தலைகீழ் நேசம்
தலைகீழ் நேசம்!
13
காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம் என தெரியவில்லை.
எனவே, இந்த நிமிடங்களை அனுபவிக்கும் நிலையில் இருவரும் இல்லை. முன்னாள் காதலர்கள்.
திவ்யாவிற்கு, பசுபதியின் அதிர்ந்த பார்வையை கொஞ்சம் ஆனந்தத்தை...
இருவரில் நந்தித்தாதான் அதிகமாக பேசுவாள்.. அவள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த இவனின் ராஜ்யத்தில் ‘இந்த பையன் இப்படி சம் போட்டான்.. எப்படி மார்க் எடுக்க போறானோ’ என புலம்பல் சத்தமாக.. ‘அத்தையும் நானும் ஷாப்பிங் போனோம்..’ ‘ஊரில், அம்மாக்கு கால் வலியாம்..’ என எல்லாபக்கமும் நடக்கும் விஷயங்கள் பற்றி, கணவன் கேட்க்கிறானோ...
பசுபதி தன் மனையாளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே.. தண்ணீர் குடிப்பது.. சீப் எடுத்து அவளுக்கு முன்.. கண்ணாடியில் நின்று தலையை வாரிக் கொள்வது என அவளோடே நின்றுக் கொண்டிருந்தான். மனையாளோ நைட் ஸ்கின் கேர் என்ற வேலையில் மும்முரமாக இருந்தாள்.
ஆனாலும் கணவனின் தடுமாற்றமும் தவிப்பும் புதிதாக இருக்க.. அதை உணர முடிந்தது அவளால். அவளுக்கும்...
தலைகீழ் நேசம்!
4
சென்னையில் தங்களின் வீட்டின் அருகே.. தங்களின் அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் நந்தித்தாவின் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தனர், பசுபதி வீட்டார்.
நந்தித்தாவின் தந்தை அரசு அலுவலர், அதிகம் லீவ் எடுக்க முடியவில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து சென்றார்.
நந்தித்தாவின் அண்ணன் பிரசன்னவெங்கடேஷ் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அதனால், அவன் அங்கே நண்பர்களோடு தங்கியிருந்தான். இப்போது...
தலைகீழ் நேசம்!
5
மறுநாள் காலையில் பசுபதிக்கு எப்போதும் எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. எப்போதும் காலையில் எழுந்ததும்.. தனது இன்றைய வேலைகளை மனதில் நினைவூட்டிக் கொள்ளுவான்.. இன்று, அப்படி செய்யும் போது.. அலுவலகத்திற்கு இன்று நான் செல்ல முடியாது.. யாருக்கு போன் செய்ய வேண்டும் என மனதில் அசை போட்டுக் கொண்டே எழுந்து வாஷ்ரூம் சென்றான்.
பின்...
தலைகீழ் நேசம்
15
திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் தந்தையின் கெடுபிடியால் கிளம்புவாள்.
நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். பசுபதி எழுந்துக் கொண்டான்.
அவன் எழுந்தது முதல், போனை...
நந்தித்தா “என்ன திரும்பவும் கூப்பிடுறாளா.. திவ்யா” என்றவள் வலியில் முகம் சுருக்கினாள்.
பசுபதி “என்னாச்சு உனக்கு உடம்பு முடியலையா” என்றான்.
பெண்ணவள் நிமிர்ந்து கண்களில் கண்ணீரோடு.. “என்னை பிடிக்கலைன்னா.. நேரடியா சொல்லியிருக்கலாம். நான் உங்களை போர்ஸ் பண்ணேனா” என்றாள் குழப்பமான மனநிலையில். முகம் முழுவதும் குழப்பம்.. கண்ணில் அத்தனை ஆதங்கம். எங்கேனும் தன்னுடைய பேச்சோ.. செய்கையோ அவனை...
தலைகீழ் நேசம்!
7
நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த திருமணம் என்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என நிம்மதிதான் அவளுக்கு.
நந்தித்தாவிற்கு, ஆனந்தன் நினைவுகள் மனதில் இருக்கிறதா.. இல்லையா என அவளே...
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது வேலை செய்தது. மகன் கொஞ்சம் முறைத்தான்.
அன்னை “என்ன டா..” என்றார்.
பசுபதி “அவர்கிட்ட என்ன பேச்சு.. என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா...
தலைகீழ் நேசம்!
10
பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான்.
மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள்.
நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘எத்தனை நாட்கள்.. இப்படியே இருக்க முடியும் அவரால்.. காலம் எங்களை கண்டிப்பாக மாற்றும்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். என்னமோ...
தலைகீழ் நேசம்
12
ஒருமாதம் இருவருக்கும் போனதே தெரியவில்லை. பசுபதி அவளில் லயித்திருந்தான் எனலாம்.
ஒரு விடுமுறை தினத்தில் பெரியம்மா வீட்டிற்கு, அழைத்து சென்றான் நந்தித்தாவை, பசுபதி.
