கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்
நவீனோ, "சரி அம்மாவும் நானும் வர்றோம்", என்று சொல்லி விட்டு மேலே செல்லலாம் என்று நினைக்கும் போதே.,
பாட்டி அம்மா பெரியம்மா என அனைவரும் கூட வர, "இத்தனை பேருமா", என்று சொல்லி மாடிக்கு வந்தான்.
அவர்கள் வந்து பார்க்கும் போது சாய்ந்து படுத்திருந்தவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அவளுடைய போன் மெதுவான இசையில்...
அகிலாவின் கணவர் தான், "அங்க அலைச்சல் ஜாஸ்தி போல, அது மட்டும் இல்லாம சரியா தூங்கலைன்னு வரும் போது சொல்லிட்டு தான் இருந்தாங்க", என்று சொன்னார்.
"சரி வரட்டும், ஏதாவது சாப்பிடுறால ன்னு கேட்டுட்டு, அப்புறம் நம்மளும் சேர்ந்து படுக்க போலாம்", என்று பேசிக் கொண்டிருக்கும் போதே
இவளோ, மேலே சென்றவள், நேராக கிருஷ்ணாவின்...
19
லண்டனில் இருந்து கிளம்பு முன் துளசியின் தோழிகளை சந்தித்து அவளுடைய புடவைகள் மற்றும் அவளுடைய ஆடைகள் எல்லாம் எடுத்து பெரிய சுகேசில் வைத்து கொடுத்தவர்.
"அவளிடமே கொடுத்து விடு, அவள் அப்பா மேல கோபத்தில் இருக்கிறா, போக போக எல்லாம் சரியா போகும்", என்று சொன்னார்.
தோழிகளோ "இல்ல ஆன்டி வாங்கிட்டு போன...
இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து இருந்த கலையும் கிருஷ்ணாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கிருஷ்ணாவின் அம்மா தான் "நெனச்சேன் கலை, இவன் கிட்ட இருந்து இப்படித்தான் பதில் வரும் ன்னு நினைத்தேன்", என்று மெதுவாக சொன்னார்.
"என்னக்கா சொல்லுறீங்க", என்று கேட்டார்.,
"அவ போகும் போதே சொல்லிட்டு தான் போனா, அத்தை உங்க...
'அவள் கேட்டது உண்மை தானே, 19 வருடங்கள் சும்மா இருந்தது உண்மைதானே, ஆனால் அவள் வந்த பிறகு இவள் போய் விட்டு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏதாவது முடிவெடுக்க வேண்டும்', என்று நினைத்திருந்ததை இப்போது நினைத்துக் கொண்டான்.
அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவளுக்கோ 'ஒரு புறம் அமைதியாக சொன்னதைக் கேட்டுக்...
18
லண்டனில் எந்த பதிலும் தெரியாமல் சற்று பதட்டமாகவே இருந்தாள், "கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டோம்., தப்பா நினைக்க கூடாதே", என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அதே நேரம் நவீனிடமிருந்து மெசேஜ் வர, என்னவென்று பார்த்தாள்.
"அண்ணா போனுக்கு கூப்பிடு", என்று மட்டும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
அவளுக்கு 'உண்மையிலே கிருஷ்ணா தன்னை அழைக்க...
ராகவனின் அம்மா தான்., "இங்க பாருடா, அவ என்கிட்ட சொன்னது சரியா இருந்துச்சு, அதனால நான் பண்ணி வைச்சேன்., படிக்கிற மாதிரி ஏதாவது காரணம் சொல்லி வரலாம்., இல்லாட்டி இங்க வேலை தேடிட்டு நான் இங்க வரலாம்., ஆனால் அதைவிட பெட்டரா உங்க பேரன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா.,அங்க என் கிட்ட கொஸ்டின் கேட்க...
அவசரமாக நேரத்தை பார்த்து அங்குள்ள நேரத்தை கணக்கிட்டு அழைத்து பாட்டிக்கு சொன்னாள்.
இரண்டு பாட்டி வீட்டுக்கும் தெரியப்படுத்தவும், "சரி நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லியிருந்தனர்.
"நாளைக்கு எதுக்கும் அங்க வீட்டுக்கு போயிருங்க , அங்க இந்த மெயில் பாத்துட்டு எதுவும் பிரச்சனையாச்சுன்னா நீங்கதான் பேசணும்", என்று இரண்டு பாட்டி, தாத்தாவிடமும் கோரிக்கை வைத்தாள்.
...
17
லண்டனில் வந்து இறங்கியவுடன் நண்பர்கள் வந்து அழைத்துக் கொண்டனர்.
இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைத்து பேசி வைத்தாள்,
வந்து சேர்ந்ததை தெரியப்படுத்திவிட்டாள், ஆனால் கிருஷ்ணாவிடம் மட்டும் அவளால் பேச முடியவில்லை.,
நவீனிடம் "உங்க அண்ணா கிட்ட சொல்லிரு, உங்க அண்ணாவுக்கு போன் பண்ணாலும் எடுக்க மாட்டாருன்னு தெரியும், இருந்தா போன் குடுக்குறியா", என்று கேட்டாள்.
...
"ஹலோ என்ன போயிரு போயிருன்னு சொல்றீங்க., எப்பவோ எங்க அப்பா சொன்னத வச்சு 19 வருஷம் நான் வருவேன்னு நம்பிக்கையில் வெயிட் பண்ணீங்க இல்ல., இப்ப நானே சொல்றேன், அதிகபட்சம் 20 நாள், அதை விட அதிகமா போனா கூட பத்து நாள் ஆகும், அவ்வளவு தான் நான் வந்துருவேன்., ஏதாவது கோல்மால் பண்ணுனிங்க...
