திகம்பரனின் திகம்பரி அவள்
திகம்பரனின் திகம்பரி அவள் 11
“ம்ப்ச் என்ன மகா இது..? காலேஜ்க்கு நேரம் ஆச்சு பாரு, கிளம்பு, அப்பா வெளியே வர போறாரு, சீக்கிரம் கிளம்புடி..” கங்கா மகளிடம் போராடி கொண்டிருந்தார்.
அவளோ காலேஜ் போக மாட்டேன் என்று முகம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள். “மகா.. படுத்த கூடாது, ஏற்கனவே ரெண்டு நாள் லீவ், இன்னிக்கும் போக...
பரணி அவர்கள் குடில் பக்கம் செல்ல, பல்லவிக்கோ ஈஷ்வரை காணாமல் மனம் சோர்ந்தது. நேரில் விஷ் பண்ணும்ன்னு தான் போன்ல கூட சொல்லலை.. ஒருவேளை வரலையோ..? தேடி கொண்டு அவர்களின் குடில் சென்றனர்.
“இங்க தான்..” அவர்களுக்கான குடில் வந்தது. உணவு பபே முறையில் எடுத்து வைத்து கொண்டிருந்தனர். “ரொம்ப நல்லா இருக்கு பரணி, பீச்,...
திகம்பரனின் திகம்பரி அவள் 15
இரவு போல தான் ஈஷ்வர் வீடு வந்தான். பல்லவி வீட்டில் இருந்து கிளம்பியவன், விஷ்ணுவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர நேரம் எடுக்க, நரசிம்மன் போன் கூட செய்யாமல் மகன் வரும் வரை காத்திருந்தார்.
கங்கா கணவனின் முகத்தில் இருந்து ஏதோ சரியில்லை என்று புரிந்து உணவிற்கு கூட கூப்பிடவில்லை. மகாவிற்கும் தந்தையின்...
“அது எப்படி தான் உங்களுக்கு காதல் வருதோ, தொடர்ந்து பார்த்துட்டே இருந்தா ஒரு கட்டத்துல குரங்கு கூட அழகா தான் தெரியும், அப்படி தான் உங்களுக்கும் போல..” விஷ்ணு கேலியாக சிரித்தான்.
“இப்போ நீ யாரை குரங்கு சொல்ற..?” ஈஷ்வர் கடுப்பாக கேட்க,
“லவ் பண்ற எல்லா ரோமியோ, ஜுலியட்டையும் தான்..”
“ஸ்ஸ்ஸ்.. உன்கூட பேசி என் மூடை...
திகம்பரனின் திகம்பரி அவள் 17
அவ்வளவு தான் இவன் முடிவெடுத்துவிட்டான், இனி பேசி பயனில்லை புரிந்து கொண்ட விஷ்ணு இரவோடு இரவாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க செய்தான்.
பல்லவியின் உடை மட்டும் ஈஷ்வர் அவளுடன் சென்று வாங்கி வர, மீதி எல்லாமே விஷ்ணு பொறுப்பு தான். அவன் உதவிக்கு சுப்ரமணிய வரசொன்னவன், அவன் அம்மாவிடமே என்னென்ன...
இப்படியே ஒரு மாதம் செல்ல, ஈஷ்வர் செய்த வேலையால் நரசிம்மனுக்கு இவர்கள் விஷயம் காதை எட்டிவிட்டது. “டேய் என்னடா செஞ்சு வச்சிருக்க..?” விஷ்ணு கோவத்தில் கத்த,
“ஏன் இப்படி பண்ணீங்க..? இப்போ இது ரொம்ப முக்கியமா..?” இப்படி என்று போனில் சொல்ல பல்லவியும் ஆற்றாமையுடன் கேட்டாள்.
“எனக்கு முக்கியம் தான், யாராலும் எங்களை பிரிக்க முடியாத அளவு...
திகம்பரனின் திகம்பரி அவள் 19
மறுநாள் காலை பல்லவிக்கு நேரமே விழிப்பு வந்துவிட்டது. எழுந்தவளுக்கு ஈஷ்வரின் நெருக்கம் நேற்றிரவு நடந்ததை உணர்த்த, சிலிர்ப்பும், வருத்தமும் ஒன்றாக உண்டானது. தன்னை அணைத்திருந்தவனின் கைகளை விலக்கிவிட்டு குளித்து வந்தவள், ஹாலில் அமர்ந்தாள்.
