Thursday, June 18, 2026

    மலரே மன்னிப்பாயா

     ஓம் நமச்சிவாய.  அத்தியாயம் 5..  அடுத்த நாள் காலை பிறை நிலா எழுந்ததும் அவளது காலை கடன்களை முடித்துவிட்டு சமையலறை சென்று இருவருக்கும் பதமாக காஃபி தயாரித்துக் கொண்டு பாட்டியை பார்க்க அவரது அறைக்கு வந்தாள்..  பாட்டியும் எழுந்து அவரது சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு கந்த சஷ்டி கவசம் பாடி முடித்து பேத்தியின் கமகம மணத்தில் தயாரான...
    ஓம் நமச்சிவாய. அத்தியாயம் 4.  ராகவன் அடித்து விட்டு சென்றதும் அங்கிருந்து சற்றும் நகராமல் பிரம்மை பிடித்தது போன்று நின்ற நிலாவை நித்தி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.  சற்று நேரத்தின் பின் தான் என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொண்ட நிலா வேகமாக ராகவன் பைக் எடுக்கும் இடத்தில் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே சென்று சொடக்குபோட்டு அவனை அழைத்தாள்..  அப்பொழுது...
     ஓம் நமச்சிவாய.  அத்தியாயம் 3..  பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரதன் தனது தாய் மதிநிலாவிடம் மகள் பிறை நிலாவை ஒப்படைத்து விட்டு இரண்டாவது மனைவியான சுப்புலட்சுமியுடன் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்..  கணவனை இழந்து மகளின் போக்கினால் மனம் உடைந்து போன பூர்ணிமா கோயில்களுக்கு பணி செய்ய கோவில் யாத்திரை சென்று விட்டார்..  நடராஜன்,தில்லை ராஜன் இறந்த சோகத்தில் நோய்வாய் பட்டவர்...
     ஓம் நமச்சிவாய..  அத்தியாயம் 2.  உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை..  அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது.. ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும் குமரனும் இருப்பார்கள். இன்று குமரனுக்கு பதிலாக உதயராகவனின் புது மனைவியாக பிறைநிலா அந்த அறையில் இருந்தாள்..  ஒரு நாளில் அவளது வாழ்க்கையில்...
     ஓம் நமச்சிவாய.. அத்தியாயம் 2. உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை.. அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது.. ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும் குமரனும் இருப்பார்கள். இன்று குமரனுக்கு பதிலாக உதயராகவனின் புது மனைவியாக பிறைநிலா அந்த அறையில் இருந்தாள்.. ஒரு...
     ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 01  சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..  அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...
     ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 01  சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..  அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...
    error: Content is protected !!