தலைகீழ் நேசம்
தலைகீழ் நேசம்!
26
இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது இந்த நாட்களில், அதுவும் பெரியவர்கள் ஊருக்கும் கிளம்பியதும்.. இருவரும் நேருக்கு நேராக பேசுவது என்பது தயக்கத்திலேயே சென்றது.
பசுபதி எல்லா வேலையையும் தானே செய்துக் கொண்டான்.. குளிக்க உடைமாற்ற செய்ய என மட்டும் மனையாள் உதவினாள். நெருக்கங்களை தவிர்க்க முடியவில்லை.. ஆனாலும் கண் பார்த்துக் கொள்ளவும்...
தலைகீழ் நேசம்!
25
அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை இருவரும் சேர்ந்தேதான் உண்டனர். நண்பர்கள் இரவு கிளம்பினர் ஊருக்கு. அமுதா வீடு சென்றுவிட்டனர் அப்போதே. மனையாளும் பிரகதீஷும் மட்டும்தான் பசுபதிக்கு...
தலைகீழ் நேசம்!
24
நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.
காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.
நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.
பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி ஆகிட்டீங்க.. உங்களை இப்படி பார்க்கவே நல்லா இல்ல” என்றான்.
நந்தித்தா தயக்கமான புன்னகையோடு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் “அதெல்லாம்...
தலைகீழ் நேசம்!
23
இரவு, அண்ணனும் கணவனும் சென்னை கிளம்பினர். பிரசன்னா போனிலேயே பேசிக் கொண்டிருந்தான்.
பசுபதி உண்ணும் போது.. கிளம்பு சாக்கில்.. என எப்போதும் தன்னவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சற்றேனும் அதில், கருணை காட்டமாட்டாளா என. ஆனால், அதில் குழப்பம்தான் இருந்தது போல.. தன்னை பார்க்கிறாளா என கணவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவ்வபோது வேலைகளின்...
தலைகீழ் நேசம்!
22
பசுபதி, அவர்கள் குடும்பத்தோடு வீடு வந்தான். அன்னை தந்தை மாமா மாமி.. என எல்லோரும் நிரம்பி இருக்க.. அவளின் கணவனும்.. மனையாளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்.
நந்தித்தா அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆனால், வீட்டில் எல்லோரும் “வாங்க மாப்பிள்ளை” என் வரவேற்றனர்.
வேதாந்தன் முகத்தில் இப்போதுதான் நிறைவு. ஒருவாரம் முன்பே, தன் சம்பந்தியிடம் அழைத்து பிரசன்னாவிற்கு பெண்...
தலைகீழ் நேசம்!
21
‘எத்தனை சுலமாக சொல்லிவிட்டாள்..’ என மனம் அவளையே சுற்றி வந்தது இந்த இரண்டு நாட்களும். வேறு யோசனைகளும் வரவில்லை. அலுவலகத்திற்கு, செல்லவில்லை பசுபதி. அவனால் மீளவே முடியவில்லை.
முதல்முறை.. அவனுக்கு இந்த பிரிவு.. ஒரு நல்ல சிந்தனையை தந்தது.. அவளை நான் கவனிக்கவில்லையோ என்ற உண்மையை எடுத்து சொல்லியதால் ஒரே அழுத்தம் அவனுக்கு. அவனில்...
தலைகீழ் நேசம்!
20
பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வருவாள் என.
நந்தித்தா, கணவனை எதிர்கொள்ள முடியும் என தோன்றவில்லை. மேலே வந்துவிட்டாள். அமைதியாக ஒரு ஓரமாக அந்த...
தலைகீழ் நேசம்!
18
நந்தித்தா, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தாள் எனலாம். கணவன், ஏதும் பேசவில்லை பார்க்கவில்லை என குறைகள் இருந்தாலும்.. என்னுடைய நினைவிருக்கிறது. அதிலும்.. நான் எதிர்பார்த்தது போல அவன் மெசேஜ் அனுப்பியதில்.. எதோ செய்தி இருக்கிறது என.. மனையாளுக்கு புரிகிறது. ஆனால், எதுவாகினும் என்னிடம் பேசியிருக்கனுமே.. பிரச்சனையோ பிரச்சனையில்லையோ.. அவருடைய எல்லாம் எனக்கு தெரிந்துக்கனுமே.. எனக்கு...
தலைகீழ் நேசம்!
17
கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.
ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.
தந்தை பேசி தீர்த்துவிட்டு சென்றதும், தன் அன்னையிடம்தான் சத்தம் போட்டான் “என்ன தெரியும்ன்னு இவர் பேசுகிறார். எல்லாம் எனக்கு தெரியும். அவங்க...
மாலையில் நந்தித்தாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர்.
நந்தித்தாவிற்கு அதற்குமேல், தாங்கவில்லை அழுகை.. அன்னை தந்தையிடம் நடந்தவைகளை சொல்லி அழ தொடங்கிவிட்டாள்.
அமுதாவும் கெளரவ் என அவர்களும் அறையில்தான் இருந்தனர். பெரியவர்களுக்கு ஏதும் பேசமுடியவில்லை.
இரவு நந்தித்தாவிற்கு.. உறங்க மருந்துகள் கொடுக்கும் வரை.. நந்தித்தா இறுகிய முகமாகவே இருந்தாள். அன்னையிடம், அவர்கள் வந்ததும் பேசியதுதான். அதன்பின் ஏதும் பேசவில்லை.
அவள் உறங்கியதும்,...
தலைகீழ் நேசம்!
16
நந்தித்தாவிற்கு DNC செய்திருந்தனர். அசதியில் இருந்தாள் பெண்.