“என்ன செஞ்சு வச்சிருக்க நீ..?” என்று மனசாட்சி குத்த ஆரம்பித்தது.
“இப்போதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கார், இருப்பத்தி ரெண்டு...
திகம்பரனின் திகம்பரி அவள் 4
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். ஒருகால தீவிர காதலர்கள், பின்னால் ஈருடல் ஓருயிர் கணவன், மனைவி.. அவர்களின் இந்த நெடிய பிரிவின் பின்னாலான சந்திப்பு எப்படி இருக்க வேண்டும்..?
கண்ணும் கண்ணும் காதல் பாஷை பேச, உதடுகள் தங்களின் இணையின் நலத்தை விசாரிக்க துடிக்க, உடல்கள்...
கங்கா உள்ளே சென்று அனு, பல்லவியை கூப்பிட, மகளுக்கு உணவு நேரம் என்பதால் மறுக்காமல் மகளுடன் வெளியே வந்தாள் பல்லவி. “பேபி.. என்கிட்ட உட்காருங்க..” ஈஷ்வர் கூப்பிட, அனு இந்த முறை மறுக்காமல் அவனின் பக்கத்தில் அமர்ந்தாள்.
ஈஷ்வரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. பல்லவி கிட்சன் சென்று வாங்கி வந்த உணவை பிரித்து பிளேட்டில் வைத்து ...
திகம்பரனின் திகம்பரி அவள் 12
“ஈஷ்வர்.. பசங்க வராங்க..” குடிலிலே அமைதியாக அமர்ந்துவிட்டவனிடம் விஷ்ணு வந்தான்.
“ம்ம்..” முகம் துடைத்தவன் பல்லவி விசிறியடித்துவிட்ட சென்ற கிப்டை சில நொடிகள் வெறித்து பார்த்தவன், அதை எடுத்து வைத்தான்.
“டீ.. ஸ்னேக்ஸ் வந்துடுச்சா..?” பீச்சில் ஆட்டம் போட்ட பசியில் அவனின் நண்பர்கள் வர,
“ஈஷ்வர்.. எல்லோரையும் கவனி..” விஷ்ணு கண்டிப்புடன் சொன்னான்.
“உன் பர்த்...
திகம்பரனின் திகம்பரி அவள் 20
மகன் பிறந்ததில் இருந்தே இதுவரை விளையாட்டுக்கு கூட அடிக்காத தந்தை இன்று அவனை கை நீட்டி அறைந்துவிட, மொத்த வீடும் உச்சகட்ட அதிர்ச்சியில். கங்கா வாய் மேல் கை வைத்துவிட்டவர், கணவரை பார்க்க, அவரோ இன்னும் தீராத கடுங்கோவத்துடன் நெஞ்சு ஏறி இறங்க நின்றிருந்தார்.
அறை வாங்கிய மகனோ கண்கள் சிவக்க,...
திகம்பரனின் திகம்பரி அவள் 13
“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்க போற..? உன் ஆள் போயாச்சு..” அலையில் நின்றிருந்த ஈஷ்வரிடம் விஷ்ணு வந்து சொல்ல, அவனின் முகத்தில் லேசான மலர்வு மட்டுமே.
“என்னடா போயிட்டான்னு சொல்றேன் சிரிக்கிற..?”
“உனக்கு இது புரியாது..” ஈஷ்வர் தலையை கோதி கொண்டான்.
“க்கும்.. இது புரிஞ்சு என்ன யூஸ், இதுக்கு உன் லூசு...
திகம்பரனின் திகம்பரி அவள் 21
இன்று..
“கிளம்புங்க முதல்ல..” பல்லவி ஈஷ்வரனிடம் சொல்ல,
அவனோ “முடியாது.. ஏன் போகணும்..?” என்றான்.
“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான் ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”
“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி,
“நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல்...
