Thursday, May 1, 2025

    Azhagoviyam Uyirpetratthu

                                                 அத்யாயம் -- 9      இரண்டு  நாட்களுக்கு  பிறகு.. ‘மாமா.. “  என்றழைத்தபடி   உள்ளே  வந்தான்  ராஜா.              ‘வாய்யா..  ராஜா..” என்று  சோபாவில்  அமர்ந்து  ராஜாவையும்   உக்கார  சொன்னார்.      ‘சுகுனா  இல்லையா  மாமா..?”      ‘உள்ளதான்ப்பா  இருக்கா..  சுகுனா..  ராஜா  கூப்பிடறான்..  வா..”      வெளியே  வந்த  சுகுனாவைப்  பார்த்த  ராஜா..  சட்டென்று  எழுந்தான்.  சுகுனாவின்   கண்கள் ...

    Azhagoviyam Uyirpetrathu 7

    0
                                                      அத்யாயம் -- 7        ரகுராம்  வீட்டிற்குள்  மாலை  நான்கு  மணிக்குத்தான்  வந்தான்.   ரகுராம்  வீட்டில்   அவனின்  தாய்மாமா  அப்பாவிற்கு  கூட  பிறந்த  சகோதரிகள்  என்று  ஒரு  பத்து  பேர் வரை  கூடியிருந்தனர்.   நேராக  தன்  மாமாவிடம்  சென்றவன்  ‘அம்மா  எங்க  மாமா..?” என்றான்.        ‘தில்லா  கல்யாணம்  பண்ணிக்க  தெரிஞ்சா  மட்டும்  போதாது.    உடம்பு ...
                                             அத்யாயம் -- 17           விவேக்  சுகுனா  திருமணம்  முடிந்து..   இரண்டு  மாதங்கள்  முடிந்திருந்தது.   சுந்தரம்  சுசிலாவை  அழைத்து..  ‘உன் மகன்  வீட்ல  இருக்கானா..?” என்றார்.        ‘யாரை  கேக்கிறிங்க..?  ரகுவா..? இல்ல  ராஜாவா..?”என்றார்.      ‘உன்  பெரிய  மகனைத்தான்   கேட்கிறேன்..”என்றார்.      ‘இப்பதான்  வந்தான்  ரூம்ல  இருக்கான்..”      ‘அவனை  கூப்பிடு..”      ‘எதாவது  சண்டை  போடப்  போறிங்களா..?” என்று ...

    Azhagoviyam Uyirpetrathu 8

    0
                                   அத்யாயம் --  8            பார்வதியின்  அருகில்  போய்  மெதுவாக  ‘பார்வதி...” என்று  அழைத்தார்.  தந்தையின்  ஸ்பரிசத்தில்  கண்  விழித்தவள்..  அப்பொழுதுதான்  டைம்  பார்த்தாள்.  ‘அச்சோ..  எட்டரை  மணியாப்பா  ஆய்டுச்சி..  இவ்ளோ  நேரம்  ஏன்ப்பா  எழுப்பாம  விட்டிங்க..?  நீங்க  எப்பவும் ஆறு  மணிக்கெல்லாம்  டீ  குடிச்சிடுவிங்க..”என்று  புலம்பியபடியே    அவசரமாக  குளித்து  வெளியே  வந்தவள்   சமையலறைக்குள் ...