பசுபதி மருத்துவமனை வந்து சேர்ந்தான். அமுதா மகனிடம் எப்படி கேட்பது திவ்யாவை பற்றி என எண்ணிக் கொண்டே.. நந்தித்தாவிற்கு நடந்தவைகளை சொல்லினார்.
பசுபதிக்கு, அன்னையின் வாய்மொழியாக.. மனையாள் கருவுற்றிருந்தாள் என கேட்டதுமே நொந்து போனான்.. இந்த நேரத்தில்தான் எனக்கு பாப்பா வந்திருக்கனுமா. அவளை எப்படி எதிர்கொள்வது என...
நந்தித்தா “என்ன திரும்பவும் கூப்பிடுறாளா.. திவ்யா” என்றவள் வலியில் முகம் சுருக்கினாள்.
பசுபதி “என்னாச்சு உனக்கு உடம்பு முடியலையா” என்றான்.
பெண்ணவள் நிமிர்ந்து கண்களில் கண்ணீரோடு.. “என்னை பிடிக்கலைன்னா.. நேரடியா சொல்லியிருக்கலாம். நான் உங்களை போர்ஸ் பண்ணேனா” என்றாள் குழப்பமான மனநிலையில். முகம் முழுவதும் குழப்பம்.. கண்ணில் அத்தனை ஆதங்கம். எங்கேனும் தன்னுடைய பேச்சோ.. செய்கையோ அவனை...
தலைகீழ் நேசம்
15
திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் தந்தையின் கெடுபிடியால் கிளம்புவாள்.
நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். பசுபதி எழுந்துக் கொண்டான்.
அவன் எழுந்தது முதல், போனை...
தலைகீழ் நேசம்!
14
பசுபதி விடியலில் வீடு வந்து சேர்ந்துவிட்டான். ஆனாலும் மனது பதைபதைத்துக் கொண்டிருந்தது. நான் அவள் அழைத்தும் சென்றிருக்க கூடாது.. அவள் கஷ்ட்டபடுவதை பார்க்க முடியலை.. நான் போயிருக்கவே கூடாது.. என எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
நந்தித்தா, குளித்துக் கொண்டிருந்தாள். அதனால், கணவன் வந்தது தெரியவில்லை. ஏன், கீழே யாரும் கூட பார்த்திருக்கவில்லை.
இப்போது,...
தலைகீழ் நேசம்!
13
காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம் என தெரியவில்லை.
எனவே, இந்த நிமிடங்களை அனுபவிக்கும் நிலையில் இருவரும் இல்லை. முன்னாள் காதலர்கள்.
திவ்யாவிற்கு, பசுபதியின் அதிர்ந்த பார்வையை கொஞ்சம் ஆனந்தத்தை...
இருவரில் நந்தித்தாதான் அதிகமாக பேசுவாள்.. அவள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த இவனின் ராஜ்யத்தில் ‘இந்த பையன் இப்படி சம் போட்டான்.. எப்படி மார்க் எடுக்க போறானோ’ என புலம்பல் சத்தமாக.. ‘அத்தையும் நானும் ஷாப்பிங் போனோம்..’ ‘ஊரில், அம்மாக்கு கால் வலியாம்..’ என எல்லாபக்கமும் நடக்கும் விஷயங்கள் பற்றி, கணவன் கேட்க்கிறானோ...
தலைகீழ் நேசம்
12
ஒருமாதம் இருவருக்கும் போனதே தெரியவில்லை. பசுபதி அவளில் லயித்திருந்தான் எனலாம்.
ஒரு விடுமுறை தினத்தில் பெரியம்மா வீட்டிற்கு, அழைத்து சென்றான் நந்தித்தாவை, பசுபதி.
பெரியம்மா.. மகனிடம் “என்ன டா, ஞாபகம் வந்ததா.. பொண்டாட்டி வந்ததும் என்னை மறந்துட்ட” என்றார், கிண்டலாக.
பசுபதி அமைதியாக சிரித்துக் கொண்டே.. அமர்ந்தான்.
பெரியம்மா “நந்தித்தா, பையனை மத்திட்ட, சிரிக்கிறான்..” என்றார் கிண்டலாக.
நந்தித்தா கணவனை...
தலைகீழ் நேசம்
11
அன்று இரவில்.. ஆனந்தனிடமிருந்து பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் வந்தது. “ ஹாப்பி பர்த்டே கௌபாய். அண்ணா, நான் ஊருக்கு கிளம்பும் போது உங்களை அழைத்தேன்.. ஏனோ, உங்களுக்கு அழைப்பே செல்லவில்லை. நீங்களும், நான் இந்தியா வந்து சென்ற பிறகு, என்னிடம் பேசவில்லை. ஏன் எனக்கிட்ட நீங்க பேசவில்லை. எனக்கு...
தலைகீழ் நேசம்!
10
பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான்.
மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள்.
நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘எத்தனை நாட்கள்.. இப்படியே இருக்க முடியும் அவரால்.. காலம் எங்களை கண்டிப்பாக மாற்றும்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். என்னமோ...
தலைகீழ் நேசம்
9
பசுபதி, சனிக்கிழமை மாலையே கிளம்பிவிட்டான். நந்தித்தா, சனிகிழமை காலையில் அழைத்து.. “எப்போ கிளம்புறீங்க” என கேட்டிருந்தாள்.
அதனாலோ என்னமோ பசுபதியின் மனது கொஞ்சம் கலக்கத்திலிருந்து விடைபெற்றிருந்தது.
பாதி இரவில் ஊர் வந்தான். தாத்தா வீட்டில் தங்கிக் கொள்ளுகிறேன் எனத்தான் முதலில் பசுபதி சொன்னது. நந்தித்தாதான், ‘முடியவே முடியாது வீட்டிற்கு வாங்கள்’ என பிடிவாதமாக அழைத்திருந்தாள்.
அதனால், அந்த...