Saturday, June 7, 2025

    கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்

    1 தேம்ஸ் நதிக்கரை ஓரமாக அந்த நண்பர்கள் கூட்டம் கூடியது. அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் மட்டுமே அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்.,  மற்ற அனைவருக்கும் வேர் இந்தியா தான். தொழில் நிமித்தமும் பொருளாதார சூழ்நிலையும் அவர்களை அங்கேயே குடியிருப்பு கொண்டவர்களாக மாற்றி இருந்தது. நண்பர் பட்டாளத்தில் ஒருவர் "ஹோட்டல்., ரிசார்ட் ன்னு இல்லாமல் ஏன்...
    பாட்டி என்றவுடன்,படிக்காத வயதான கிராமத்து பாட்டி என்று நினைவோடு இருந்தால், அது தவறு அவர் சீரியலில் வரும் வில்லி பாட்டி போல அழகாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்திருந்தார்.       வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை, "அலமேலு கொஞ்சம் இங்க வா", என்று அழைத்தார்.      அவரோ ஒரு ஆரத்தி தட்டோடு வர,  "கொஞ்சம் இருமா"...
      நவீனோ, "சரி  அம்மாவும் நானும் வர்றோம்", என்று சொல்லி விட்டு மேலே செல்லலாம் என்று நினைக்கும் போதே., பாட்டி அம்மா பெரியம்மா என அனைவரும் கூட வர, "இத்தனை பேருமா", என்று சொல்லி மாடிக்கு வந்தான். அவர்கள் வந்து பார்க்கும் போது சாய்ந்து படுத்திருந்தவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அதே நேரம் அவளுடைய போன் மெதுவான இசையில்...
         இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து இருந்த கலையும் கிருஷ்ணாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணாவின் அம்மா தான் "நெனச்சேன் கலை, இவன் கிட்ட இருந்து இப்படித்தான் பதில் வரும் ன்னு நினைத்தேன்", என்று மெதுவாக சொன்னார். "என்னக்கா சொல்லுறீங்க", என்று கேட்டார்.,       "அவ போகும் போதே சொல்லிட்டு தான் போனா, அத்தை உங்க...
    'இவர் பொண்ண கல்யாணம் பண்ணினோம் னா, நாளைக்கு இந்த ஆளு இன்னும்  அதிகமா பேசுவான், வேண்டாம்', என்று நினைத்து அவன் உடையை மாற்றி விட்டு அப்படியே படுத்து விட.,     மதிய உணவிற்கு தான் நவீன அழைக்க வந்தான். அதற்குள் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்திருந்தான். இங்கே துளசியோ புடவை கூட மாற்றாமல் நகம்...
    "கல்யாணத்தை நிப்பாட்டுறது எல்லாம் சாதாரண கிடையாது.,  இங்க நம்ம நிப்பாட்டுற மாதிரி அங்க நிப்பாட்டன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்.,  இந்தியால போலீஸ்லாம் லஞ்சம் வாங்குவாங்கலாமா., அவங்கள எல்லாம்  உங்க அப்பா  பணத்தை கொடுத்து எல்லாத்தையும் சரிகட்டி அனுப்பிவிடுவார்., நீ என்ன பண்ணுவ".,  என்று கேட்டாள். "அதுதாண்டி இப்போ எனக்கு யாராவது மேனுவல் ஹெல்ப் வேணும்., யார்...
    21    வீட்டில் விளக்கேற்றி, ஒரு மருமகளாக வந்தவளை செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வைத்தனர்.     பின்பு அவர்களுக்கான தனிமை நேரத்திற்காக, அகிலாவிடம் சொல்லி அவளை தயார் செய்ய சொன்னார்.    அவள் புடவையில் அழகாக கிளப்பி இருக்க., பெண்கள் அனைவரும் அந்த அறைக்கு வந்தனர்.      பாட்டி தான், "என் பேரன் பத்திரமா", என்று சொன்னார்.    இவள்...
