Thursday, June 18, 2026

    மலரே மன்னிப்பாயா

     ஓம் நமச்சிவாய.  அத்தியாயம் 3..  பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரதன் தனது தாய் மதிநிலாவிடம் மகள் பிறை நிலாவை ஒப்படைத்து விட்டு இரண்டாவது மனைவியான சுப்புலட்சுமியுடன் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்..  கணவனை இழந்து மகளின் போக்கினால் மனம் உடைந்து போன பூர்ணிமா கோயில்களுக்கு பணி செய்ய கோவில் யாத்திரை சென்று விட்டார்..  நடராஜன்,தில்லை ராஜன் இறந்த சோகத்தில் நோய்வாய் பட்டவர்...
    ஓம் நமச்சிவாய.. மலரே மன்னிப்பாயா அத்தியாயம் ஆறு..  அதோ இதோ என்று திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்த அனைவரின் நினைப்பையும் பொய்யாக்காமல் திருமண நாளும் வந்தது.. நிலா சென்னையிலேயே இருந்தபடியால் அவளுக்கு தேவையான அனைத்தும் பாட்டி பணம் அனுப்பியதில் வாங்கி வைத்துக் கொண்டாள்..  திருமணத்திற்கு ஒரு வாரத்தின் முன்பு பாட்டியும் சென்னைக்கு வந்து விட்டார்.. வரதராஜன் தாயை தனது வீட்டுக்கு வருமாறு...
     ஓம் நமச்சிவாய..  மலர் 8..  திருமண மண்டபத்தில் இருந்து தாலி கட்டியதும் வெளியேறிய ராகவ் இன்னும் வீடு வந்து சேரவில்லை..  அவனுக்கு மனதெல்லாம் ஒருவித அழுத்தம்.. என்னவென்றே சொல்ல முடியாத ஓர் உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்..  வயது 30 ஆகியும் இதுவரையும் சகுந்தலா அவனுக்கு பெண்பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கவில்லை..  தற்போது வரையிலும் அவனுக்கு காதல் என்ற ஒன்று யார் மீதும் வந்ததும்...
    இந்த திருமண மண்டபம் இரண்டு அடுக்கு மண்டபம்.. அன்று விசேஷமான முகூர்த்த நாள் என்பதால் மண்டவங்கள் அனைத்தும் ஏற்கனவே புக்கீங் செய்யப்பட்டதால் இந்த மண்டபமே வரதனுக்கு கிடைத்தது..  கீழே ஒரு திருமணமும் மேலே நிலாவின் திருமணமும் அன்று நடக்க இருந்தது..  உதயராகவன் அன்று காலேஜுக்கு விடுமுறை எடுத்து அவனின் உற்ற நண்பனின் திருமணத்திற்கு அந்த மண்டபத்திற்கு வந்தான்..  ஆனால்...
     ஓம் நமச்சிவாய..  அத்தியாயம் 7.  மதி பாட்டியும்,நிலாவும் ஒன்று சேர்ந்தது போன்று வரதனை அழைத்தார்கள்.. மண்டவ வாயில் வரை சென்றவர் தாயின் குரல் கேட்டு மீண்டும் குடும்பத்தை அழைத்து வந்து என்ன வென்று கேட்டார்..  வரதன் வந்து நின்றதும் பாட்டி நிலாவிடம் திரும்பி " இனி நீயே என்ன பேசணுமோ அதை மனசு விட்டு பேசிடு குட்டி. இதுவரை எனக்காக...
     ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 01  சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..  அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...
     ஓம் நமச்சிவாய.. அத்தியாயம் 2. உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை.. அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது.. ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும் குமரனும் இருப்பார்கள். இன்று குமரனுக்கு பதிலாக உதயராகவனின் புது மனைவியாக பிறைநிலா அந்த அறையில் இருந்தாள்.. ஒரு...
    error: Content is protected !!