    Azhagoviyam Uyirpetrathu 6

    0
                                                 அத்யாயம் -- 6      பார்வதியை  பரிசோதித்த  டாக்டர்.. ‘சார்  வாழ்த்துக்கள்..  உங்க  வொப்  கன்சீவா  இருக்காங்க.  ஆனா  ரொம்ப  வீக்கா  இருக்காங்க.   கண்டிப்பா  இப்பவே  டிரிப்ஸ்  ஏத்தனும்..”      தலையசைத்து  டாக்டருக்கு  தன்  சம்மதத்தை  தெரிவித்தவன்  அடுத்ததாக  அவளின்  போனிலிருந்து..  வீராச்சாமிக்கு  அழைத்தான்.  ‘பார்வதி.. என்னம்மா  இந்த  நேரத்தில  போன்  பண்ற..?” என்றார்  பதறியபடி.    ...
    ராஜாவின்  பேச்சில்..  சுந்தரமும்   தன்னை  மறந்து  சிரித்தார்.    கலையரசியும்  தம்பிதுரையும். ‘எல்லாரும்  சாப்பிட  வாங்க..”  என்றனர்.       அணைவரும்  சாப்பிட  வரவும்.. சுகுனாவின்   அறையில்  இருந்து  அழுகை  சத்தம்  கேட்டது.  ‘ராஜா..  என்னன்னு  போய்  பாரு..” என்று  ரகு  சொன்னான்.      ‘ரகுமாமா..  என்கிட்ட  பேசவேயில்ல..  என்மேல  இருக்கிற  கோபம்  இன்னும்  அவருக்கு  போகலை.‚” என்று   மீனாவிடம் ...
                                                   அத்யாயம் -- 11        ஒரு  வாரத்திற்கு  பிறகு..   விவேக்    சுகுனாவின்   வீட்டிற்கு  வெளியே   நின்று  காலிங்  பெல்லை  அழுத்தினான். சுகுனாவின்   அம்மா   கதவை  திறந்து   ‘வாங்க  தம்பி..” என்றார்.         விவேக்கின்  கண்கள்  சுகுனாவை   தேட..  அவளை  காணவில்லை   என்றதும்  ஒருவேளை  ரூமில்   இருக்கிறாளா..? என்று  எட்டிப்பார்த்தான்.   கதவு  கொஞ்சம்தான்  திறந்திருந்தது.   அதனால்  ஒன்றும் ...
    வீராச்சாமி  அமைதியாக  இருக்கவும்  ‘நீங்க  இப்ப  பேசலைன்னா  நான்  இன்னும்  கொஞ்சநேரத்தில  அங்க   இருப்பேன்..” என்றான்.      ‘ஒரு  கேஸ்  விசயமா  வெளில  போயிருந்தேன்..  இனிமேதான்  சாப்பிடனும்..” என்றார்.     ‘அப்படின்னா..  ஒரு  ஐஞ்சி  நிமிசம்  வெய்ட்  பண்ணுங்க..  நான்   வேலுச்சாமி  ஹோட்டல்ல  இருந்து  சாப்பாடு  கொண்டுவர  சொல்லியிருக்கேன்..” என்றான்.      ‘இல்ல..  வேணாம்..  நான்  கொண்டு  வந்திருக்கேன் ...
                                   அத்யாயம் -- 14       விவேக்  வீட்லதான்  எல்லாரும்  போய்ட்டாங்கல்ல..  இப்பவாவது   என்னை  கூட்டிட்டுப்போய்  விடுங்க..” என்று    ரகுவிடம்  கெஞ்சினாள்.      ‘பெரிய  இவ  மாதிரி  வண்டியில  ஏறி  உக்கார்ந்துகிட்டு  வாயடிப்ப..‚  இப்ப  போடி  பார்க்கலாம்..”என்று  பைக்  சாவியை  அவளிடம்  தூக்கிப்போட்டு    சிரித்தான்.      ஓஹோ..  எனக்கு  பைக்  ஓட்டத்தெரியாதுன்னு   நினைச்சிட்டு  இருக்கியா..?  என்று  மனதில்  நினைத்தவள் ...
    அத்யாயம் -- 13          அடுத்த  நாள்  காலை  பார்வதி   குளித்து  முடித்து  எப்பொழுதும்  போல்  உடையணிந்து  வரவும்  அதைப்  பார்த்த  வீராச்சாமி..   ‘என்னம்மா...?  இந்த  டிரெஸ்  போட்டிருக்க..?” என்றார்.      ‘ஏன்ப்பா...?  இது  புதுசுப்பா  நல்லாயில்லையா..?” என்றாள்.      ‘என்  பார்வதி  செல்லத்துக்கு  எது  போட்டாலும்  நல்லாதான்  இருக்கும்  ஆனா..  இன்னைக்கு  இந்த  டிரெஸ்  வேண்டாம்.  சாரி ...
                                                               அத்யாயம் -- 16       ‘மாமா..  அத்தை  அழகாயிருப்பாங்களா..?” என்று  நந்தினியின்    மகள்  ரகுவை  கேட்டாள்.       ‘அந்த  கிரீன்  கலர்  சாரியில  இருக்காயில்ல  அவதான்  உன்  அத்தை..‚  நீ  போய்...  அவகிட்ட  உங்க  அத்தை  உங்களை  கூப்பிட்டாங்கன்னு  கூட்டிட்டுவா..” என்றனுப்பினான்.      ‘அத்தை...  உங்கத்தை  கூப்பிட்டாங்க” என்று  சுசிலாவை  காண்பித்தாள்.      ‘உன்  பேரென்ன..?  எத்தனாவது படிக்கிற..?”...
    அத்யாயம்-- 12       ‘இங்க  ஆபீசர்ஸ்  எல்லாம்  பக்கத்தில  இருக்காங்க..  ஒர்க்கிங்  டேன்னு  தெரிஞ்சும்  எதுக்கு  இந்த  டைம்ல  கால்  பண்றிங்க..?  இன்னும்  ஒரு  அரைமணிநேரத்தில  நானே  கால்  பண்றேன்.”  என்று  கட்  பண்ணினாள்.       ‘கல்யாணம்  பண்ணிக்கிட்டா  வேலைக்கு  போகமாட்டேன்னுதான   சொன்ன..?  இப்ப  எதுக்குடி  வேலைக்கு  போற..?” என்று  ஒரு  குறுஞ்செய்தியை  அனுப்பினான்.        போச்சிடா..    டி ...
                        அத்யாயம் -- 15            அணைத்து  சுபநிகழ்வுகளும்  இனிதே  நிறைவேற..    விவேக்..  சுகுனா  திருமண  நாளும்  வந்தது.   திருமணத்திற்கு   வீராச்சாமியையும்  அழைத்ததால்   அவரும்  வந்திருந்தார்.        ‘வாங்க..” என்று  வீராச்சாமியை  சுந்தரமும்  சிவகாமியும்   வரவேற்றார்.   சம்மந்தி  என்ற  முறையில்  வீராச்சாமியை  நன்றாக   கவனித்தனர்.     வீராச்சாமியின்  ஆசைப்படி..  பார்வதி  தங்கநிற  பார்டரில் ஏலக்காய்பச்சசை  நிற  பட்டு  சாரியில்.. ...
    error: Content is protected !!