Thursday, May 1, 2025

    Azhagoviyam Uyirpetratthu

    அத்யாயம் -- 13          அடுத்த  நாள்  காலை  பார்வதி   குளித்து  முடித்து  எப்பொழுதும்  போல்  உடையணிந்து  வரவும்  அதைப்  பார்த்த  வீராச்சாமி..   ‘என்னம்மா...?  இந்த  டிரெஸ்  போட்டிருக்க..?” என்றார்.      ‘ஏன்ப்பா...?  இது  புதுசுப்பா  நல்லாயில்லையா..?” என்றாள்.      ‘என்  பார்வதி  செல்லத்துக்கு  எது  போட்டாலும்  நல்லாதான்  இருக்கும்  ஆனா..  இன்னைக்கு  இந்த  டிரெஸ்  வேண்டாம்.  சாரி ...
    ராஜாவின்  பேச்சில்..  சுந்தரமும்   தன்னை  மறந்து  சிரித்தார்.    கலையரசியும்  தம்பிதுரையும். ‘எல்லாரும்  சாப்பிட  வாங்க..”  என்றனர்.       அணைவரும்  சாப்பிட  வரவும்.. சுகுனாவின்   அறையில்  இருந்து  அழுகை  சத்தம்  கேட்டது.  ‘ராஜா..  என்னன்னு  போய்  பாரு..” என்று  ரகு  சொன்னான்.      ‘ரகுமாமா..  என்கிட்ட  பேசவேயில்ல..  என்மேல  இருக்கிற  கோபம்  இன்னும்  அவருக்கு  போகலை.‚” என்று   மீனாவிடம் ...
    வீராச்சாமி  அமைதியாக  இருக்கவும்  ‘நீங்க  இப்ப  பேசலைன்னா  நான்  இன்னும்  கொஞ்சநேரத்தில  அங்க   இருப்பேன்..” என்றான்.      ‘ஒரு  கேஸ்  விசயமா  வெளில  போயிருந்தேன்..  இனிமேதான்  சாப்பிடனும்..” என்றார்.     ‘அப்படின்னா..  ஒரு  ஐஞ்சி  நிமிசம்  வெய்ட்  பண்ணுங்க..  நான்   வேலுச்சாமி  ஹோட்டல்ல  இருந்து  சாப்பாடு  கொண்டுவர  சொல்லியிருக்கேன்..” என்றான்.      ‘இல்ல..  வேணாம்..  நான்  கொண்டு  வந்திருக்கேன் ...
    அத்யாயம்-- 12       ‘இங்க  ஆபீசர்ஸ்  எல்லாம்  பக்கத்தில  இருக்காங்க..  ஒர்க்கிங்  டேன்னு  தெரிஞ்சும்  எதுக்கு  இந்த  டைம்ல  கால்  பண்றிங்க..?  இன்னும்  ஒரு  அரைமணிநேரத்தில  நானே  கால்  பண்றேன்.”  என்று  கட்  பண்ணினாள்.       ‘கல்யாணம்  பண்ணிக்கிட்டா  வேலைக்கு  போகமாட்டேன்னுதான   சொன்ன..?  இப்ப  எதுக்குடி  வேலைக்கு  போற..?” என்று  ஒரு  குறுஞ்செய்தியை  அனுப்பினான்.        போச்சிடா..    டி ...
                                                   அத்யாயம் -- 11        ஒரு  வாரத்திற்கு  பிறகு..   விவேக்    சுகுனாவின்   வீட்டிற்கு  வெளியே   நின்று  காலிங்  பெல்லை  அழுத்தினான். சுகுனாவின்   அம்மா   கதவை  திறந்து   ‘வாங்க  தம்பி..” என்றார்.         விவேக்கின்  கண்கள்  சுகுனாவை   தேட..  அவளை  காணவில்லை   என்றதும்  ஒருவேளை  ரூமில்   இருக்கிறாளா..? என்று  எட்டிப்பார்த்தான்.   கதவு  கொஞ்சம்தான்  திறந்திருந்தது.   அதனால்  ஒன்றும் ...
                                                 அத்யாயம் -- 9      இரண்டு  நாட்களுக்கு  பிறகு.. ‘மாமா.. “  என்றழைத்தபடி   உள்ளே  வந்தான்  ராஜா.              ‘வாய்யா..  ராஜா..” என்று  சோபாவில்  அமர்ந்து  ராஜாவையும்   உக்கார  சொன்னார்.      ‘சுகுனா  இல்லையா  மாமா..?”      ‘உள்ளதான்ப்பா  இருக்கா..  சுகுனா..  ராஜா  கூப்பிடறான்..  வா..”      வெளியே  வந்த  சுகுனாவைப்  பார்த்த  ராஜா..  சட்டென்று  எழுந்தான்.  சுகுனாவின்   கண்கள் ...

    Azhagoviyam Uyirpetrathu 8

    0
                                   அத்யாயம் --  8            பார்வதியின்  அருகில்  போய்  மெதுவாக  ‘பார்வதி...” என்று  அழைத்தார்.  தந்தையின்  ஸ்பரிசத்தில்  கண்  விழித்தவள்..  அப்பொழுதுதான்  டைம்  பார்த்தாள்.  ‘அச்சோ..  எட்டரை  மணியாப்பா  ஆய்டுச்சி..  இவ்ளோ  நேரம்  ஏன்ப்பா  எழுப்பாம  விட்டிங்க..?  நீங்க  எப்பவும் ஆறு  மணிக்கெல்லாம்  டீ  குடிச்சிடுவிங்க..”என்று  புலம்பியபடியே    அவசரமாக  குளித்து  வெளியே  வந்தவள்   சமையலறைக்குள் ...

