சிந்தை நிறை தண்மதியே
“உன் அண்ணன் விஷயத்துல அம்மா அப்படி சொன்னது கூட ஒரு சஜ்ஜஷன். அவங்க மூனாவது மனுஷரா வெளில இருந்து ஃப்யூச்சர் யோசிச்சு சொல்லிருக்காங்க, அதை ஏன் குத்தமா பார்க்கிற? கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்கள பத்தி தப்பு தப்பா என்கிட்ட ப்ரஜக்ட் பண்ணினா பின்னாடி இன்னும் மோசமா இருப்ப போலையே” என சொல்லியிருக்கிறான்.
இப்படி பேச உங்களுக்கு...
சிந்தை நிறை தண்மதியே -18
அத்தியாயம் -18
தண்மதிக்கு வீட்டிலிருந்தபடி வேலை செய்ய ஏதும் சிரமமாக இல்லை. வீட்டு வேலைகள் என எதுவும் அவளிடம் விடவில்லை பூர்ணிமா. மேல் வேலைக்கு ஆள் வர, சமையல் முழுக்க அவரே பார்த்துக் கொண்டார். ரிதியும் அண்ணனுடன் நேரம் செலவிடுவாள்.
ரவியின் வாழ்க்கை முறை மாறிப் போனதில் ஏமாற்றம் கலந்த விரக்தி அவனுள்....
“என்னை கொஞ்சுறத்துக்காக ரூம் சாத்தி வச்சிட்டான்னு வச்சுக்க அப்பயி?” என கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, வழக்கமாக அவன் பாட்டியை கிண்டலாக பேசி சமாளிப்பது போல சமாளிக்கப் பார்த்தான்.
“அப்படியிருந்தாதான் மனசு சமாதானம் ஆகியிருக்குமே. இவ நான் அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்கிட்டு வேணும்னே என்னை காத்திருக்க வச்சிட்டா. இல்லைனா அவ்ளோ நேரம் கதவு சாத்த என்ன...
ரிதி தன் அம்மாவை பார்த்தாள். “அப்படிலாம் சும்மா ரூம் சாத்துவாளா மதி? அவளே திறக்கட்டும், நீ போகாத” என மகளிடம் சொல்லி விட்டார் பூர்ணிமா.
“ரொம்ப நேரமாச்சுங்கிறேன், நீ என்ன இப்படி சொல்ற? பகல் நேரத்துல கதவ சாத்திகிட்டு… பொண்டாட்டி புள்ளைய தள்ளி வச்சவனும் புள்ளைங்கள ஒழுங்கா வளர்க்க தெரியாத கெழவியும் வளர்த்த பொண்ணு வேற...
சிந்தை நிறை தண்மதியே -17
அத்தியாயம் -17
இந்த திருமணத்தை பற்றி நினைத்தே ஒரு வித மன அலட்டலில் இருந்ததாலோ என்னவோ ரவிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. புரிந்தவளாக அவனை அறைக்கு அழைத்து வந்து விட்டாள் தண்மதி.
“நினைச்சத நடத்திகிட்ட, ஹேப்பியா இப்போ?” எனக் கேட்டான் ரவி.
பதிலாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனை பார்த்தாள். அவளைப் பற்றிய...
பூர்ணிமாவிடமிருந்து விலகி முகத்தை துடைத்துக் கொண்ட மதி, அவரை ஒரு வித தீவிரத்தோடு பார்த்தாள். “நான் இங்க உங்க புள்ள கூடத்தான் இருப்பேன், இனிமேலாம் விட்டுட்டு போக முடியாதுத்தை, உங்க புள்ளதான் என்கிட்ட, ‘நாம புருஷன் பொண்டாட்டி உறவுக்குள்ள எப்பவோ வந்தாச்சு’ன்னு சொன்னார், நீங்களே சொல்லுங்க நேத்து பெரிய மாமாக்கு மயக்கம்ங்கவுமே உங்களால அவங்கள...
“லேசாதான் சுடுது, யார்கிட்ட சொன்னாலும் பயந்துப்பாங்க, டாக்டர்கிட்ட நீ பேசு” என்றான். அவளுக்கும் பயம்தான், எவ்வளவுதான் தன்னை தைரியம் போலவே காண்பித்துக் கொள்வாள்.
