Nenjaathiyae Neethaanadi
பகுதி 5
“கங்கிராட்ஸ் அப்ஸரா……இந்த தடவை நீ தான் ப்ர்ஸ்ட் ரேங்க்….” என பேராசியர் வாழ்த்த அதை பணிவோடு ஏற்றுக்கொண்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தாள் அப்ஸரா.
“வெரி குட் அபினவ்….நெக்ஸ்ட் டைம் ப்ர்ஸ்ட் வர ட்ரை செய்..” என இரண்டாம் இடம்பெற்ற அபினவ்வை வாழ்த்தினார்.அவரிடம் நன்றியை உதிர்த்து விட்டு தனது இருக்கையில் வந்தமர்ந்தவனை அவனது நண்பன்...
பகுதி 4
அன்றைய விடியல் அழகாய்ப் பூக்க,காலையில்
தனது பணிக்குக் கிளம்பிய அபினவ் ,தங்கைக்காக காத்திருந்தான்.
“ஹே..!அண்ணா நீ இன்னும் கிளம்பலையாடா..?” என அதிசயத்துள் அதிசயமாய் அவனை காலை வேளையில் கண்ட உற்சாகத்துள்ளலோடு விஜி சொல்ல,
“அம்மு..நீ ரெடியா…?உன்னை இன்னிக்கு நானே ட்ராப் பண்றேன் காலேஜ்ல…..அதான் வெயிட் பண்றேன்..”
“அய்யோ வேண்டாம்டா அபி..நான் ஏதோ லூசு மாதிரி நடந்துக்கிட்டேன்.அது உன்னை ரொம்ப பாதிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்….ஐ...
பகுதி 3
“ஹே..!! நில்லுடி….இதான் ஒரு பொம்பளை புள்ள வீட்டுக்கு வர நேரமா..?மஹாலஷ்மி வரதுக்குள்ள வீடு வராட்டியும் பரவாயில்ல……இப்படி பேய் வர நேரத்துக்கா வரது..?” என அம்பிகா அத்தை சத்தம் போட
அப்ஸராவோ அவரை கண்டுகொள்ளாமல் செல்ல,
தனது தம்பியிடம்,”பார்த்தியா அரவிந்தா…சொன்னதை மதிக்காம போறா இவ..எல்லாம் நீ கொடுக்கிற இடம்…..” என படபடவென பொரிய,
அரவிந்தனோ , “ப்ச்..அக்கா..வந்தவுடனே இப்படி...
பகுதி 2
வீட்டிற்கு சென்றதும் அபினவ் தங்கையை சோஃபாவில் அமர வைத்து அவளருகில் அமர்ந்தான்.மனம் முழுக்க சுமக்க இயலா பாரமொன்று அழுத்தியது.புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த பெற்றோரின் படத்தைக் கண்டவனுக்கு அழுகையே வந்து விட்டது.பெற்றோர் இறந்த அன்று அழக்கூட அவனுக்கு நேரமில்லை.அதற்கெல்லாம் சேர்த்து இன்று அழுதான் அபினவ்.
அவன் அழுவதைப் பார்த்த அவன் தங்கை விஜி அந்த குடிபோதையிலும்...
நெஞ்சாத்தியே நீதானடி!!
பகுதி 1
“ஆனந்த மாதவா ஜெய் சாய் ராம்
ஜெய் ஜெய் ராம் ராஜா ராம்
என்று சாய் நாமம் செல்பேசியில் அலாரமாய் ஒலிக்க மெத்தையிலிருந்து எழுந்தான் அபினவ்.
அபினவ் ப்ர்சாத் ஐபிஎஸ்.கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி.
முன்பெல்லாம் வியாழக்கிழமையானால் வீடே காலையில் இந்த கானத்தால் துயிலெழும்பும்.அவன்,அப்பா,அம்மா,விஜி எல்லாம் ஒன்றாய் ஆனந்தமாக ஒரே கூட்டில் வாழ்ந்த காலம்.காலனால் அந்த...