Tuesday, July 14, 2026

    சிந்தை நிறை தண்மதியே

    “உன் அண்ணன் விஷயத்துல அம்மா அப்படி சொன்னது கூட ஒரு சஜ்ஜஷன். அவங்க மூனாவது மனுஷரா வெளில இருந்து ஃப்யூச்சர் யோசிச்சு சொல்லிருக்காங்க, அதை ஏன் குத்தமா பார்க்கிற? கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்கள பத்தி தப்பு தப்பா என்கிட்ட ப்ரஜக்ட் பண்ணினா பின்னாடி இன்னும் மோசமா இருப்ப போலையே” என சொல்லியிருக்கிறான். இப்படி பேச உங்களுக்கு...
    இன்று அவனது வீட்டிலும் ஏதோ விஷேஷம் என வெளியில் செல்கின்றனர், ஆகவேதான் யாருமில்லாத வீட்டில் இருக்க வேண்டாம் என இன்றே திரும்புகிறான். நேற்று இவனது திருமணம் குறித்து பேசியிருந்தார் அவனது அன்னை. கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லியிருந்தான். இப்போது பேருந்தில் பாந்தமாக ஒரு பெண்ணை காணவும் இப்படியொரு பெண் துணையாக வர வேண்டும் என...
    ரத்தினத்துக்கு கொஞ்சமாக உதறல் எடுத்தாலும், மறைத்துக் கொண்டு, “என்னையவே மிரட்டுறீங்களா? நான் யார் தெரியுமா?” எனக் கேட்டு அந்தப் பக்க அரசியல் அடாவடி பேர்வழி ஒருவனது பெயர் சொல்லி அவனுடைய உறவுக்காரன் என்றான். “இவர் அசந்த நேரம் பார்த்து நகையை உன் கையால எடுத்தது எல்லாம் சிசிடிவில ரெகார்ட் ஆகியிருக்கு, நீ எவனா வேணா இரு,...
    தயாராகி விட்டாயா எனக் கேட்டு அவனிடமிருந்து செய்தி வந்தது. இப்போது அவன் பிஸியாக இருப்பான் எனது தெரியும், அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தன்னை பற்றி கேட்கும் அவனது அக்கறையில் தித்திப்பாக உணர்ந்தாள். முழுதாக தயாராகியிருந்தவள் அவனுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தாள். “என்னடா நான் பேசிட்டு இருக்கேன், ஃபோன்ல அப்படி என்னத்த பார்த்து ரசிச்சிட்டு இருக்க?” எனக்...
    இரண்டு மணி நேரத்துக்கு பின் கணேசனும் ரவியும் வீடு வந்தனர். இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டுதான் கிளம்பினான் ரவி. அவனது வீட்டை அடைந்த பின் கணேசனுக்கு அழைத்து தகவல் சொன்னவன், மறக்காமல் மதிக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். அடுத்த நாள் தண்மதி கல்லூரி சென்று விட, மதியத்திற்கு மேல் கணேசனும் மனைவி மகளோடு ஊருக்கு...
    சிந்தை நிறை தண்மதியே -3 அத்தியாயம் -3 சஞ்சனாவின் காதலன் மூலமாக ரவிபிரகாஷ்தான் தன் சித்தியின் தம்பி என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் தண்மதி. திருமணத்தில் பங்கு பெறாமல் அவள் திரும்பி வந்த சமயம் யாரும் வீட்டில் இல்லை. கணேசன் அவரது விடுமுறை தினத்தின் வழக்கமாக வெளியில் சென்று விட்டார், பாட்டியும் பக்கத்து வீட்டு பாட்டியுடன் கோயிலுக்கு சென்று...
    “என்னையவே குத்தம் சொல்லாத ம்மா, உன் பையன்தான் எங்கேயாவது எடுத்து வச்சிருப்பான். நீ குனிஞ்சு நிமிந்து நல்லா தேடு” என இன்னும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சஞ்சனா. அவள் உதவி கிட்டாது என தெரிந்து, “உன்னையைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் தண்மதி” என்றான் ரவி. என்னவென பார்த்தாள் தண்மதி. “நான் உனக்கு அங்கிளா… ஹ்ம்ம்… ஓவரா தெரியலை...
