தலைகீழ் நேசம்
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர வேலையை தொடங்கிவிட்டான். நிறைய அழைப்புகள்.. கோவையில் இருக்கும் கிளைன்ட்ஸ் ஆபீஸ் விஸ்ட்.. லாப்டாப் வேலைகள் என பசுபதிக்கும் நேரம் சரியாக...
தலைகீழ் நேசம்!
7
நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த திருமணம் என்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என நிம்மதிதான் அவளுக்கு.
நந்தித்தாவிற்கு, ஆனந்தன் நினைவுகள் மனதில் இருக்கிறதா.. இல்லையா என அவளே...
தலைகீழ் நேசம்!
6
நாட்கள் வேகமாக கடந்தது.
அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக் கொள்ள.. சேர்ந்து தங்களின் கனவுகளை காண என எதற்கும் நேரமில்லை. அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
நந்தித்தாவிற்கு, முதல் வாரம் கொஞ்சம்...
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது வேலை செய்தது. மகன் கொஞ்சம் முறைத்தான்.
அன்னை “என்ன டா..” என்றார்.
பசுபதி “அவர்கிட்ட என்ன பேச்சு.. என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா...
தலைகீழ் நேசம்!
24
நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.
காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.
நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.
பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி ஆகிட்டீங்க.. உங்களை இப்படி பார்க்கவே நல்லா இல்ல” என்றான்.
நந்தித்தா தயக்கமான புன்னகையோடு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் “அதெல்லாம்...
மாலையில் நந்தித்தாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர்.
நந்தித்தாவிற்கு அதற்குமேல், தாங்கவில்லை அழுகை.. அன்னை தந்தையிடம் நடந்தவைகளை சொல்லி அழ தொடங்கிவிட்டாள்.
அமுதாவும் கெளரவ் என அவர்களும் அறையில்தான் இருந்தனர். பெரியவர்களுக்கு ஏதும் பேசமுடியவில்லை.
இரவு நந்தித்தாவிற்கு.. உறங்க மருந்துகள் கொடுக்கும் வரை.. நந்தித்தா இறுகிய முகமாகவே இருந்தாள். அன்னையிடம், அவர்கள் வந்ததும் பேசியதுதான். அதன்பின் ஏதும் பேசவில்லை.
அவள் உறங்கியதும்,...
தலைகீழ் நேசம்
15
திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் தந்தையின் கெடுபிடியால் கிளம்புவாள்.
நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். பசுபதி எழுந்துக் கொண்டான்.
அவன் எழுந்தது முதல், போனை...
மறுநாள் திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஆராதனா வீட்டிற்கு சென்றுவிட்டு.. நேராக கரூர் வந்து சேர்ந்தனர் பிரசன்னா தம்பதியோடு எல்லோரும்.
ஏற்பாடுகள் எல்லாம் செய்தே வந்திருந்தார் நந்தித்தாவின் தந்தை....
தலைகீழ் நேசம்
9
பசுபதி, சனிக்கிழமை மாலையே கிளம்பிவிட்டான். நந்தித்தா, சனிகிழமை காலையில் அழைத்து.. “எப்போ கிளம்புறீங்க” என கேட்டிருந்தாள்.
அதனாலோ என்னமோ பசுபதியின் மனது கொஞ்சம் கலக்கத்திலிருந்து விடைபெற்றிருந்தது.
பாதி இரவில் ஊர் வந்தான். தாத்தா வீட்டில் தங்கிக் கொள்ளுகிறேன் எனத்தான் முதலில் பசுபதி சொன்னது. நந்தித்தாதான், ‘முடியவே முடியாது வீட்டிற்கு வாங்கள்’ என பிடிவாதமாக அழைத்திருந்தாள்.
அதனால், அந்த...
தலைகீழ் நேசம்!
17
கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.
ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.
தந்தை பேசி தீர்த்துவிட்டு சென்றதும், தன் அன்னையிடம்தான் சத்தம் போட்டான் “என்ன தெரியும்ன்னு இவர் பேசுகிறார். எல்லாம் எனக்கு தெரியும். அவங்க...
தலைகீழ் நேசம்!
16
நந்தித்தாவிற்கு DNC செய்திருந்தனர். அசதியில் இருந்தாள் பெண்.
பசுபதி மருத்துவமனை வந்து சேர்ந்தான். அமுதா மகனிடம் எப்படி கேட்பது திவ்யாவை பற்றி என எண்ணிக் கொண்டே.. நந்தித்தாவிற்கு நடந்தவைகளை சொல்லினார்.