“ஆனா மருமககிட்ட பேசினா அவங்ககிட்ட மறுப்பு தான் தெரிஞ்சது. ஒரு நாலு வருஷம் பிரிஞ்சிருந்தா என்ன..? அவர் ஐபிஸ் படிச்சு முடிக்கும் போது இவங்க குடும்பம் நடத்த வயசும் சரியா இருக்கும், ஒரு நல்ல பேரும் இருக்கும், அடையாளமும் இருக்கும், சமுதாயத்துல இவங்களுக்குனு ஒரு கௌரவமும் கிடைக்கும்..”
“ஏன் இதை இவங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்க...
திகம்பரனின் திகம்பரி அவள் 18
“டின்னர் டைம் முடிய போகுது, சாப்பிட வரலையாம்மா..” அவள் உணவு அப்படியே இருந்ததில் ஹாஸ்டல் ஹெட் பல்லவியின் ரூம் கதவை தட்டி கேட்டார்.
“இல்லை மேம்.. பசிக்கல.. வேண்டாம்..” என்ற பல்லவி அவர் ஒரு மாதிரி பார்க்கவும் மெலிதாக சிரித்தாள்.
“என்ன ஆச்சு உனக்கு..? உடம்பு ஏதும் சரியில்லையா..? டாக்டரை வர சொல்லவா..?”...
“பேசுனா தூக்கம் வராதுன்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்..” முணுமுணுத்த கோமதி வாய் மூடி கொள்ளவே செய்தார்.
கார் சென்னையை விட்டு திருப்பதி செல்லும் பாதையில் வேகம் எடுக்க, காருக்குள் இருந்தவர்களில் கோமதி, ஸ்மிதா, மகிளா மூவரும் தூங்கிருந்தனர். முழித்திருந்த மற்ற மூவரின் கண்களும் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.
ரத்னா கண்கள் கலங்கி போய் அமர்ந்திருந்தார். முன் கண்ணாடி வழியே...
திகம்பரனின் திகம்பரி அவள் 5
பல்லவியின் திடீர் அணைப்பிலும், இதழ் முத்தத்திலும் ஈஷ்வரின் காதல் விழித்து கொள்ள, அந்த நொடி அவளின் நெருக்கத்தை விரும்பி ஏற்று கொண்டான். வருடங்கள் சென்று கிடைத்த நெருக்கம் அல்லவா..? கணவனாக அவனின் உணர்வுகள் மனைவியை தேடத்தான் செய்தது. அது தானாக கிடைக்கும் போது அனுபவிக்க செய்தான் காதல் கணவன்.
“ஈஷ்வர்..” பல்லவி...
திகம்பரனின் திகம்பரி அவள் 3
“என்ன பேசுறீங்க நீங்க..? எப்படி இப்படி பேசலாம் நீங்க..?” பரணி, ரத்னா பேச்சில் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொண்ட கங்காவிற்கு, அவர்கள் மகனிடம் பேசியது கோவத்தை கொடுத்தது.
“ராஜா ஏதோ உங்க பொண்ணை மறைச்சு வச்சி கொடுமை படுத்திட்டு இருக்கிற மாதிரி பேசுட்டு இருக்கீங்க, அவ தான் என் மகனை பிரிஞ்சு...
திகம்பரனின் திகம்பரி அவள் 1
“சுப்ரமணி.. சுப்பு.. மணி..” ராகம் இழுத்து கொண்டிருந்தான் அவன் ஈஷ்வர்.
“டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி என்பவன் நொந்து போய்.
“என்ன அதுக்குள்ள கிளம்புறதா..? வாய்ப்பே இல்லை மச்சி, இன்னும் ஒரு ஹாப் சொல்லு..” டேபிளில் தாளம் போட்டான் மற்றவன்...
“சரி வரவா சாப்பிட போலாம்..” விஷ்ணு நொடியே கேட்க, இது தான் என் விஷ்ணு, ஈஷ்வர் முகத்தில் ஒரு இளக்கம்.
“வேண்டாம், படிக்கணும் சொன்ன இல்லை, நீ படி, டாக்டருக்குகுகு படிக்கிற படிப்பாளிளிளி நீங்க எல்லாம்..” ஈஷ்வர் இழு இழு என்று இழுத்தான்.
“ஏன் இவ்வளவு கடுப்பு டாக்டர் மேல..?” புரிந்த விஷ்ணு புருவம் சுருக்கி கேட்டான்.
“பின்ன...