Saturday, May 4, 2024

    Nenjaathiyae Neethaanadi

    NN 49 2

    ஆஆஆஆஆஆஆ  சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன்.  அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை. ஆனால் கையை கட்டிக்கொண்டு அவனை கீழே இருந்து மேலாக இன்ச் பை இன்ச்சாக குறு குறு வென பார்த்திருந்தாள். ஸ்பீக்கர் சத்ததில்...
    பகுதி 2 வீட்டிற்கு சென்றதும் அபினவ் தங்கையை சோஃபாவில் அமர வைத்து அவளருகில் அமர்ந்தான்.மனம் முழுக்க சுமக்க இயலா பாரமொன்று அழுத்தியது.புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த பெற்றோரின் படத்தைக் கண்டவனுக்கு அழுகையே வந்து விட்டது.பெற்றோர் இறந்த அன்று அழக்கூட அவனுக்கு நேரமில்லை.அதற்கெல்லாம் சேர்த்து இன்று அழுதான் அபினவ்.   அவன் அழுவதைப் பார்த்த அவன் தங்கை விஜி அந்த குடிபோதையிலும்...
    பகுதி 6 பெற்றோருடன் ஊருக்கு சென்று உயிர் பிழைத்த விஜியை படிப்புக் காரணமாய் ஹாஸ்டலில் சேர்த்தான்.பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டவனுக்கே அத்தனை வலி என்றால் அவர்கள் உயிர் போவதை நேரில் கண்ட பதினைந்து வயது சிறுமியான விஜிக்கு எத்தனை தூரம் வலித்திருக்கும்.முதலில் கடைக்குட்டியாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவளுக்கு அந்த அதிர்வை தாங்கும் மனோபலம் இல்லாமல் போனது.அதுவே...
      நண்பகல்  இரண்டு மணி.கூடுவாஞ்சேரியில் இருந்த அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலை மதிய உணவு இடைவெளி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஊழியர்கள் அதிகமில்லாது  சற்று மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.பாக்கிங் பிரிவில் மட்டும் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.ஒரு ஐந்தாறு பேர் அவசர அவசரமாக பாக்கிங் செய்த சோப்புத்தூள் பாக்கெட்டை அட்டைப்பெட்டியில் வைத்து அடுக்கினர்.   அப்போது யாரும் எதிர்ப்பாராவிதமாக...
                                 நெஞ்சாத்தியே நீதானடி!! பகுதி 1 “ஆனந்த மாதவா ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் ராம் ராஜா ராம் என்று சாய் நாமம் செல்பேசியில் அலாரமாய் ஒலிக்க மெத்தையிலிருந்து எழுந்தான் அபினவ்.   அபினவ் ப்ர்சாத் ஐபிஎஸ்.கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி.   முன்பெல்லாம் வியாழக்கிழமையானால் வீடே காலையில் இந்த கானத்தால் துயிலெழும்பும்.அவன்,அப்பா,அம்மா,விஜி எல்லாம் ஒன்றாய் ஆனந்தமாக ஒரே கூட்டில் வாழ்ந்த காலம்.காலனால் அந்த...
    error: Content is protected !!