Sunday, June 15, 2025

    Azhagoviyam Uyirpetratthu

                        அத்யாயம் -- 15            அணைத்து  சுபநிகழ்வுகளும்  இனிதே  நிறைவேற..    விவேக்..  சுகுனா  திருமண  நாளும்  வந்தது.   திருமணத்திற்கு   வீராச்சாமியையும்  அழைத்ததால்   அவரும்  வந்திருந்தார்.        ‘வாங்க..” என்று  வீராச்சாமியை  சுந்தரமும்  சிவகாமியும்   வரவேற்றார்.   சம்மந்தி  என்ற  முறையில்  வீராச்சாமியை  நன்றாக   கவனித்தனர்.     வீராச்சாமியின்  ஆசைப்படி..  பார்வதி  தங்கநிற  பார்டரில் ஏலக்காய்பச்சசை  நிற  பட்டு  சாரியில்.. ...
                                                   அத்யாயம் -- 11        ஒரு  வாரத்திற்கு  பிறகு..   விவேக்    சுகுனாவின்   வீட்டிற்கு  வெளியே   நின்று  காலிங்  பெல்லை  அழுத்தினான். சுகுனாவின்   அம்மா   கதவை  திறந்து   ‘வாங்க  தம்பி..” என்றார்.         விவேக்கின்  கண்கள்  சுகுனாவை   தேட..  அவளை  காணவில்லை   என்றதும்  ஒருவேளை  ரூமில்   இருக்கிறாளா..? என்று  எட்டிப்பார்த்தான்.   கதவு  கொஞ்சம்தான்  திறந்திருந்தது.   அதனால்  ஒன்றும் ...

    Azhagoviyam Uyirpetrathu 8

    0
                                   அத்யாயம் --  8            பார்வதியின்  அருகில்  போய்  மெதுவாக  ‘பார்வதி...” என்று  அழைத்தார்.  தந்தையின்  ஸ்பரிசத்தில்  கண்  விழித்தவள்..  அப்பொழுதுதான்  டைம்  பார்த்தாள்.  ‘அச்சோ..  எட்டரை  மணியாப்பா  ஆய்டுச்சி..  இவ்ளோ  நேரம்  ஏன்ப்பா  எழுப்பாம  விட்டிங்க..?  நீங்க  எப்பவும் ஆறு  மணிக்கெல்லாம்  டீ  குடிச்சிடுவிங்க..”என்று  புலம்பியபடியே    அவசரமாக  குளித்து  வெளியே  வந்தவள்   சமையலறைக்குள் ...
    அத்யாயம் -- 18           சுந்தரம்  வீட்டில்..  ரகுவின்  கைக்குள்   அடங்கியிருந்த   பார்வதி.. ‘என்னைய  விட  எங்கப்பாவைத்தான்  நல்லா  கவுத்து  வச்சிருக்கிங்க..” என்றாள்.       ‘ஏன்  அப்படி  சொல்ற..?” என்று  சிரித்துக்கொண்டே  கேட்டான்.       ‘பின்ன..?   இதுவரைக்கும்  என்னை  விட்டுட்டு   எங்கையும்   போகாதவர்..  ஒரு  வாரத்துக்கு  யாருக்காக   டூர்  போயிருக்கார்..?”       ‘அவர்  இருந்தாமட்டும்..” என்று  ரகுராம்  பார்வதியை  இன்னும் ...
                                                 அத்யாயம் -- 9      இரண்டு  நாட்களுக்கு  பிறகு.. ‘மாமா.. “  என்றழைத்தபடி   உள்ளே  வந்தான்  ராஜா.              ‘வாய்யா..  ராஜா..” என்று  சோபாவில்  அமர்ந்து  ராஜாவையும்   உக்கார  சொன்னார்.      ‘சுகுனா  இல்லையா  மாமா..?”      ‘உள்ளதான்ப்பா  இருக்கா..  சுகுனா..  ராஜா  கூப்பிடறான்..  வா..”      வெளியே  வந்த  சுகுனாவைப்  பார்த்த  ராஜா..  சட்டென்று  எழுந்தான்.  சுகுனாவின்   கண்கள் ...

    Azhagoviyam Uyirpetratthu 1

    0
                            அழகோவியம்  உயிர்பெற்றது..                               அத்தியாயம் -- 1             பரந்து  விரிந்திருக்கும்   பங்களாவிற்கு  வெளியில்   இருந்தபடி.   ‘மயிலு..  என்னாவாடி  இருக்கும்..?  இப்படி   திடீர்ன்னு  நம்ம  எல்லாரையும்   வெளில  போக  சொல்லிட்டாங்க..   நாங்க  கூப்பிடறவரைக்கும்   யாரும்  உள்ள  வரவேணாம்னு  வேற  சொல்லிட்டாங்க..  நானும்  இருபது  வருசமா  இங்க   வேலைசெய்றேன்.. இதுவரைக்கும்   இந்த  மாதிரி  நடந்ததே  இல்ல..” என்று ...
                                   அத்யாயம் -- 14       விவேக்  வீட்லதான்  எல்லாரும்  போய்ட்டாங்கல்ல..  இப்பவாவது   என்னை  கூட்டிட்டுப்போய்  விடுங்க..” என்று    ரகுவிடம்  கெஞ்சினாள்.      ‘பெரிய  இவ  மாதிரி  வண்டியில  ஏறி  உக்கார்ந்துகிட்டு  வாயடிப்ப..‚  இப்ப  போடி  பார்க்கலாம்..”என்று  பைக்  சாவியை  அவளிடம்  தூக்கிப்போட்டு    சிரித்தான்.      ஓஹோ..  எனக்கு  பைக்  ஓட்டத்தெரியாதுன்னு   நினைச்சிட்டு  இருக்கியா..?  என்று  மனதில்  நினைத்தவள் ...