    அவர் பேச வந்ததே மகனுக்கு தெரியாதாம், அவனுக்கு இதில் எல்லாம் விருப்பமில்லையாம், இன்னும் இரண்டு வருடங்கள் போனால் ஸ்ரீதரே வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவானாம், அதுவரை இந்த வீடு விற்பனையாகாமல் காத்துக் கொண்டு இருக்காதே என பேசியிருக்கிறார். அதிர்ந்து போன பூர்ணிமா, “நீங்க என்ன சொன்னீங்க?”என விசாரித்தார். “எதுவும் சொல்லலை நான், எல்லாம் சிறப்பா செஞ்சிடுங்கன்னு...
    சிந்தை நிறை தண்மதியே -7 அத்தியாயம் -7 கணேசன் முதல் முறையாக மகளை பார்க்க திருச்சிக்கு சென்று வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. இடையில் இரண்டு முறை அவர் மட்டுமாக அங்கு சென்று வந்திருந்தார். கடைசி முறை மனைவி மகளோடு வெளியிலும் சென்றிருந்தார்.  முதலில் மனைவியின் மீதான கோவத்தோடுதான் பாரதியை எதிர் கொண்டார் கணேசன். ஆனால் அவளின்...
    அவள் முறைத்துக் கொண்டிருக்க, “அது… உன்னை சுத்திகிட்டு பின்னால போய் நெருக்கி விட்டா டைம் எடுக்கும்ல… அதான்” என்றான். அவள் பூ வைத்துக் கொள்ள போக, “வேற ஹெல்ப்?” எனக் கேட்டான். “இப்படி பக்கத்துல நின்னு என் மனசை கெடுக்காம தள்ளி நில்லுங்க” என்றாள். “என்னை பத்தி எப்படி வேணா நினைக்கலாம் நீ, அதெப்படி மனசு கெடுறதா ஆகும்?” “அதெல்லாம்...
    சிந்தை நிறை தண்மதியே -12 அத்தியாயம் -12 நிச்சயம் முடிந்து மண்டபத்தை காலி செய்து கொண்டிருந்தனர். ஜெயபாரதிக்கு ஒற்றைத் தலைவலி படுத்த ஆரம்பித்திருக்க, குழந்தையை கவனிக்க முடியாமல் அவளுக்கு அழுகையே வந்து விட்டது. “தூங்கி எழுந்தா சரியா போயிடும், வீட்டுக்கு போலாம் வா” என சமாதானமாக சொன்னார் கணேசன். “இன்னிக்கு ரொம்ப நை நையினு இருக்கான், நைட் தூங்க விட...
    சிந்தை நிறை தண்மதியே -14 அத்தியாயம் -14 இரண்டு நாட்கள் மைசூரில்தான் தங்கியிருந்தான் ரவி. இடத்தை துப்புரவு செய்து, நண்பனின் உதவியுடன் புரோக்கர்கள் சிலரை பார்த்து, பேசி என அவனுக்கு நேரம் ஓடியதால் தண்மதியிடம் சரியாக பேச சந்தர்ப்பமே வாய்த்திருக்கவில்லை. புரோக்கரை சந்திக்கவென சென்ற ஒரு இடத்தில் சரியான சாப்பாட்டுக் கடை அமையவில்லை. சைவம், அசைவம் என இரண்டும்...
    சிந்தை நிறை தண்மதியே -13 அத்தியாயம் -13 தண்மதி, ரவி, பூர்ணிமா, நவ்ரிதி நால்வருமாக மட்டும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கோசலையின் வீட்டில் காலையிலேயே அசைவ சமையல், ஆகவே சீனுவை அங்கே சாப்பிட அழைத்திருந்தனர். அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ள, தண்மதி வேடிக்கை பார்த்திருந்தாள். “ஹையோ அண்ணா அண்ணி ரொம்ப சைலன்ட்டா இருக்காங்களே, உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்க...
