மலரே மன்னிப்பாயா
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா ஒன்பது..
ரமேஷ் அவனது திருமணத்திலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் முழு மனதாக ஈடுபடவில்லை..
அவனின் நினைவு முழுவதும் நண்பனிடம் மட்டுமே இருந்தது..
ரமேஷ் திருமண மண்டபத்திலிருந்து திருமணச் சடங்குகள் அனைத்தும் முடித்து புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு வந்து அங்கேயும் பால்,பழம் உண்டு ஏனைய சடங்குகளையும் முடித்து அவர்களுக்குகென சற்று தனிமை கிடைத்ததும் புது...
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா 01
சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..
அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...
இந்த திருமண மண்டபம் இரண்டு அடுக்கு மண்டபம்.. அன்று விசேஷமான முகூர்த்த நாள் என்பதால் மண்டவங்கள் அனைத்தும் ஏற்கனவே புக்கீங் செய்யப்பட்டதால் இந்த மண்டபமே வரதனுக்கு கிடைத்தது..
கீழே ஒரு திருமணமும் மேலே நிலாவின் திருமணமும் அன்று நடக்க இருந்தது..
உதயராகவன் அன்று காலேஜுக்கு விடுமுறை எடுத்து அவனின் உற்ற நண்பனின் திருமணத்திற்கு அந்த மண்டபத்திற்கு வந்தான்..
ஆனால்...
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா 01
சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..
அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா
அத்தியாயம் ஆறு..
அதோ இதோ என்று திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்த அனைவரின் நினைப்பையும் பொய்யாக்காமல் திருமண நாளும் வந்தது..
நிலா சென்னையிலேயே இருந்தபடியால் அவளுக்கு தேவையான அனைத்தும் பாட்டி பணம் அனுப்பியதில் வாங்கி வைத்துக் கொண்டாள்..
திருமணத்திற்கு ஒரு வாரத்தின் முன்பு பாட்டியும் சென்னைக்கு வந்து விட்டார்..
வரதராஜன் தாயை தனது வீட்டுக்கு வருமாறு...
ஓம் நமச்சிவாய..
அத்தியாயம் 2.
உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை..
அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது..
ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும் குமரனும் இருப்பார்கள். இன்று குமரனுக்கு பதிலாக உதயராகவனின் புது மனைவியாக பிறைநிலா அந்த அறையில் இருந்தாள்..
ஒரு நாளில் அவளது வாழ்க்கையில்...
ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் 4.
ராகவன் அடித்து விட்டு சென்றதும் அங்கிருந்து சற்றும் நகராமல் பிரம்மை பிடித்தது போன்று நின்ற நிலாவை நித்தி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.
சற்று நேரத்தின் பின் தான் என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொண்ட நிலா வேகமாக ராகவன் பைக் எடுக்கும் இடத்தில் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே சென்று சொடக்குபோட்டு அவனை அழைத்தாள்..
அப்பொழுது...