    Azhagoviyam Uyirpetrathu 7

    0
                                                      அத்யாயம் -- 7        ரகுராம்  வீட்டிற்குள்  மாலை  நான்கு  மணிக்குத்தான்  வந்தான்.   ரகுராம்  வீட்டில்   அவனின்  தாய்மாமா  அப்பாவிற்கு  கூட  பிறந்த  சகோதரிகள்  என்று  ஒரு  பத்து  பேர் வரை  கூடியிருந்தனர்.   நேராக  தன்  மாமாவிடம்  சென்றவன்  ‘அம்மா  எங்க  மாமா..?” என்றான்.        ‘தில்லா  கல்யாணம்  பண்ணிக்க  தெரிஞ்சா  மட்டும்  போதாது.    உடம்பு ...
    அத்யாயம்-- 12       ‘இங்க  ஆபீசர்ஸ்  எல்லாம்  பக்கத்தில  இருக்காங்க..  ஒர்க்கிங்  டேன்னு  தெரிஞ்சும்  எதுக்கு  இந்த  டைம்ல  கால்  பண்றிங்க..?  இன்னும்  ஒரு  அரைமணிநேரத்தில  நானே  கால்  பண்றேன்.”  என்று  கட்  பண்ணினாள்.       ‘கல்யாணம்  பண்ணிக்கிட்டா  வேலைக்கு  போகமாட்டேன்னுதான   சொன்ன..?  இப்ப  எதுக்குடி  வேலைக்கு  போற..?” என்று  ஒரு  குறுஞ்செய்தியை  அனுப்பினான்.        போச்சிடா..    டி ...
    அத்யாயம் -- 3       பார்வதியும்இ  அவரின்  அப்பாவும்  வீடு  வந்து  சேர்வதற்குள்..  அங்கு  நடந்ததை  பார்வதியின்  அம்மாவிடத்தில்   அந்த  ஊரில்  இருப்பவர்கள்  சொல்ல..  முதலில்  நம்பாதவர்  பிறகு  முந்தைய  நாள்  இரவு  ரகுராமின்  அப்பா  பேசியதை  வைத்து  ஒப்பிட்டு  பார்த்து..  ஒரு  முடிவிற்கு  வந்தவராய்..  எதைப்  பற்றியும்  யோசிக்காமல்  செடிகளுக்கு  அடிக்க  வைத்திருந்த  பூச்சி ...
                                                               அத்யாயம் -- 16       ‘மாமா..  அத்தை  அழகாயிருப்பாங்களா..?” என்று  நந்தினியின்    மகள்  ரகுவை  கேட்டாள்.       ‘அந்த  கிரீன்  கலர்  சாரியில  இருக்காயில்ல  அவதான்  உன்  அத்தை..‚  நீ  போய்...  அவகிட்ட  உங்க  அத்தை  உங்களை  கூப்பிட்டாங்கன்னு  கூட்டிட்டுவா..” என்றனுப்பினான்.      ‘அத்தை...  உங்கத்தை  கூப்பிட்டாங்க” என்று  சுசிலாவை  காண்பித்தாள்.      ‘உன்  பேரென்ன..?  எத்தனாவது படிக்கிற..?”...
    ராஜாவின்  பேச்சில்..  சுந்தரமும்   தன்னை  மறந்து  சிரித்தார்.    கலையரசியும்  தம்பிதுரையும். ‘எல்லாரும்  சாப்பிட  வாங்க..”  என்றனர்.       அணைவரும்  சாப்பிட  வரவும்.. சுகுனாவின்   அறையில்  இருந்து  அழுகை  சத்தம்  கேட்டது.  ‘ராஜா..  என்னன்னு  போய்  பாரு..” என்று  ரகு  சொன்னான்.      ‘ரகுமாமா..  என்கிட்ட  பேசவேயில்ல..  என்மேல  இருக்கிற  கோபம்  இன்னும்  அவருக்கு  போகலை.‚” என்று   மீனாவிடம் ...

    Azhagovoyam Uyirpetrathu 5

    0
                                                      அத்யாயம் -- 5       ரகுராம்  தன்  அம்மாவிடத்தில்..  ‘அம்மா..  இன்னைக்கு  வெள்ளிக்கிழைமைதான..?  நீங்க  எப்பவும்   கோயிலுக்கு  போவிங்க..  இன்னைக்கு  போகலையா..?” என்றான்.        ‘எந்த  சாமியைக்  கும்பிட்டு  என்ன  பிரியோஜனம்..?  என்  மகன்  வாழ்கை  இப்படி  ஆய்டுச்சே..‚” என்று  சுந்தரத்தை  பார்த்தவாறு  ரகுராமிற்கு  பதிலளித்தார்  சுசிலா.     ‘அம்மா..  எனக்காக  நீங்க  வருத்தப்படாதிங்க.  உங்க  மனசு ...
    error: Content is protected !!