          அவசரமாக நேரத்தை பார்த்து அங்குள்ள நேரத்தை கணக்கிட்டு அழைத்து பாட்டிக்கு சொன்னாள்.     இரண்டு பாட்டி வீட்டுக்கும் தெரியப்படுத்தவும், "சரி நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லியிருந்தனர்.      "நாளைக்கு எதுக்கும் அங்க வீட்டுக்கு போயிருங்க , அங்க இந்த மெயில் பாத்துட்டு எதுவும் பிரச்சனையாச்சுன்னா நீங்கதான் பேசணும்", என்று இரண்டு பாட்டி, தாத்தாவிடமும் கோரிக்கை வைத்தாள்.       ...
    ஏன்னா சில நேரம் வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சானா., எத்தனை தடவை சுத்தி நடக்குறானு பாக்குற நமக்கு தான் தெரியும்., அவளுக்கு தானா கால் வலிச்சா தான் வந்து உட்காரவே செய்வா, சாயங்கால நேரம்  அப்படித்தான் நடந்துகிட்டே இருக்கிறா.,  காலையில கொஞ்சம் ஓரளவுக்கு நடப்பா., ஆனா சில நேரம் அதுவும் ஒழுங்கா பண்ண மாட்டா.,...
    "அது மட்டும் இல்ல அதோட உறவு முறிக்கிற மாதிரி நிறைய விடக்கூடாத வார்த்தைகள் எல்லாம் விட்டு சண்டை போட்டான்.,     நாங்க பேச்ச கூட விட்டுட்டு வந்துட்டோம், அப்பவும் அவனா தான் நான் பிசினஸ் பண்றதுக்கு கடன் வாங்கினேன்.,  ஏதோ சொந்தம் ன்ற நினைப்புல கொடுக்காம இருந்துட்டேன்., இப்ப வேணா, இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வட்டி...
      சத்தமே இல்லாமல் இருக்க.,  "நான் வரவா", என்று மேலிருந்து சத்தம் கொடுத்தான்.    "தண்ணிக்குள்ள இருந்து மெதுவாக இழுத்துட்டு வந்துட்டு இருக்கேன் டா., குண்டம்மா வெயிட்டா இருக்கா", என்று சொன்னான்.     "அது உன் தலையெழுத்து, லைப் லாங் பாரம் சுமக்கணும்னு உனக்கு இருந்துச்சுன்னா மத்தவா முடியும்", என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து சென்றான்.    அகிலாவோ...
    15       ஒரு வாரம் சென்றிருக்க, அவர்கள் சொன்னது போலவே அவள் கைக்கு சர்டிபிகேட் கிடைத்தது.      அதில் அழகாக போட்டோ ஒட்டி கையெழுத்தும் இடப்பட்டு இருந்தது.      அவனிடம் கையெழுத்து வாங்கும் போதே, போட்டோ ஒட்டிய பேப்பரை சேர்த்து தான் நீட்டி இருந்தனர்.     அவன் தான் அகிலாவின் கணவனோடு பேசிக் கொண்டிருக்கும் போதே கையெழுத்தையும் போட்டிருந்தான்.     பின்பு...
    17     லண்டனில் வந்து இறங்கியவுடன் நண்பர்கள் வந்து அழைத்துக் கொண்டனர். இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைத்து பேசி வைத்தாள்,     வந்து சேர்ந்ததை தெரியப்படுத்திவிட்டாள், ஆனால் கிருஷ்ணாவிடம் மட்டும் அவளால் பேச முடியவில்லை.,    நவீனிடம் "உங்க அண்ணா கிட்ட சொல்லிரு, உங்க அண்ணாவுக்கு போன் பண்ணாலும் எடுக்க மாட்டாருன்னு தெரியும், இருந்தா போன் குடுக்குறியா", என்று கேட்டாள்.    ...
