தலைகீழ் நேசம்
தலைகீழ் நேசம்
15
திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் தந்தையின் கெடுபிடியால் கிளம்புவாள்.
நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். பசுபதி எழுந்துக் கொண்டான்.
அவன் எழுந்தது முதல், போனை...
தலைகீழ் நேசம்!
13
காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம் என தெரியவில்லை.
எனவே, இந்த நிமிடங்களை அனுபவிக்கும் நிலையில் இருவரும் இல்லை. முன்னாள் காதலர்கள்.
திவ்யாவிற்கு, பசுபதியின் அதிர்ந்த பார்வையை கொஞ்சம் ஆனந்தத்தை...
தலைகீழ் நேசம்!
26
இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது இந்த நாட்களில், அதுவும் பெரியவர்கள் ஊருக்கும் கிளம்பியதும்.. இருவரும் நேருக்கு நேராக பேசுவது என்பது தயக்கத்திலேயே சென்றது.
பசுபதி எல்லா வேலையையும் தானே செய்துக் கொண்டான்.. குளிக்க உடைமாற்ற செய்ய என மட்டும் மனையாள் உதவினாள். நெருக்கங்களை தவிர்க்க முடியவில்லை.. ஆனாலும் கண் பார்த்துக் கொள்ளவும்...
தலைகீழ் நேசம்!
23
இரவு, அண்ணனும் கணவனும் சென்னை கிளம்பினர். பிரசன்னா போனிலேயே பேசிக் கொண்டிருந்தான்.
பசுபதி உண்ணும் போது.. கிளம்பு சாக்கில்.. என எப்போதும் தன்னவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சற்றேனும் அதில், கருணை காட்டமாட்டாளா என. ஆனால், அதில் குழப்பம்தான் இருந்தது போல.. தன்னை பார்க்கிறாளா என கணவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவ்வபோது வேலைகளின்...
தலைகீழ் நேசம்!
17
கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.
ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.
தந்தை பேசி தீர்த்துவிட்டு சென்றதும், தன் அன்னையிடம்தான் சத்தம் போட்டான் “என்ன தெரியும்ன்னு இவர் பேசுகிறார். எல்லாம் எனக்கு தெரியும். அவங்க...
தலைகீழ் நேசம்!
24
நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.
காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.
நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.
பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி ஆகிட்டீங்க.. உங்களை இப்படி பார்க்கவே நல்லா இல்ல” என்றான்.
நந்தித்தா தயக்கமான புன்னகையோடு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் “அதெல்லாம்...
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது வேலை செய்தது. மகன் கொஞ்சம் முறைத்தான்.
அன்னை “என்ன டா..” என்றார்.
பசுபதி “அவர்கிட்ட என்ன பேச்சு.. என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா...
தலைகீழ் நேசம்!
4
சென்னையில் தங்களின் வீட்டின் அருகே.. தங்களின் அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் நந்தித்தாவின் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தனர், பசுபதி வீட்டார்.
நந்தித்தாவின் தந்தை அரசு அலுவலர், அதிகம் லீவ் எடுக்க முடியவில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து சென்றார்.
நந்தித்தாவின் அண்ணன் பிரசன்னவெங்கடேஷ் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அதனால், அவன் அங்கே நண்பர்களோடு தங்கியிருந்தான். இப்போது...
தலைகீழ் நேசம்!
10
பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான்.
மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள்.
நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘எத்தனை நாட்கள்.. இப்படியே இருக்க முடியும் அவரால்.. காலம் எங்களை கண்டிப்பாக மாற்றும்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். என்னமோ...
தலைகீழ் நேசம்!
22
பசுபதி, அவர்கள் குடும்பத்தோடு வீடு வந்தான். அன்னை தந்தை மாமா மாமி.. என எல்லோரும் நிரம்பி இருக்க.. அவளின் கணவனும்.. மனையாளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்.
நந்தித்தா அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆனால், வீட்டில் எல்லோரும் “வாங்க மாப்பிள்ளை” என் வரவேற்றனர்.
வேதாந்தன் முகத்தில் இப்போதுதான் நிறைவு. ஒருவாரம் முன்பே, தன் சம்பந்தியிடம் அழைத்து பிரசன்னாவிற்கு பெண்...
தலைகீழ் நேசம்!
16
நந்தித்தாவிற்கு DNC செய்திருந்தனர். அசதியில் இருந்தாள் பெண்.
பசுபதி மருத்துவமனை வந்து சேர்ந்தான். அமுதா மகனிடம் எப்படி கேட்பது திவ்யாவை பற்றி என எண்ணிக் கொண்டே.. நந்தித்தாவிற்கு நடந்தவைகளை சொல்லினார்.
