Tuesday, July 14, 2026

    சிந்தை நிறை தண்மதியே

    “யாரு ரவி, பாரதி வீட்டுக்காரரோட அண்ணன் பொண்ணோ?” எனக் கேட்டார் வரவேற்பில் நின்றிருந்த பெண்மணி. அவர் கேட்ட விதமே இந்தப் பெண்ணால்தானே பாரதிக்கு பிரச்சனை என்ற ரீதியில் இருந்தது. “ம்ம்…  என் மாமா பொண்ணு அத்தை” என்ற ரவி, கண்களால் தன்னை பின் தொடரும் படி அவளுக்கு சொல்லி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றான். அவரின் கேள்வியில்...
    தயாராகி விட்டாயா எனக் கேட்டு அவனிடமிருந்து செய்தி வந்தது. இப்போது அவன் பிஸியாக இருப்பான் எனது தெரியும், அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தன்னை பற்றி கேட்கும் அவனது அக்கறையில் தித்திப்பாக உணர்ந்தாள். முழுதாக தயாராகியிருந்தவள் அவனுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தாள். “என்னடா நான் பேசிட்டு இருக்கேன், ஃபோன்ல அப்படி என்னத்த பார்த்து ரசிச்சிட்டு இருக்க?” எனக்...
    சிந்தை நிறை தண்மதியே -11 அத்தியாயம் -11 மதியம் மூன்று மணிக்கெல்லாம் தங்கையை மண்டபதிற்கு அழைத்து வந்து விட்டான் ரவி. நவ்ரிதிக்கும் அவளது காதலன் ஸ்ரீதருக்கும் இன்று நிச்சயதார்த்தம். பார்லர் பெண்களும் வந்து விட, நவ்ரிதிக்கு ஒப்பனை தொடங்கியது. அவளின் துணைக்கு பாரதியும் அவளின் அக்கா மகள் ரேஷ்மியும் இருந்தனர். “எதாவதுன்னா கால் பண்ணுக்கா” என சொல்லி ரவி செல்ல...
    இரண்டு மணி நேரத்துக்கு பின் கணேசனும் ரவியும் வீடு வந்தனர். இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டுதான் கிளம்பினான் ரவி. அவனது வீட்டை அடைந்த பின் கணேசனுக்கு அழைத்து தகவல் சொன்னவன், மறக்காமல் மதிக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். அடுத்த நாள் தண்மதி கல்லூரி சென்று விட, மதியத்திற்கு மேல் கணேசனும் மனைவி மகளோடு ஊருக்கு...
    “ஒவ்வொரு முறையும் உனக்காக பரிஞ்சு பேச நான் ஓடி வர முடியாது மதி, உனக்காக நீயே நிக்கலைனா தப்பு” என்றான். “அவ பதிவுசு தம்பி, அதெல்லாம் வராது” என்றார் பாட்டி. “ம்ம்… படிப்பை முடிச்சி வேலையும் கிடைக்கட்டும், அப்புறம் எப்படி பேசுவான்னு பாருங்க. அதுக்குத்தான் வெயிட் பண்ணுங்கன்னு சொல்றேன் பாட்டி” என்றான் ரவி. அரைகுறையாக தலையாட்டினார் பாட்டி.  “உலகமே தலைகீழ்...
    சிந்தை நிறை தண்மதியே -10 அத்தியாயம் -10 வீட்டில் கணேசனுக்கும் பாரதிக்கும் வாக்குவாதம் முற்றிப் போனதால், ஷஷ்டியை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் திடலுக்கு வந்திருந்தாள் தண்மதி. இந்தப் பக்கத்தில் நிறைய பிள்ளைகள் விளையாடுவார்கள். தெரிந்த பையனிடம் கேட்டு அக்கா சைக்கிள் வாங்கி கொடுக்க, தங்கையும் ஆர்வமாக ஓட்ட ஆரம்பித்து விட்டாள். கணேசனின் வீட்டிலிருந்து கிளம்பிய ரவியை பாலைய்யா பிடித்துக்கொண்டார். வெகு...
