தலைகீழ் நேசம்
தலைகீழ் நேசம்!
8
இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால் சில ஏற்பாடுகள் நடந்தது. அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு விடுமுறை விட்டிருந்தாள்.
பெரியம்மா.. வந்ததிலிருந்து வீடு பரபரப்பாகியது. வந்த உடன் நந்தித்திதா ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.. “சீக்கிரம் எல்லாம் பழகிட்ட” என...
தலைகீழ் நேசம்!
7
நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த திருமணம் என்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என நிம்மதிதான் அவளுக்கு.
நந்தித்தாவிற்கு, ஆனந்தன் நினைவுகள் மனதில் இருக்கிறதா.. இல்லையா என அவளே...
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது வேலை செய்தது. மகன் கொஞ்சம் முறைத்தான்.
அன்னை “என்ன டா..” என்றார்.
பசுபதி “அவர்கிட்ட என்ன பேச்சு.. என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா...
தலைகீழ் நேசம்!
6
நாட்கள் வேகமாக கடந்தது.
அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக் கொள்ள.. சேர்ந்து தங்களின் கனவுகளை காண என எதற்கும் நேரமில்லை. அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
நந்தித்தாவிற்கு, முதல் வாரம் கொஞ்சம்...
தலைகீழ் நேசம்!
5
மறுநாள் காலையில் பசுபதிக்கு எப்போதும் எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. எப்போதும் காலையில் எழுந்ததும்.. தனது இன்றைய வேலைகளை மனதில் நினைவூட்டிக் கொள்ளுவான்.. இன்று, அப்படி செய்யும் போது.. அலுவலகத்திற்கு இன்று நான் செல்ல முடியாது.. யாருக்கு போன் செய்ய வேண்டும் என மனதில் அசை போட்டுக் கொண்டே எழுந்து வாஷ்ரூம் சென்றான்.
பின்...
தலைகீழ் நேசம்!
4
சென்னையில் தங்களின் வீட்டின் அருகே.. தங்களின் அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் நந்தித்தாவின் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தனர், பசுபதி வீட்டார்.
நந்தித்தாவின் தந்தை அரசு அலுவலர், அதிகம் லீவ் எடுக்க முடியவில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து சென்றார்.
நந்தித்தாவின் அண்ணன் பிரசன்னவெங்கடேஷ் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அதனால், அவன் அங்கே நண்பர்களோடு தங்கியிருந்தான். இப்போது...
தலைகீழ் நேசம்!
3
பசுபதியின் தந்தை அன்னை.. உறவில் பெரியவர்கள் என இரண்டு பெரிய கார்களில் மட்டுமே இப்போது வந்து சேர்ந்தனர்.. அவசரம், அத்தோடு.. பசுபதி பற்றி, கந்தசாமி சொல்லியதில் புரிந்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
பசுபதி ராஜபுத்.. அவரின் தந்தை கெளவ்ரவ்ராஜ் ராஜ்புத்.. மனைவி அமுதா ராஜ்புத். முறுக்கிய மீசை.. காதில் கடுக்கன்.. தலையில் சின்ன தலைப்பாகை...
தலைகீழ் நேசம்!
2
கிட்சென் உள்ளே..
பொம்மு, அம்மியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்தார். நந்தித்தா தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.. முகத்தில் இறுக்கம்.
பொம்மு “என்ன நந்தி பாப்பா, இன்னும் ஏன் முகத்தை அப்படி வைச்சிருக்க..” என்றார்.
நந்தித்தா “என்ன பொம்மு.. உனக்கு தெரியாதா” என்றாள்.
பொம்மு “விடு பாப்பா..” என்றார்.
நந்தித்தா “எப்படி விடுவது.. இவருக்கு(பசுபதி) எல்லாம் போன் பண்றான்.. எனக்கு ஒருதரம் பேச...
தலைகீழ் நேசம்!
1
நன்பகல் பனிரெண்டு மணி.. குளித்தலை நோக்கி காரில் பறந்துக் கொண்டிருந்தான் பசுபதி. மனம் முழுவதும் சிந்தனை.. இல்லை கோவம்.
அதிகாலையில் வண்டி எடுத்தான்.. அதுவும் கோவத்தில்தான். ஆனாலும் இன்னமும் அந்த கோவத்தின் அளவு அடங்கவேயில்லை. கோவம் என்பது ஐந்து நிமிடம் இருக்கலாம்.. பத்து நிமிடம் இருக்கலாம்.. இவனால் மட்டுமே கோவத்தின் நேரத்தை நீட்டித்துக் கொண்டு.....