பசுபதிக்கு, அன்னையின் வாய்மொழியாக.. மனையாள் கருவுற்றிருந்தாள் என கேட்டதுமே நொந்து போனான்.. இந்த நேரத்தில்தான் எனக்கு பாப்பா வந்திருக்கனுமா. அவளை எப்படி எதிர்கொள்வது என...
மறுநாள் திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஆராதனா வீட்டிற்கு சென்றுவிட்டு.. நேராக கரூர் வந்து சேர்ந்தனர் பிரசன்னா தம்பதியோடு எல்லோரும்.
ஏற்பாடுகள் எல்லாம் செய்தே வந்திருந்தார் நந்தித்தாவின் தந்தை....
தலைகீழ் நேசம்!
1
நன்பகல் பனிரெண்டு மணி.. குளித்தலை நோக்கி காரில் பறந்துக் கொண்டிருந்தான் பசுபதி. மனம் முழுவதும் சிந்தனை.. இல்லை கோவம்.
அதிகாலையில் வண்டி எடுத்தான்.. அதுவும் கோவத்தில்தான். ஆனாலும் இன்னமும் அந்த கோவத்தின் அளவு அடங்கவேயில்லை. கோவம் என்பது ஐந்து நிமிடம் இருக்கலாம்.. பத்து நிமிடம் இருக்கலாம்.. இவனால் மட்டுமே கோவத்தின் நேரத்தை நீட்டித்துக் கொண்டு.....
தலைகீழ் நேசம்!
7
நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த திருமணம் என்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என நிம்மதிதான் அவளுக்கு.
நந்தித்தாவிற்கு, ஆனந்தன் நினைவுகள் மனதில் இருக்கிறதா.. இல்லையா என அவளே...
தலைகீழ் நேசம்!
28
வாரம் தப்பாமல் பசுபதி மனையாளை பார்க்க வந்தான். மாதங்கள் கடந்தது.. இருவருக்குள்ளும் ஒரு நிதானமான நேசம் நிலை பெற தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் இந்த நாட்களில் நிறைய பேசினார்.. மற்றவரின் விருப்பு வெறுப்புகளை.. மெதுவாக கண்டுக் கொள்ள தொடங்கினர்.. வார விடுமுறை நாட்களில் பார்த்துக் கொண்டாலும்.. அதிகம் பேசிக் கொண்டாலும்.. உணர்தல்...
தலைகீழ் நேசம்!
6
நாட்கள் வேகமாக கடந்தது.
அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக் கொள்ள.. சேர்ந்து தங்களின் கனவுகளை காண என எதற்கும் நேரமில்லை. அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
நந்தித்தாவிற்கு, முதல் வாரம் கொஞ்சம்...
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர வேலையை தொடங்கிவிட்டான். நிறைய அழைப்புகள்.. கோவையில் இருக்கும் கிளைன்ட்ஸ் ஆபீஸ் விஸ்ட்.. லாப்டாப் வேலைகள் என பசுபதிக்கும் நேரம் சரியாக...
தலைகீழ் நேசம்
11
அன்று இரவில்.. ஆனந்தனிடமிருந்து பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் வந்தது. “ ஹாப்பி பர்த்டே கௌபாய். அண்ணா, நான் ஊருக்கு கிளம்பும் போது உங்களை அழைத்தேன்.. ஏனோ, உங்களுக்கு அழைப்பே செல்லவில்லை. நீங்களும், நான் இந்தியா வந்து சென்ற பிறகு, என்னிடம் பேசவில்லை. ஏன் எனக்கிட்ட நீங்க பேசவில்லை. எனக்கு...
தலைகீழ் நேசம்!
25
அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை இருவரும் சேர்ந்தேதான் உண்டனர். நண்பர்கள் இரவு கிளம்பினர் ஊருக்கு. அமுதா வீடு சென்றுவிட்டனர் அப்போதே. மனையாளும் பிரகதீஷும் மட்டும்தான் பசுபதிக்கு...
இருவரில் நந்தித்தாதான் அதிகமாக பேசுவாள்.. அவள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த இவனின் ராஜ்யத்தில் ‘இந்த பையன் இப்படி சம் போட்டான்.. எப்படி மார்க் எடுக்க போறானோ’ என புலம்பல் சத்தமாக.. ‘அத்தையும் நானும் ஷாப்பிங் போனோம்..’ ‘ஊரில், அம்மாக்கு கால் வலியாம்..’ என எல்லாபக்கமும் நடக்கும் விஷயங்கள் பற்றி, கணவன் கேட்க்கிறானோ...