பசுபதிக்கு, அன்னையின் வாய்மொழியாக.. மனையாள் கருவுற்றிருந்தாள் என கேட்டதுமே நொந்து போனான்.. இந்த நேரத்தில்தான் எனக்கு பாப்பா வந்திருக்கனுமா. அவளை எப்படி எதிர்கொள்வது என...
தலைகீழ் நேசம்!
8
இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால் சில ஏற்பாடுகள் நடந்தது. அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு விடுமுறை விட்டிருந்தாள்.
பெரியம்மா.. வந்ததிலிருந்து வீடு பரபரப்பாகியது. வந்த உடன் நந்தித்திதா ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.. “சீக்கிரம் எல்லாம் பழகிட்ட” என...
தலைகீழ் நேசம்!
5
மறுநாள் காலையில் பசுபதிக்கு எப்போதும் எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. எப்போதும் காலையில் எழுந்ததும்.. தனது இன்றைய வேலைகளை மனதில் நினைவூட்டிக் கொள்ளுவான்.. இன்று, அப்படி செய்யும் போது.. அலுவலகத்திற்கு இன்று நான் செல்ல முடியாது.. யாருக்கு போன் செய்ய வேண்டும் என மனதில் அசை போட்டுக் கொண்டே எழுந்து வாஷ்ரூம் சென்றான்.
பின்...
தலைகீழ் நேசம்!
20
பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வருவாள் என.
நந்தித்தா, கணவனை எதிர்கொள்ள முடியும் என தோன்றவில்லை. மேலே வந்துவிட்டாள். அமைதியாக ஒரு ஓரமாக அந்த...
தலைகீழ் நேசம்!
21
‘எத்தனை சுலமாக சொல்லிவிட்டாள்..’ என மனம் அவளையே சுற்றி வந்தது இந்த இரண்டு நாட்களும். வேறு யோசனைகளும் வரவில்லை. அலுவலகத்திற்கு, செல்லவில்லை பசுபதி. அவனால் மீளவே முடியவில்லை.
முதல்முறை.. அவனுக்கு இந்த பிரிவு.. ஒரு நல்ல சிந்தனையை தந்தது.. அவளை நான் கவனிக்கவில்லையோ என்ற உண்மையை எடுத்து சொல்லியதால் ஒரே அழுத்தம் அவனுக்கு. அவனில்...
தலைகீழ் நேசம்
11
அன்று இரவில்.. ஆனந்தனிடமிருந்து பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் வந்தது. “ ஹாப்பி பர்த்டே கௌபாய். அண்ணா, நான் ஊருக்கு கிளம்பும் போது உங்களை அழைத்தேன்.. ஏனோ, உங்களுக்கு அழைப்பே செல்லவில்லை. நீங்களும், நான் இந்தியா வந்து சென்ற பிறகு, என்னிடம் பேசவில்லை. ஏன் எனக்கிட்ட நீங்க பேசவில்லை. எனக்கு...
தலைகீழ் நேசம்!
10
பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான்.
மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள்.
நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘எத்தனை நாட்கள்.. இப்படியே இருக்க முடியும் அவரால்.. காலம் எங்களை கண்டிப்பாக மாற்றும்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். என்னமோ...
தலைகீழ் நேசம்!
25
அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை இருவரும் சேர்ந்தேதான் உண்டனர். நண்பர்கள் இரவு கிளம்பினர் ஊருக்கு. அமுதா வீடு சென்றுவிட்டனர் அப்போதே. மனையாளும் பிரகதீஷும் மட்டும்தான் பசுபதிக்கு...
தலைகீழ் நேசம்!
13
காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம் என தெரியவில்லை.
எனவே, இந்த நிமிடங்களை அனுபவிக்கும் நிலையில் இருவரும் இல்லை. முன்னாள் காதலர்கள்.
திவ்யாவிற்கு, பசுபதியின் அதிர்ந்த பார்வையை கொஞ்சம் ஆனந்தத்தை...
தலைகீழ் நேசம்!
14
பசுபதி விடியலில் வீடு வந்து சேர்ந்துவிட்டான். ஆனாலும் மனது பதைபதைத்துக் கொண்டிருந்தது. நான் அவள் அழைத்தும் சென்றிருக்க கூடாது.. அவள் கஷ்ட்டபடுவதை பார்க்க முடியலை.. நான் போயிருக்கவே கூடாது.. என எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
நந்தித்தா, குளித்துக் கொண்டிருந்தாள். அதனால், கணவன் வந்தது தெரியவில்லை. ஏன், கீழே யாரும் கூட பார்த்திருக்கவில்லை.
இப்போது,...