Saturday, May 4, 2024

    Nenjaathiyae Neethaanadi

      நண்பகல்  இரண்டு மணி.கூடுவாஞ்சேரியில் இருந்த அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலை மதிய உணவு இடைவெளி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஊழியர்கள் அதிகமில்லாது  சற்று மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.பாக்கிங் பிரிவில் மட்டும் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.ஒரு ஐந்தாறு பேர் அவசர அவசரமாக பாக்கிங் செய்த சோப்புத்தூள் பாக்கெட்டை அட்டைப்பெட்டியில் வைத்து அடுக்கினர்.   அப்போது யாரும் எதிர்ப்பாராவிதமாக...
    பகுதி 5 “கங்கிராட்ஸ் அப்ஸரா……இந்த தடவை நீ தான் ப்ர்ஸ்ட் ரேங்க்….” என பேராசியர் வாழ்த்த அதை பணிவோடு ஏற்றுக்கொண்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தாள் அப்ஸரா.   “வெரி குட் அபினவ்….நெக்ஸ்ட் டைம் ப்ர்ஸ்ட் வர ட்ரை செய்..” என இரண்டாம் இடம்பெற்ற அபினவ்வை வாழ்த்தினார்.அவரிடம்  நன்றியை உதிர்த்து விட்டு தனது இருக்கையில் வந்தமர்ந்தவனை அவனது நண்பன்...
    பகுதி 7 அவனிடம் அம்பிகா அத்தை யார் எவர் என விசாரிக்க,அரவிந்தன் வந்து , “ஹே..!! அபினவ்..வா..வா…எப்படி இருக்க….?” என உற்சாகமாய் வரவேற்றார்.   அம்பிகா அத்தைக்கு அபினவை தெரியாது..தாயாரின் மறைவுக்குப் பின் தம்பியோடு வந்து இருக்கிறார்.அவரின் மகன் வெளி நாட்டில் இருப்பதால் அவருக்கு  நம் நாட்டை விட்டு போக் மனமில்லாததால் உடன் பிறந்தவனோடே தங்கி விட்டார்.   “என்னக்கா பார்த்திட்டு...
    பகுதி 6 பெற்றோருடன் ஊருக்கு சென்று உயிர் பிழைத்த விஜியை படிப்புக் காரணமாய் ஹாஸ்டலில் சேர்த்தான்.பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டவனுக்கே அத்தனை வலி என்றால் அவர்கள் உயிர் போவதை நேரில் கண்ட பதினைந்து வயது சிறுமியான விஜிக்கு எத்தனை தூரம் வலித்திருக்கும்.முதலில் கடைக்குட்டியாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவளுக்கு அந்த அதிர்வை தாங்கும் மனோபலம் இல்லாமல் போனது.அதுவே...

    NN 49 2

    ஆஆஆஆஆஆஆ  சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன்.  அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை. ஆனால் கையை கட்டிக்கொண்டு அவனை கீழே இருந்து மேலாக இன்ச் பை இன்ச்சாக குறு குறு வென பார்த்திருந்தாள். ஸ்பீக்கர் சத்ததில்...
    error: Content is protected !!