கண்கள் கலங்க நின்றவளை பார்த்தவன், “நீயுமா மதி, ஃபோன் போட்டு கொடு, நானே கேட்கிறேன்” என சலித்தான்.
காய்ச்சல் எவ்வளவு என சோதித்து விட்டு அவளே மருத்துவருக்கு பேசினாள். சில பரிசோதனைகளை அங்கே...
சிந்தை நிறை தண்மதியே -16
அத்தியாயம் -16
அறைக்கு மாற்றப் பட்ட பின் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தான் ரவி. பின்னர் வீட்டிலிருந்த படியே பிசியோதெரபி சிகிச்சையை தொடர வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு விட்டான்.
ரவியால் அடுத்தவரின் உதவியோடு நிற்க முடிகிறது, வாக்கர் பிடித்துக்கொண்டு நடக்க கைகள் வலுவின்றி இருக்க, யாராவது பிடித்துக்கொண்டால் சில...
மதி அப்படியிருக்க காரணம் ரவி மீண்டு வருவான் என மிகவும் ஆழமாக உறுதியாக நம்புகிறாள் என்பதுதான்.
சீனுவுக்கும் மதிக்கும் இடையில் நல்ல இயல்பான பேச்சுக்களும் இருந்தன. ஒவ்வொரு முறையும் மருத்துவர் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு வரும் போது அவர் சொல்லப்போகும் வார்த்தைக்காக அவள் காத்து நிற்கும் காட்சியே அவரது மனதை உருக்கி விடும்.
ஒரு வார விடுப்பு...
மீண்டும் திரண்டு விட்ட கண்ணீரை திடத்துடன் சுண்டி விட்டவள், “சும்மா வாய் வார்த்தையா ஒன்னும் சொல்லலை, நிஜமா உங்களுக்கு ஒன்னுமில்ல, சரியாகிடுவீங்க” என்றாள்.
அவனது கண்கள் கலங்கி கலங்கி சரியாகின, பெரிய மூச்சுக்களுடன் தன்னை சமாளித்தான். அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டவன், “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
பேச முடியாமல் தலையசைத்தாள். ரவிக்கு சுத்தமாக நடக்க முடியவில்லை,...
சிந்தை நிறை தண்மதியே -15
அத்தியாயம் -15
சொர்ணம் பாட்டியை காணவுமே தண்மதிக்கு கலக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான், ஆனால் ஓரடி கூட பின்னால் நகர்ந்து விடாமல் நிமிர்ந்து பாட்டியை பார்த்தாள்.
“என்ன… எதுக்கு இங்க வந்திருக்க?” என அலட்சியமும் எரிச்சலுமாக கேட்டார் பாட்டி.
“லாஸ்ட் டைம் இங்க வந்தப்போ அவங்க செயின் விட்டுட்டு போயிட்டாங்க அப்பயி, எடுத்திட்டு போக...
மதியத்திற்கு மேல் மன்னிப்பு கேட்டு அவளுக்கு செய்தி அனுப்பி வைத்தான். அவள் ‘இப்போ கால் பண்ணவா?’ என செய்தி வழியே அனுமதி கேட்க, வேண்டாம் என சொல்லி விட்டான்.
மாலையில் வங்கியில் வந்து நிற்பாள் என அவன் நினைத்திருக்கவில்லை. வாடிக்கையாளர் சேவை நேரம் முடிந்திருக்க, அருகிலுள்ள காபி ஷாப் அழைத்துச் சென்றான். அவன் கடிந்து கொள்ள...
மாலையில் அப்பாவிடம் பேசலாம் என ரவி நினைத்திருக்க, அவன் வீடு வந்து சேரவே நேரமாகி விட்டது. சீனுவோ நேரமாகவே சாப்பிட்டு உறங்கப் போய் விட்டார்.
ரவிக்கு நல்ல சோர்வு, இன்னும் வயிற்றுத் தொந்தரவு இருந்தது. அப்போது அழைத்த தண்மதி, “நான் நினைப்பில இருக்கேனா இல்லையா?” எனதான் ஆரம்பித்தாள்.
“மறந்து போயிட்டேன், என்னன்னு சொல்லு” என எரிச்சலாக கேட்டான்.
அதிர்ந்து...
