ஹேய் மின்னல் பெண்ணே
அபிஷிக்த் அதன் பின்னர் யுவாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. தான் கேட்டும் சொல்லவில்லை என்ற கோவம் அவனுக்கு. அவனது மௌனம் யுவாவை வதைத்தாலும் அரவிந்தனின் பெயரைக்கூறி தன்னால் அவனது வேலைக்கு மீண்டும் பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை. அவனின் நன்மைக்காக அவனிடமே மோதிக்கொண்டாள் பெண்ணவள். அவளின் மனதை அறியாத ஆடவனுக்கோ அவள் தன்னை ஒதுக்கி...
மின்னல் 7
அருகில் இருந்த கோவிலில் அன்று திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. பக்கத்துவீட்டு அக்காவுடன் கோவில் செல்வதாக யுவா திட்டமிட்டு இருக்கவும் தயாபரனிற்கு தங்கையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. சோபாவில் சம்மனமிட்டு டீவியின் திரையில் சென்று கொண்டிருந்த பாடலை இரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் அருகே வந்தமர்ந்த தயாபரன் "க்கும்" என்று தொண்டையைச் செறுமவும் அவரை கடைக்கண்ணால்...
மின்னல் 10
"பொல்லாத வேலை! அதுக்கு ஹெல்ப்புக்கு இவ வேற போய் அடி பட்டு வந்து கிடக்கிறா? அவனோட வேலை அவனோட! இவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில் வந்திருக்கா. அதுக்குள்ள இழுத்து விட்டு இருக்கான் பாருங்கண்ணா", சாரதா புலம்பவும்
"விடுமா! அதுதான் எதுவுமே பெருசா நடக்கலயே. அபி வேணும்னே பண்ணி இருக்க மாட்டான்னு உனக்கும்...
மின்னல் 6
"அபி! அபிஷிக்த் புலனாய்வுத்துறை ஸ்பெஷல் க்ரைம் ஆபிஸரை நான் பார்க்கனும்!" அதைத்தவிர வேறு எதையும் கூறாமல் அழுதுகொண்டு இருந்த பெண்ணை எரிச்சலாக நோக்கினான் ஆதி.
"இங்க பாருங்க மேடம்! விசாரணைக்கு நீங்க ஒத்துழைக்கனும். நீங்க மட்டும் தான் எங்களுக்கு கிடைச்சு இருக்கிற துருப்பு! ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்தால் பாடியில இருக்கிறது உங்களோட கைரேகை என்று...
மின்னல் 8
சிலுசிலுவென தென்றல் வீச மொட்டைமாடிச் சுவற்றைப்பற்றியபடியே எங்கோ வெறித்துக்கொண்டு இருந்த யுவா அருகில் கேட்ட கனைப்புச் சத்தத்தில் விழிகளைத்திருப்பிப் பார்த்தாள். அபிதான்! கைகளை முன்னால் கட்டியபடி அவளையே ஆழப்பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு பெருமூச்சுடன் அவன் புறம் திரும்பி அவனைப்பார்த்தவள்
"ஏன் மாமா? ஏன் இப்படிப் பண்ணீங்க?" என்று கேட்கவும் புருவத்தை ஏற்றி இறக்கியவனிற்கு அவளின்...
மின்னல் 9
மேஜையின் மேல் அமர்ந்து ஒரு காலை ஆட்டியவாறு இருந்தவனைக்காணவே பயங்கரமாக இருக்க கையை முன்னால் கட்டியவாறு முழங்கால்களில் அமர்ந்திருந்தவனின் கால்களிரண்டும் பலமிழந்து நடுங்கிக் கொண்டு இருந்தது. கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கி விட்டபடி
"ம்ம்! சொல்லு!" என்று உறுமியவனின் குரலில் விக்ரமிற்கே ஒரு நிமிடம் உடல் தூக்கிப் போட்டது என்றால் முழங்கால்களில் அமர்ந்திருந்தவனோ பட்டென்று...
"என்ன விக்ரம் சொல்ற? அகெய்ன் கொலை கேஸா? கத்தியால குத்தி. அதிலும் ஒருவன் சரண்டர் ஆகி இருக்கின்றானா? ஹ்ம்ம்ம் எங்கேயோ இடிக்குதே" தாடையைத்தடவிய படி யோசித்த அபி ஏதோ நியாபகம் வந்தவனாக
"ஒன்று செய் விக்ரம்! எங்கட க்ரைம் ப்ராஞ்ச் க்கு வந்த இதே போல சிமிலர் கேஸஸோட எல்லா டீடெய்ல்ஸையும் எடுத்துட்டு வந்து நாளைக்கு...