Tuesday, July 14, 2026

    சிந்தை நிறை தண்மதியே

    சிந்தை நிறை தண்மதியே -3 அத்தியாயம் -3 சஞ்சனாவின் காதலன் மூலமாக ரவிபிரகாஷ்தான் தன் சித்தியின் தம்பி என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் தண்மதி. திருமணத்தில் பங்கு பெறாமல் அவள் திரும்பி வந்த சமயம் யாரும் வீட்டில் இல்லை. கணேசன் அவரது விடுமுறை தினத்தின் வழக்கமாக வெளியில் சென்று விட்டார், பாட்டியும் பக்கத்து வீட்டு பாட்டியுடன் கோயிலுக்கு சென்று...
    இன்று அவனது வீட்டிலும் ஏதோ விஷேஷம் என வெளியில் செல்கின்றனர், ஆகவேதான் யாருமில்லாத வீட்டில் இருக்க வேண்டாம் என இன்றே திரும்புகிறான். நேற்று இவனது திருமணம் குறித்து பேசியிருந்தார் அவனது அன்னை. கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லியிருந்தான். இப்போது பேருந்தில் பாந்தமாக ஒரு பெண்ணை காணவும் இப்படியொரு பெண் துணையாக வர வேண்டும் என...
    அதுவே அடிக்கடி நடக்க, மாமியாரிடம் கோவமாக பேசி விட்டாள் பாரதி. அத்தோடு நில்லாமல் சிறு பெண் என்றும் பாராமல் தண்மதியையும் திட்டி விட்டாள். ஆவேசம் கொண்ட பரமேஸ்வரி, “பச்ச புள்ளைய வெளில அழைச்சிட்டு போறது கொடுமையா தெரியுதா உனக்கு? எம் பேத்தி என்ன உங்க ரெண்டு பேருக்கும் ஊடாலயா வந்து படுத்துக்கிட்டா?” என கேட்டு விட்டார். கணேசன்...
    சிந்தை நிறை தண்மதியே -2 அத்தியாயம் -2 கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின் போது இயல்புக்கு மாறாக அமைதியாக இருந்த தண்மதியின் அருகில் அவளது தோளை இடித்துக் கொண்டே அமர்ந்தாள் அவளது தோழி சஞ்சனா. சஞ்சனாவை கண்டனமாக ஒரு பார்வை பார்த்த தண்மதி, டெஸ்க்கில் தலை சாய்த்துக் கொண்டாள். தண்மதிக்கு நெருங்கிய தோழியென்றால் இவள் மட்டும்தான். பள்ளிக் காலத்திலிருந்தே ஒன்றாக...
    “அட!” என சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றான். “ஹலோ… நான் தண்மதி” என இனிமையாக ஒரு பெண் குரல் ஒலித்தது. குரல், பெயர் இரண்டையும் வைத்து சின்ன பெண்ணோ என நினைத்தவன், “சொல்லுங்க” என்றான். “மேட்ரிமோனியல்ல ஜெயபாரதின்னு வரன் பார்த்தேன்” என அவள் சொல்லவும், என்னடா இது, சின்ன பெண் சம்பந்தம் பேசுகிறாளே என்பது போல ஒரு நொடி...
    ரத்தினத்துக்கு கொஞ்சமாக உதறல் எடுத்தாலும், மறைத்துக் கொண்டு, “என்னையவே மிரட்டுறீங்களா? நான் யார் தெரியுமா?” எனக் கேட்டு அந்தப் பக்க அரசியல் அடாவடி பேர்வழி ஒருவனது பெயர் சொல்லி அவனுடைய உறவுக்காரன் என்றான். “இவர் அசந்த நேரம் பார்த்து நகையை உன் கையால எடுத்தது எல்லாம் சிசிடிவில ரெகார்ட் ஆகியிருக்கு, நீ எவனா வேணா இரு,...
    சிந்தை நிறை தண்மதியே -1 அத்தியாயம் -1 காலை நேரத்தில் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சிற்றூரில் இருந்த தேசிய மயமாக்கப் பட்ட வங்கி. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த வங்கியின் கிளையில் நகைகள் வைத்து பணம் பெற  நிறைய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மேலாலருக்கு என  கண்ணாடி தடுப்பு போடப் பட்டு தனியறை இருக்க,...
    error: Content is protected !!