சிந்தை நிறை தண்மதியே -14
அத்தியாயம் -14
இரண்டு நாட்கள் மைசூரில்தான் தங்கியிருந்தான் ரவி. இடத்தை துப்புரவு செய்து, நண்பனின் உதவியுடன் புரோக்கர்கள் சிலரை பார்த்து, பேசி என அவனுக்கு நேரம் ஓடியதால் தண்மதியிடம் சரியாக பேச சந்தர்ப்பமே வாய்த்திருக்கவில்லை.
புரோக்கரை சந்திக்கவென சென்ற ஒரு இடத்தில் சரியான சாப்பாட்டுக் கடை அமையவில்லை. சைவம், அசைவம் என இரண்டும்...
அவர் பேச வந்ததே மகனுக்கு தெரியாதாம், அவனுக்கு இதில் எல்லாம் விருப்பமில்லையாம், இன்னும் இரண்டு வருடங்கள் போனால் ஸ்ரீதரே வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவானாம், அதுவரை இந்த வீடு விற்பனையாகாமல் காத்துக் கொண்டு இருக்காதே என பேசியிருக்கிறார்.
அதிர்ந்து போன பூர்ணிமா, “நீங்க என்ன சொன்னீங்க?”என விசாரித்தார்.
“எதுவும் சொல்லலை நான், எல்லாம் சிறப்பா செஞ்சிடுங்கன்னு...
சத்தத்தில் எழுந்து வந்து விட்ட சீனு மனைவியை முறைத்தார்.
“எப்ப பாரு என்ன தூக்கம், வாங்க” என அவரையும் இழுத்தார் பூர்ணிமா.
ரிதி தன் இடத்தை அப்பாவுக்கு கொடுத்து விளையாட சொல்ல, அவரோ நன்றாக சொதப்பினார்.
“அப்பா…” என பொய்யாக அழுதாள் ரிதி.
“ஹேய்! அவர் அவரோட மிஸஸ் வின் பண்ணனும்னு வேணும்னே செய்றார், அவரை தள்ளிட்டு நீ வா”...
சிந்தை நிறை தண்மதியே -13
அத்தியாயம் -13
தண்மதி, ரவி, பூர்ணிமா, நவ்ரிதி நால்வருமாக மட்டும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கோசலையின் வீட்டில் காலையிலேயே அசைவ சமையல், ஆகவே சீனுவை அங்கே சாப்பிட அழைத்திருந்தனர்.
அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ள, தண்மதி வேடிக்கை பார்த்திருந்தாள்.
“ஹையோ அண்ணா அண்ணி ரொம்ப சைலன்ட்டா இருக்காங்களே, உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்க...
திடீரென சஞ்சனா தன் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தி அழைப்பாள் என மதி எதிர்பார்த்திருக்கவே இல்லை. பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது என தோழியின் வீட்டுக்கு சென்று விட்டாள் மதி. சித்தப்பாவின் மனம் வருந்தாத படி சஞ்சனாவுடன் இருக்க ஆசையாக இருக்கிறது எனவும் சொல்லி விட்டாள்.
இருவரும் வருடக் கணக்காக தோழிகள் என்பதால் கணேசனும் சம்மதித்து,...
பட படக்கும் இதயமும் இமைகளுமாக அவனை பார்த்தாள். அவளின் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டவன், “இப்ப நாம நிக்கிற இந்த இடத்துக்கு நேர் கீழதான் நம்ம ரூம்” என்றான்.
“நம்ம ரூமா சரிதான்” என்றாள்.
“நம்ம ரூம்தான்! ரெண்டு மாசத்துல ரிதிக்கு கல்யாணம், இன்னிலேருந்து ஆறு மாசத்துக்குள்ள நமக்கு, ஓகேவா?”
“ஆறு மாசம் இருக்கா?” எனக் கேட்டவளின்...
சிந்தை நிறை தண்மதியே -12
அத்தியாயம் -12
நிச்சயம் முடிந்து மண்டபத்தை காலி செய்து கொண்டிருந்தனர். ஜெயபாரதிக்கு ஒற்றைத் தலைவலி படுத்த ஆரம்பித்திருக்க, குழந்தையை கவனிக்க முடியாமல் அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
“தூங்கி எழுந்தா சரியா போயிடும், வீட்டுக்கு போலாம் வா” என சமாதானமாக சொன்னார் கணேசன்.
“இன்னிக்கு ரொம்ப நை நையினு இருக்கான், நைட் தூங்க விட...