      “ஸார் ஸார்… அவ என்கிட்டயே சொல்லலை அதை. உங்களுக்காக யோசிக்கிறா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதனால திரும்பவும் உங்க லைஃப்ல ப்ராப்லம் வருமோன்னு பயப்படறா. மனசுல என்னை வச்சுக்கிட்டு நீங்க சொன்னதுக்காக…” என்றவன், குரலை செருமி, “உங்களுக்காகத்தான் எல்லாத்துக்கும் ஓகே சொல்லியிருக்கா” என்றான்.   “எப்டி ஸார், இதையெல்லாம் மதியே உங்கள்ட்ட வந்து சொன்னாளா?” என அவன்...
      உள்ளிருந்து எட்டிப் பார்த்த கணேசன், “ம்மா, அவளை போட்டு படுத்தாம இரு. பத்து மணிக்கு மேலதான் வர்றாங்க, மெதுவா ரெடியாகட்டும்” என்றார்.   “உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இருடா, அலங்காரம்லாம் பண்ணிக்க லேட் ஆவாது?” எனக் கேட்ட பாட்டி அதீத உற்சாகத்தில் இருந்தார்.   தலைக்கு குளித்து துண்டு ஒன்றை கொண்டையில் சுற்றியிருந்தவள் துவைத்து வைத்திருந்த ஆடைகளை கையில்...
    சிந்தை நிறை தண்மதியே -8   அத்தியாயம் -8   அப்போதுதான் எழுந்த தண்மதி ஓய்வறை செல்ல நடந்தாள். பர பரப்பாக வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார் பாட்டி. அன்று தண்மதியை பெண் பார்க்க வருகின்றனர்.   பாட்டி முன்னர் ரவியிடம் சொல்லியிருந்தது போலவே தண்மதியின் திருமணத்துக்கு மகனை சம்மதிக்க வைக்க மரணத்தை தழுவும் எல்லை வரை சென்று பயம் காட்டியிருந்தார்.   அவளின் திருமணத்துக்கு...
    “என்ன பிரச்சனை மதி உனக்கு? வெயிட் பண்றேன், உன் படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதானே சொல்றேன்?” வேகமாக திரும்பியவள், “உங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க. திரும்ப திரும்ப என் சித்தப்பா வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றாள்.  “என் பேரெண்ட்ஸ் பத்தி என்ன தெரியும் உனக்கு? ப்ச்… அதெல்லாம் எந்த தொல்லையும் வராது” “நீங்க சொன்னா ஆச்சா?...
    சிந்தை நிறை தண்மதியே -7 அத்தியாயம் -7 கணேசன் முதல் முறையாக மகளை பார்க்க திருச்சிக்கு சென்று வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. இடையில் இரண்டு முறை அவர் மட்டுமாக அங்கு சென்று வந்திருந்தார். கடைசி முறை மனைவி மகளோடு வெளியிலும் சென்றிருந்தார்.  முதலில் மனைவியின் மீதான கோவத்தோடுதான் பாரதியை எதிர் கொண்டார் கணேசன். ஆனால் அவளின்...
    தண்மதியின் பெற்றோர் செய்து வைத்த செயல் அவளது திருமண விஷயத்தில் எதிரொலிக்கும் என்றும் நினைத்தார். பேத்திக்கு திருமணமாகி விட்டால் அவளது எதிர்காலம் நிலை பெற்று விடும் என எண்ணியதால் இப்போதே அந்தப் பேச்சு எடுத்திருப்பார் போலும். ஆனால் கணேசன் அதற்கு சம்மதித்திருக்கவில்லை. தண்மதி படிப்பை முடித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், யாரையும் எதிர்பார்த்து என்றில்லாமல்...
    இப்போது இன்றே கணேசன் வருகிறார் என்றதும் இதற்கு மேல் தடுக்க வேண்டாம் என விட்டு விட்டான். தண்மதியின் பாட்டி வருவதால் இவனது பாட்டியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, தண்மதியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாது, அதெல்லாம் இவனுக்கு கூடுதல் பொறுப்பு என்றாலும் சமாளிப்போம் என திடமாகவே இருந்தான். கணேசன் குடும்பத்தினர் வந்த கார் வீடிருந்த காம்பவுண்ட்டிற்குள்...