16
அனைவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.
பைலில் சேகரித்த முக்கிய பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் செய்து லண்டனில் இருக்கும் நண்பர் குழுவுக்கு அனுப்பி இருந்தாள்,
அவர்களும் இவள் அனுப்பிய பேப்பர் எல்லாம் காட்டி எம்பஸியில் கேட்டு வைத்திருந்தனர்.
இவள் அங்கு சென்று...
'இவ எதுக்கு என்னை கூட கூப்பிட்டான்னு எனக்கு தெரியல, ஆனா கோயிலை சுத்தி வந்தாச்சு., மறுபடியும் சாமி கும்பிட கூப்பிட்டான்னு போயிட்டு வந்தாச்சு., எதுக்கு இதெல்லாம் பண்றான்னு தெரியல., நல்லவேளை சாமி கும்பிட போகும் போது நவீன் அகிலா கூட வந்தாங்க .,
தனியா கூட்டிட்டு போனா, அங்கேயும் வைத்து கோயிலுக்குள் வைத்து ஏதாவது...
15
ஒரு வாரம் சென்றிருக்க, அவர்கள் சொன்னது போலவே அவள் கைக்கு சர்டிபிகேட் கிடைத்தது.
அதில் அழகாக போட்டோ ஒட்டி கையெழுத்தும் இடப்பட்டு இருந்தது.
அவனிடம் கையெழுத்து வாங்கும் போதே, போட்டோ ஒட்டிய பேப்பரை சேர்த்து தான் நீட்டி இருந்தனர்.
அவன் தான் அகிலாவின் கணவனோடு பேசிக் கொண்டிருக்கும் போதே கையெழுத்தையும் போட்டிருந்தான்.
பின்பு...
அகிலாவின் கணவர் சிரித்துக்கொண்டே, "சரி நீ பாட்டி கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா, நான் அதுக்குள்ள மறுபடியும் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்", என்று சொன்னார்.
இவளும் சிரித்துக் கொண்டே "என்னை அநியாயத்துக்கு பேச வைக்கிறீங்க, பாட்டி நீங்களும், உங்க பேரனும்", என்று சொல்லிக் கொண்டாள்.
அவரோ இவள் கன்னத்தைப் பிடித்து, "அநியாயத்துக்கு...
14
இரண்டு நாளில் காய்ச்சல் ஓரளவுக்கு சரியாக இவளே அனைவரையும் கிளப்பி அனுப்பினாள்.
அவர்களது வேலை தடைப்படக்கூடாது என்பதற்காக., கலைக்கூட "நான் வேண்டுமானால் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமா" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, சரியாயிடுச்சு தல தான் கொஞ்சம் பாரமா இருக்கு, சரியாயிடும்", என்று சொன்னாள்.
"இப்போதைக்கு தலைக்கு ஊத்தாத,...
உடைகளை அலசி விட்டு பம்பு செட் தீண்டிலேயே அமர்ந்து தலையை உதறி காய போட்டுக் கொண்டிருக்கும் போது தான் உள்ளிருந்து குளித்துவிட்டு கிருஷ்ணா வந்தான்.
இவளுக்கு கண்ணெல்லாம் சிவந்து போய், முகமும் சிவந்து போய் இருப்பதை பார்த்தவுடன் எதுவும் சொல்லாமல் அவளை கடந்து போனவன்., "போ" என்றான் இவள் எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவன்...
சத்தமே இல்லாமல் இருக்க., "நான் வரவா", என்று மேலிருந்து சத்தம் கொடுத்தான்.
"தண்ணிக்குள்ள இருந்து மெதுவாக இழுத்துட்டு வந்துட்டு இருக்கேன் டா., குண்டம்மா வெயிட்டா இருக்கா", என்று சொன்னான்.
"அது உன் தலையெழுத்து, லைப் லாங் பாரம் சுமக்கணும்னு உனக்கு இருந்துச்சுன்னா மத்தவா முடியும்", என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து சென்றான்.
அகிலாவோ...
13
விசேஷம் பூஜை என்று அனைவரும் வந்து சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருந்தது. இவளுக்கு தான் போர் அடித்தது, இத்தனை நாள் வீட்டில் ஆள்கள் கலகலவென்று இருந்தது அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
பின்பு பாட்டி தாத்தாவோடு சுத்திக் கொண்டிருந்தவள், அவ்வப்போது அவர்களோடு சேர்ந்து தோட்டத்திற்கும் சென்று வந்தாள். அங்கு கிணற்றில் பாதி...
'இவர் பொண்ண கல்யாணம் பண்ணினோம் னா, நாளைக்கு இந்த ஆளு இன்னும் அதிகமா பேசுவான், வேண்டாம்', என்று நினைத்து அவன் உடையை மாற்றி விட்டு அப்படியே படுத்து விட.,
மதிய உணவிற்கு தான் நவீன அழைக்க வந்தான். அதற்குள் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்திருந்தான்.
இங்கே துளசியோ புடவை கூட மாற்றாமல் நகம்...
12
"பாவா நிறைய பேசணும்., அந்த ஸ்டோன் பென்ஜ் ல உட்கார்ந்துக்கலாம்", என்று கேட்டாள்,
அவன் திரும்பி பார்க்க நல்ல மர நிழல் தான், அந்த மரத்தடியில் திண்டு போல கட்டி விட்டிருந்தார்கள்,
கல் திண்டு நல்ல சுத்தமாகவே இருந்தது, உட்காரு என்றான்,
அவனும் அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
எங்கிருந்தாலும் அவர்கள்...