த கூந்தலை இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலாக எடுத்துக் கட்டி இருந்தால் தலை குளித்துவிட்டு லைட்டாக ஒப்பனைகள் செய்து...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -11
வினோதினி வினோதினியின்அம்மா அப்பா ஹாஸ்பிடலில் எல்லோரும் ஒரு புறம் காத்துக்கொண்டிருக்க வினோதினியின் சித்தி சித்தப்பாவோ மோகனுடைய ஜாதகத்தையும் வினோதனின் ஜாதகத்தையும் கொண்டு போய் அவர்கள் குடும்ப ஜோசியர் இடம் காண்பித்தனர்.அவரோ "எப்பா மோகனுக்கு இரண்டு தாரம் பா என்று கூறினார். திரும்ப...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்-14
ராஜனும் மச்சான் வினோதினியை நாங்க நல்லா பாத்துக்குவோம் எங்க கூட அனுப்பி வைங்க என்றார் வீரபாண்டியோ அது சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது வினோதினி சித்தப்பாவோ கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியவங்களே பேசாம இருக்குறாங்க நீங்க என்னமோ பேசிகிட்டு இருக்கீங்க என்றார்.
ஜெயராணியோ...
அடுத்த நாள் பள்ளி முடிந்தது போகும்போது வினோதினியின் சைக்கிளை பின்னாடி இருந்து ஒரு கை பிடித்து இழுத்தது வினோதினி சற்றென்று திரும்பி யார்? நம்ம சைக்கிளை பிடித்து இழுக்கிறது என்று பார்த்தாள்.
மோகன் தான் அவளுடைய சைக்கிளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். "ஏய் என்ன திமிரா உனக்கு? நேத்து என்னமோ நான் உன் பின்னாடி வர்ற...
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் -18(final)
ஜெயராணி குழந்தையை கொஞ்சி விட்டு வெளியிலேயே தூக்கிக் கொண்டு வந்தார் ராஜன் ஜெயராணி திட்ட ஆரம்பித்தார். ஏன் ராணி நம்ம வினோதினியை ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டால் குறைந்து போய் விடுவாயா என்று கத்த தொடங்கி இருந்தார்.
...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் 7
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள் "என்று தன் மொபைலில் போட்டோ எடுத்தார்கள் மோகனும், வினோதினியும் வேறு வழியில்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்- 8
அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி குருமாவும் பண்ணி இருந்தாள். அனைவரும் டைம் டேபிள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ராஜனுக்கோ பெருமை தாங்கவில்லை மருமகள்நைட் டிபன்...
"உன்னுள் ரோஜாவை நான்"
அத்தியாயம் -6
மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக் கொண்டாள்.மோகன் வினோதினியை என்ன பண்ற கையை எடு என்று தட்டி விட்டான் அப்பொழுதுதான் வினோதினிக்கு தான் செய்த தவறு புரிந்தது...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்-17
வினோதினியின் குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் திகழ்ந்தனர்.
மாப்பிள்ளையும் வந்து விட்டார் இனி வினோவிற்கு ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து சந்தோஷத்தில் இருந்தனர். லட்சுமி தான் முதலில் கேட்டார் எப்படி மாப்பிள்ளை ஹாஸ்பிடலுக்கு வந்தீங்க என்றார். அதற்கு மோகனோ முதலில் வீட்டுக்கு...
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -15
மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி "சாப்பிடவா மோகன்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல் போனான்." ஏன்டா இப்படி போற அங்கே சாப்பிட்டாயா? எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் அங்கு சாப்பிடாதே" என்று கூறினார். மோகன்...
அத்தியாயம் -2
பெரியகருப்பன் வைத்திய லட்சுமி என்ற இருவரும் ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் மூத்த மகன் வீரபாண்டி ,இரண்டாவது மகன் ராமநாதன் பெரியகருப்பன் மூத்த மகனுக்கு வைத்திய லட்சுமி அண்ணன் மகள் லட்சுமியை கல்யாணம் செய்து வைத்தார். சின்ன மகனுக்கும் தனது...