    இரவே மதியிடம் சொல்லி விட்டான் ரவி. என்ன இப்படி என அதிர்ச்சியடைந்தாள் அவள். “ரெண்டுல ஒன்னு தெரியணும் மதி, அப்போதான் அவளுக்கு அடுத்து என்னன்னு பார்க்க முடியும்?” என அவன் கேட்க, அமைதியாகி விட்டாள். ஆனால் அடுத்த நாள் என்னாகுமோ என்ற பயத்தோடுதான் உறங்கினாள். மறுநாள் பதினோரு மணி போல ஸ்ரீதரின் குடும்பம் வந்தது. ரிதி இறுக்கமாக...
    சிந்தை நிறை தண்மதியே -4 அத்தியாயம் -4 வங்கியிலிருந்து இரவு வீடு வந்த மகன் ஏதோ போலவே இருக்கிறானே என கவலையில் இருந்தார் பரமேஸ்வரி.  கணேசனிடம் பேசி விட்டதாக தண்மதிக்கு தகவல் சொல்லியிருந்தான் ரவி. ஆகவே அவளுக்கு தன் சித்தப்பாவின் மனநிலை புரிந்தது.  கவலையோடு இருந்த பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல விஷயத்தை சொன்னாள். நெஞ்சில் கை வைத்து...
    சிந்தை நிறை தண்மதியே -16 அத்தியாயம் -16 அறைக்கு மாற்றப் பட்ட பின் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தான் ரவி. பின்னர் வீட்டிலிருந்த படியே பிசியோதெரபி சிகிச்சையை தொடர வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு விட்டான். ரவியால் அடுத்தவரின் உதவியோடு நிற்க முடிகிறது, வாக்கர் பிடித்துக்கொண்டு நடக்க கைகள் வலுவின்றி இருக்க, யாராவது பிடித்துக்கொண்டால் சில...
    இப்போது மீண்டும் ரவி ஆசையாக நெருங்க, “டிராவல் பண்ணினதுல டயர்ட் ஆகியிருப்பீங்க, ரெஸ்ட் எடுத்திட்டு எதுவா இருந்தாலும் நைட் பேசிக்கலாம்” என்றாள் மதி. இடுப்பில் கை வைத்து நன்றாக முறைத்தான் ரவி. “ப்ளீஸ் மாமா, எனக்கு பயமாயிருக்கு” “உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு நினைச்சு பயந்தா கூட பரவாயில்லை, எனக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படற பாரு… நைட் பேசிக்கிறதாம்! என்ன...
    சிந்தை நிறை தண்மதியே -17 அத்தியாயம் -17 இந்த திருமணத்தை பற்றி நினைத்தே ஒரு வித மன அலட்டலில் இருந்ததாலோ என்னவோ ரவிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. புரிந்தவளாக அவனை அறைக்கு அழைத்து வந்து விட்டாள் தண்மதி. “நினைச்சத நடத்திகிட்ட, ஹேப்பியா இப்போ?” எனக் கேட்டான் ரவி. பதிலாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனை பார்த்தாள். அவளைப் பற்றிய...
    “என்னை கொஞ்சுறத்துக்காக ரூம் சாத்தி வச்சிட்டான்னு வச்சுக்க அப்பயி?” என கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, வழக்கமாக அவன் பாட்டியை கிண்டலாக பேசி சமாளிப்பது போல சமாளிக்கப் பார்த்தான். “அப்படியிருந்தாதான் மனசு சமாதானம் ஆகியிருக்குமே. இவ நான் அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்கிட்டு வேணும்னே என்னை காத்திருக்க வச்சிட்டா. இல்லைனா அவ்ளோ நேரம் கதவு சாத்த என்ன...
    சிந்தை நிறை தண்மதியே -8   அத்தியாயம் -8   அப்போதுதான் எழுந்த தண்மதி ஓய்வறை செல்ல நடந்தாள். பர பரப்பாக வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார் பாட்டி. அன்று தண்மதியை பெண் பார்க்க வருகின்றனர்.   பாட்டி முன்னர் ரவியிடம் சொல்லியிருந்தது போலவே தண்மதியின் திருமணத்துக்கு மகனை சம்மதிக்க வைக்க மரணத்தை தழுவும் எல்லை வரை சென்று பயம் காட்டியிருந்தார்.   அவளின் திருமணத்துக்கு...
    error: Content is protected !!