       அகிலாவின் கணவர் தான், "அங்க அலைச்சல் ஜாஸ்தி போல, அது மட்டும் இல்லாம சரியா தூங்கலைன்னு வரும் போது சொல்லிட்டு தான் இருந்தாங்க", என்று சொன்னார்.        "சரி வரட்டும், ஏதாவது சாப்பிடுறால ன்னு  கேட்டுட்டு, அப்புறம் நம்மளும் சேர்ந்து படுக்க போலாம்", என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இவளோ, மேலே சென்றவள், நேராக கிருஷ்ணாவின்...
          ராகவனின் அம்மா தான்., "இங்க பாருடா, அவ என்கிட்ட சொன்னது சரியா இருந்துச்சு, அதனால நான் பண்ணி  வைச்சேன்.,   படிக்கிற மாதிரி  ஏதாவது காரணம் சொல்லி வரலாம்., இல்லாட்டி இங்க வேலை தேடிட்டு நான் இங்க வரலாம்.,  ஆனால் அதைவிட பெட்டரா உங்க பேரன  கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா.,அங்க என்  கிட்ட கொஸ்டின் கேட்க...
    14      இரண்டு நாளில் காய்ச்சல் ஓரளவுக்கு சரியாக இவளே அனைவரையும் கிளப்பி அனுப்பினாள்.     அவர்களது வேலை தடைப்படக்கூடாது என்பதற்காக.,  கலைக்கூட "நான் வேண்டுமானால் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமா" என்று கேட்டார்.     "அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, சரியாயிடுச்சு தல தான் கொஞ்சம் பாரமா இருக்கு, சரியாயிடும்", என்று சொன்னாள்.      "இப்போதைக்கு தலைக்கு ஊத்தாத,...
    9     துளசியை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.      பாட்டி வந்தவர்களை உறவினர் என்று அறிமுகப்படுத்தி விட்டு.,     "உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்", என்று சொன்னார்.    அவர்களும் அவர்கள் வந்த விஷயத்தை உடைத்து பேச தொடங்கினர்.  "உனக்கு லண்டன்ல பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு கல்யாணத்தை நிறுத்திட்ட ன்னு கேள்விப்பட்டோம்.,     இப்ப லண்டன் போற வரைக்கும் இங்க...
           பாட்டியை திரும்பி பார்த்தவள், "இதே கடைசியா இருக்கட்டும்", என்று சொன்னவள், இங்க அத்தைங்க சமையல் நல்லா இருக்கும், எனக்கும் என் பிள்ளைக்கும் அதுவே போதும், உங்க மருமக செய்யுற டேஸ்ட் தேவையில்ல", என்றாள்.     "சரிமா, இந்த முறை சாப்பிடுமா, பாட்டி தானே குழம்பு வைத்து கொண்டு வந்தேன்", என்று சொன்னார்.        அவள் சாப்பிடும்...
        "பாட்டி ஊருக்கு வந்தா மட்டும் தலைவருக்கு பிள்ளை மறந்துரும், எல்லாம் மறந்துரும்", என்று சொன்னாள்.    "பின்ன இங்க இந்த ரூமுக்கு வந்தா, முதல் முதல்ல வேகமா வந்தியே., வந்து ஜங்குன்னு கட்டிலில் உக்காந்துட்டு,  அதிகாரமா பேசுனியே அதுதான் ஞாபகம் வருது., அது மட்டுமா அழுத்தமா ஒரு ஹக் பண்ணிட்டு சொன்னியே., இங்க நான்...
    "ஹலோ என்ன போயிரு போயிருன்னு சொல்றீங்க., எப்பவோ எங்க அப்பா சொன்னத வச்சு 19 வருஷம் நான் வருவேன்னு நம்பிக்கையில் வெயிட் பண்ணீங்க இல்ல., இப்ப நானே சொல்றேன், அதிகபட்சம் 20 நாள், அதை விட அதிகமா போனா கூட பத்து நாள் ஆகும், அவ்வளவு தான் நான் வந்துருவேன்., ஏதாவது கோல்மால் பண்ணுனிங்க...
    error: Content is protected !!