பெரியம்மா.. மகனிடம் “என்ன டா, ஞாபகம் வந்ததா.. பொண்டாட்டி வந்ததும் என்னை மறந்துட்ட” என்றார், கிண்டலாக.
பசுபதி அமைதியாக சிரித்துக் கொண்டே.. அமர்ந்தான்.
பெரியம்மா “நந்தித்தா, பையனை மத்திட்ட, சிரிக்கிறான்..” என்றார் கிண்டலாக.
நந்தித்தா கணவனை...
தலைகீழ் நேசம்
9
பசுபதி, சனிக்கிழமை மாலையே கிளம்பிவிட்டான். நந்தித்தா, சனிகிழமை காலையில் அழைத்து.. “எப்போ கிளம்புறீங்க” என கேட்டிருந்தாள்.
அதனாலோ என்னமோ பசுபதியின் மனது கொஞ்சம் கலக்கத்திலிருந்து விடைபெற்றிருந்தது.
பாதி இரவில் ஊர் வந்தான். தாத்தா வீட்டில் தங்கிக் கொள்ளுகிறேன் எனத்தான் முதலில் பசுபதி சொன்னது. நந்தித்தாதான், ‘முடியவே முடியாது வீட்டிற்கு வாங்கள்’ என பிடிவாதமாக அழைத்திருந்தாள்.
அதனால், அந்த...
தலைகீழ் நேசம்!
8
இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால் சில ஏற்பாடுகள் நடந்தது. அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு விடுமுறை விட்டிருந்தாள்.
பெரியம்மா.. வந்ததிலிருந்து வீடு பரபரப்பாகியது. வந்த உடன் நந்தித்திதா ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.. “சீக்கிரம் எல்லாம் பழகிட்ட” என...
தலைகீழ் நேசம்!
18
நந்தித்தா, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தாள் எனலாம். கணவன், ஏதும் பேசவில்லை பார்க்கவில்லை என குறைகள் இருந்தாலும்.. என்னுடைய நினைவிருக்கிறது. அதிலும்.. நான் எதிர்பார்த்தது போல அவன் மெசேஜ் அனுப்பியதில்.. எதோ செய்தி இருக்கிறது என.. மனையாளுக்கு புரிகிறது. ஆனால், எதுவாகினும் என்னிடம் பேசியிருக்கனுமே.. பிரச்சனையோ பிரச்சனையில்லையோ.. அவருடைய எல்லாம் எனக்கு தெரிந்துக்கனுமே.. எனக்கு...
தலைகீழ் நேசம்!
21
‘எத்தனை சுலமாக சொல்லிவிட்டாள்..’ என மனம் அவளையே சுற்றி வந்தது இந்த இரண்டு நாட்களும். வேறு யோசனைகளும் வரவில்லை. அலுவலகத்திற்கு, செல்லவில்லை பசுபதி. அவனால் மீளவே முடியவில்லை.
முதல்முறை.. அவனுக்கு இந்த பிரிவு.. ஒரு நல்ல சிந்தனையை தந்தது.. அவளை நான் கவனிக்கவில்லையோ என்ற உண்மையை எடுத்து சொல்லியதால் ஒரே அழுத்தம் அவனுக்கு. அவனில்...
தலைகீழ் நேசம்!
6
நாட்கள் வேகமாக கடந்தது.
அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக் கொள்ள.. சேர்ந்து தங்களின் கனவுகளை காண என எதற்கும் நேரமில்லை. அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
நந்தித்தாவிற்கு, முதல் வாரம் கொஞ்சம்...
தலைகீழ் நேசம்!
29
இருவரும் தாங்கள் திட்டமிட்டது போல மறுநாள் காலை உணவு முடித்துக் கொண்டுதான் சென்னை கிளம்பினர்.
மதியமாக வீடு வந்து சேர்ந்தனர். மருமகளையும் மகனையும் புதிதாக வருவது போல ஆரத்தி எடுத்து வரவேற்றார் அமுதா. கெளவ்ரவ் இருவரையும் இன்முகமாக வரவேற்றார்.
பெரியம்மா பெரியப்பா.. பசுபதியின் அத்தை உறவுகள் என நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பொங்கல் விழாவிற்கு என...
மறுநாள் திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஆராதனா வீட்டிற்கு சென்றுவிட்டு.. நேராக கரூர் வந்து சேர்ந்தனர் பிரசன்னா தம்பதியோடு எல்லோரும்.
ஏற்பாடுகள் எல்லாம் செய்தே வந்திருந்தார் நந்தித்தாவின் தந்தை....
தலைகீழ் நேசம்!
24
நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.
காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.
நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.
பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி ஆகிட்டீங்க.. உங்களை இப்படி பார்க்கவே நல்லா இல்ல” என்றான்.
நந்தித்தா தயக்கமான புன்னகையோடு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் “அதெல்லாம்...
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர வேலையை தொடங்கிவிட்டான். நிறைய அழைப்புகள்.. கோவையில் இருக்கும் கிளைன்ட்ஸ் ஆபீஸ் விஸ்ட்.. லாப்டாப் வேலைகள் என பசுபதிக்கும் நேரம் சரியாக...