    Azhagoviyam Uyirpetrathu 7

    0
                                                      அத்யாயம் -- 7        ரகுராம்  வீட்டிற்குள்  மாலை  நான்கு  மணிக்குத்தான்  வந்தான்.   ரகுராம்  வீட்டில்   அவனின்  தாய்மாமா  அப்பாவிற்கு  கூட  பிறந்த  சகோதரிகள்  என்று  ஒரு  பத்து  பேர் வரை  கூடியிருந்தனர்.   நேராக  தன்  மாமாவிடம்  சென்றவன்  ‘அம்மா  எங்க  மாமா..?” என்றான்.        ‘தில்லா  கல்யாணம்  பண்ணிக்க  தெரிஞ்சா  மட்டும்  போதாது.    உடம்பு ...

    Azhagoviyam Uyirpetrathu 6

    0
                                                 அத்யாயம் -- 6      பார்வதியை  பரிசோதித்த  டாக்டர்.. ‘சார்  வாழ்த்துக்கள்..  உங்க  வொப்  கன்சீவா  இருக்காங்க.  ஆனா  ரொம்ப  வீக்கா  இருக்காங்க.   கண்டிப்பா  இப்பவே  டிரிப்ஸ்  ஏத்தனும்..”      தலையசைத்து  டாக்டருக்கு  தன்  சம்மதத்தை  தெரிவித்தவன்  அடுத்ததாக  அவளின்  போனிலிருந்து..  வீராச்சாமிக்கு  அழைத்தான்.  ‘பார்வதி.. என்னம்மா  இந்த  நேரத்தில  போன்  பண்ற..?” என்றார்  பதறியபடி.    ...

    Azhagovoyam Uyirpetrathu 5

    0
                                                      அத்யாயம் -- 5       ரகுராம்  தன்  அம்மாவிடத்தில்..  ‘அம்மா..  இன்னைக்கு  வெள்ளிக்கிழைமைதான..?  நீங்க  எப்பவும்   கோயிலுக்கு  போவிங்க..  இன்னைக்கு  போகலையா..?” என்றான்.        ‘எந்த  சாமியைக்  கும்பிட்டு  என்ன  பிரியோஜனம்..?  என்  மகன்  வாழ்கை  இப்படி  ஆய்டுச்சே..‚” என்று  சுந்தரத்தை  பார்த்தவாறு  ரகுராமிற்கு  பதிலளித்தார்  சுசிலா.     ‘அம்மா..  எனக்காக  நீங்க  வருத்தப்படாதிங்க.  உங்க  மனசு ...
    அத்யாயம் -- 3       பார்வதியும்இ  அவரின்  அப்பாவும்  வீடு  வந்து  சேர்வதற்குள்..  அங்கு  நடந்ததை  பார்வதியின்  அம்மாவிடத்தில்   அந்த  ஊரில்  இருப்பவர்கள்  சொல்ல..  முதலில்  நம்பாதவர்  பிறகு  முந்தைய  நாள்  இரவு  ரகுராமின்  அப்பா  பேசியதை  வைத்து  ஒப்பிட்டு  பார்த்து..  ஒரு  முடிவிற்கு  வந்தவராய்..  எதைப்  பற்றியும்  யோசிக்காமல்  செடிகளுக்கு  அடிக்க  வைத்திருந்த  பூச்சி ...

    Azhagoviyam Uyirpetrathu 2

    0
                 அத்யாயம் --  2        ‘வாங்க  மாமா..  அக்கா   நல்லாயிருக்காங்களா..?”  என்று  சுந்தரத்தை  வரவேற்றார் . சுகுனா   தண்ணீர்  கொண்டுவந்து  கொடுத்தாள்.  ‘நல்லாயிருக்கியாமா..?  என்று  விசாரித்து விட்டு.. ‘துரை  நான்  உங்ககிட்ட  ஒரு  முக்கியமான  விசயம்  பேச  வந்திருக்கேன்.”  என்றார் .   பெரியவர்கள்  பேசும்  போது  இங்கு  நின்றால்  தன்  அப்பாவிற்கு  பிடிக்காது   என்றுணர்ந்த ...

    Azhagoviyam Uyirpetratthu 1

    0
                            அழகோவியம்  உயிர்பெற்றது..                               அத்தியாயம் -- 1             பரந்து  விரிந்திருக்கும்   பங்களாவிற்கு  வெளியில்   இருந்தபடி.   ‘மயிலு..  என்னாவாடி  இருக்கும்..?  இப்படி   திடீர்ன்னு  நம்ம  எல்லாரையும்   வெளில  போக  சொல்லிட்டாங்க..   நாங்க  கூப்பிடறவரைக்கும்   யாரும்  உள்ள  வரவேணாம்னு  வேற  சொல்லிட்டாங்க..  நானும்  இருபது  வருசமா  இங்க   வேலைசெய்றேன்.. இதுவரைக்கும்   இந்த  மாதிரி  நடந்ததே  இல்ல..” என்று ...
    error: Content is protected !!