    சிந்தை நிறை தண்மதியே -6 அத்தியாயம் -6 தண்மதியின் கைப்பேசி அழைப்பொலியில்தான் ரவிக்கு அன்றைய தினம் விடிந்தது. இனி என்னிடம் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டவள் அழைக்கிறாள் என்றால் ஏதோ முக்கிய விஷயம் என்றெண்ணிக் கொண்டே அழைப்பை ஏற்றான். நிஜமாகவே முக்கியமான விஷயம்தான், நேற்று கணேசனுக்கு ரவி அத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் இன்று திருச்சிக்கு பயணப் பட...
    அக்காவின் அறைக் கதவு அடை பட்டிருக்கவுமே தன் பெரியம்மாவிடம் போய் சத்தம் போட்டான் ரவி. அவனது பாட்டியும் வந்து விட்டார். “எனக்கு தெரியும்டா அந்த கடங்காரனை பத்திதான் இங்கேயும் பேச போறேன்னு, என்ன சொன்னான் உங்கிட்டன்னு எங்கள்ட்ட வந்து குதிக்கிற, பாரதி வாழ்க்கை நாசமா போனதே அவனாலதான்” என அரற்றினார் சொர்ணம். “நாசம் ஆக்கினதே நீங்க எல்லாரும்தான்”...
    சிந்தை நிறை தண்மதியே -5 அத்தியாயம் -5 வெள்ளி இரவு வீடு போய் சேர்ந்திருந்த ரவி அடுத்த நாள் காலையே தன் பெற்றோரிடம் கணேசன் - பாரதி விஷயத்தை பற்றி சொல்லி விட்டான். என்ன செய்யலாம் என சீனு யோசிக்க, அவரின் மனைவி பூர்ணிமாவோ கணேசன் பக்கம் நியாயம் இருப்பதாக சொன்னார். உடனே மனைவியை முறைத்தார் சீனு. “என்னை முறைக்கிறதால...
    பெற்ற மகளை இப்படி ஒளிந்து மறைந்து பார்க்க வேண்டுமா என அவருள் கோவமும் ஆதங்கமும் எழத்தான் செய்தது. அதை தனக்கு உதவி செய்து கொண்டிருப்பவனிடம் போய் காண்பிப்பது முட்டாள் தனத்தின் உச்சம் என புரிந்து, சரியென சொல்லி வெளியேறினார் கணேசன்.  இரவு வீடு திரும்பிய கணேசனின் மனமெங்கும் மகளே நிறைந்து கிடந்தாள். ரவி சொன்னது போலவே...
    சிந்தை நிறை தண்மதியே -4 அத்தியாயம் -4 வங்கியிலிருந்து இரவு வீடு வந்த மகன் ஏதோ போலவே இருக்கிறானே என கவலையில் இருந்தார் பரமேஸ்வரி.  கணேசனிடம் பேசி விட்டதாக தண்மதிக்கு தகவல் சொல்லியிருந்தான் ரவி. ஆகவே அவளுக்கு தன் சித்தப்பாவின் மனநிலை புரிந்தது.  கவலையோடு இருந்த பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல விஷயத்தை சொன்னாள். நெஞ்சில் கை வைத்து...
    “என்னையவே குத்தம் சொல்லாத ம்மா, உன் பையன்தான் எங்கேயாவது எடுத்து வச்சிருப்பான். நீ குனிஞ்சு நிமிந்து நல்லா தேடு” என இன்னும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சஞ்சனா. அவள் உதவி கிட்டாது என தெரிந்து, “உன்னையைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் தண்மதி” என்றான் ரவி. என்னவென பார்த்தாள் தண்மதி. “நான் உனக்கு அங்கிளா… ஹ்ம்ம்… ஓவரா தெரியலை...
    பாரதிக்கு திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட சமயம்தான் சீனுவை அவரது குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டிருந்தனர். பாரதி கோவித்துக் கொண்டு பிறந்த வீடு வந்த சில வாரங்களில் அவளை சீனுவுடனே மைசூருக்கு அனுப்பி வைத்து விட்டனர். அங்கேதான் பாரதிக்கு பிரசவம் நடந்தது, ரவியின் அம்மாதான் அக்கறையாக கவனித்து கொண்டார். பாரதிக்கு முறையாக விவாகரத்து ஆனதும் அண்ணன் மகளுக்கு மைசூரிலேயே வேலை...
    error: Content is protected !!