ஹேய் மின்னல் பெண்ணே
மின்னல் 2
சோபாவில் சாய்ந்தமர்ந்து மடிக்கணனியின் திரையையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்த அபிஷிக்த்தையும் அவன் அருகில் விறைப்பாக பின்னால் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருந்த விக்ரமையும் பார்த்தவாறே ஹாலிற்கு வந்த சாரதா மகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். தான் வந்து அமர்ந்த பின்னரும் திரையையே வெறித்திருந்த மகனைக்கண்டு மனதிற்குள்ளேயே நொடித்துக் கொண்டவர் அந்தத் திரையை எக்கிப் பார்க்க...
"என்ன விக்ரம் சொல்ற? அகெய்ன் கொலை கேஸா? கத்தியால குத்தி. அதிலும் ஒருவன் சரண்டர் ஆகி இருக்கின்றானா? ஹ்ம்ம்ம் எங்கேயோ இடிக்குதே" தாடையைத்தடவிய படி யோசித்த அபி ஏதோ நியாபகம் வந்தவனாக
"ஒன்று செய் விக்ரம்! எங்கட க்ரைம் ப்ராஞ்ச் க்கு வந்த இதே போல சிமிலர் கேஸஸோட எல்லா டீடெய்ல்ஸையும் எடுத்துட்டு வந்து நாளைக்கு...
மின்னல் 10
"பொல்லாத வேலை! அதுக்கு ஹெல்ப்புக்கு இவ வேற போய் அடி பட்டு வந்து கிடக்கிறா? அவனோட வேலை அவனோட! இவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில் வந்திருக்கா. அதுக்குள்ள இழுத்து விட்டு இருக்கான் பாருங்கண்ணா", சாரதா புலம்பவும்
"விடுமா! அதுதான் எதுவுமே பெருசா நடக்கலயே. அபி வேணும்னே பண்ணி இருக்க மாட்டான்னு உனக்கும்...
மின்னல் 8
சிலுசிலுவென தென்றல் வீச மொட்டைமாடிச் சுவற்றைப்பற்றியபடியே எங்கோ வெறித்துக்கொண்டு இருந்த யுவா அருகில் கேட்ட கனைப்புச் சத்தத்தில் விழிகளைத்திருப்பிப் பார்த்தாள். அபிதான்! கைகளை முன்னால் கட்டியபடி அவளையே ஆழப்பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு பெருமூச்சுடன் அவன் புறம் திரும்பி அவனைப்பார்த்தவள்
"ஏன் மாமா? ஏன் இப்படிப் பண்ணீங்க?" என்று கேட்கவும் புருவத்தை ஏற்றி இறக்கியவனிற்கு அவளின்...
அபிஷிக்த் அதன் பின்னர் யுவாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. தான் கேட்டும் சொல்லவில்லை என்ற கோவம் அவனுக்கு. அவனது மௌனம் யுவாவை வதைத்தாலும் அரவிந்தனின் பெயரைக்கூறி தன்னால் அவனது வேலைக்கு மீண்டும் பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை. அவனின் நன்மைக்காக அவனிடமே மோதிக்கொண்டாள் பெண்ணவள். அவளின் மனதை அறியாத ஆடவனுக்கோ அவள் தன்னை ஒதுக்கி...
மின்னல் 4
அழுது கொண்டு இருக்கும் மிஸஸ்.மல்கோத்ராவை இரக்கமின்றி நோக்கிக்கொண்டிருந்தன அபியின் விழிகள். "மேடம்! ஆர் யூ ஓகே?" என்று யுவரத்னா அவரின் தோள்களை அழுத்தவும் ஆமென்பது போல தலை அசைத்தவர் நிமிர்ந்து அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவரின் புறம் அங்கிருந்த நீர்க்குவளையை நகர்த்திய அபி
"இப்போ நீங்க அழுது முடிச்சாச்சு என்றால் இந்த தண்ணீரைக்...
மின்னல் 1
"லூஸாப்பா நீ?" பிதாமகன் படத்தில் லைலா கத்தியதைப்போல கத்தியபடி தன்னைத் திரும்பிப்பார்த்த தனது அழகு மகள் யுவரத்னாவைப்பார்த்து "உன்னைப் பெத்தேன் ல? நான் லூஸுதான் மா" என்று கூற தயாபரனுக்கும் ஆசைதான். ஆனால் அவள் புறம் தவறு இல்லாததும் அப்படி அவர் கூறியபின்னர் அவள் ஆடப்போகும் ஆட்டத்தை எழுந்த பயமும் அவரின் வாயை...