எனெக்கென வந்த தேவதையே
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 11
வீட்டிற்கு வந்ததும் சந்தோஷ் அவனது விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாட... லிங்கா ஒரு நாற்காலியிலும் யாதவி ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்திருந்தனர்.
சிறிது நேரம் சென்று, “நாம திடிர்ன்னு கல்யாணம் பண்ணது அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். நீங்க இந்த நேரத்துல அவங்களோட இருங்க. அவங்க என்னைத்தான் வரக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களைச்...
வினோத் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்திருக்க... இவர்கள் எல்லாம் வக்கீல் தானே... அங்கே பதிவாளரோடு நல்ல பழக்கம் உண்டு. அதனால் முதலில் இவர்களை அழைத்து, உள்ளே சென்ற பத்தாவது நிமிடம், இருவரின் பதிவு திருமணமும் நடத்து முடிந்திருந்தது.
இருவரும் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வர... நண்பர்கள் வாழ்த்து சொல்ல... அடுத்து கோவிலுக்குச் சென்றனர். வாயிலில்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 12
மறுநாள் காலை யாதவி ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டவள், கணவனும் மகனும் உறங்கிய அறைக்கதவை சாற்றிவிட்டு, வீட்டை சுத்தம் செய்து முடித்து, குளித்துவிட்டு வந்தாள். முதலில் பாலைக் காய்ச்சி காபி போட்டு குடித்தவள், பிறகு பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, உருளைக் கிழங்கு மசாலாவும் செய்து வைத்தாள்.
எட்டரை மணிக்கு முதலில்...
மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, பூஜை போட்டு முடிக்க.... லிங்கா சிவகாமியிடம் கொடுத்து தான் வேலை ஆட்களுக்குப் பணம் கொடுக்க வைத்தான்.
பணத்தை வாங்கிக் கொண்டு வேலை ஆட்கள் கிளம்பி விட... இவர்கள் எல்லாம் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். காலை வரும் முன்னரே மதிய சமையல் முடித்து வைத்து விட்டே சிவகாமி வந்திருந்தார். அதனால் போய்ச்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 10
அன்று பார்த்து பேருந்து தாமதமாக வர... யாதவியையும் சந்தோஷையும் ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, லிங்கா சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான். அப்போது பரத் அழைத்தான்.
“டேய், உங்க அம்மா சம்மதம் வாங்கிட்டு எல்லாம் கல்யாணம் பண்ணும்னு நினைச்சா, அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது போல... இவங்க உன்னைக் கார்னர் பண்ண...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 8
லிங்கா இது போல ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் பெண்ணை மணப்பது பற்றி உறவுகளிடையே கசிய... ஆளாளுக்குச் சிவகாமியை போன் செய்து விசாரித்தனர். இவரும் அவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
“உங்க பையன் நாம சொன்னா கேட்க மாட்டான் அண்ணி. நாமே அவகிட்ட பேசி பார்ப்போம்.” என்றார் பாக்கியம்.
அதற்குத்தான் திருமணத்தைச் சாக்கு...
“அவ பாட்டுக்கு இருந்த பெண்ணை, கல்யாண ஆசை காட்டி ஏமாத்துறது எல்லாம் ரொம்பப் பாவம். உங்க அண்ணன் வந்தா சொல்லு.” என்றவர், உள்ளே சென்று விட... தீபிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதை லிங்காவிடம் சொல்ல தைரியம் இல்லாமல், பரத்திற்கு அழைத்துச் சொல்ல...
“உங்க குடும்பத்துக்கு அறிவே இல்லையா... இவங்க எப்படிப் பேசி இருந்தா,...
அத்தியாயம் 6
இரண்டு வாரங்கள் சென்றிருக்கும் லிங்காவுக்கு அவன் வேலை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாலும், மனதில் ஒரு அமைதி என்பது இல்லவே இல்லை. எதோ ஒரு விஷயம் அவனை மன அமைதியில்லாமல் எரிச்சல் படுத்திக் கொண்டே இருந்தது.
ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வந்தவன், வீட்டிற்குள் நுழையும் போதே... ஹாலில் யாருடனோ உட்கார்ந்து சிவகாமி பேசிக் கொண்டிருந்தார்.
மரியாதைக்காக...
ஆனால் அது தெரியாமல் இனி கணவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் என நினைத்து, “உங்களுக்குதான் ரொம்ப வேலை. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க.” என ஐஸ்வர்யா அழைக்க... “செத்துப் போனது என் அப்பா. இங்க எங்க அம்மாவும், தங்கச்சியும் எந்த நிலையில இருக்காங்க தெரியுமா? இதே உங்க வீட்ல நடந்தா... நீ இப்படித்தான்...
அலுவலகத்திற்குள் வந்த லிங்காவை சக ஊழியர்கள் வரவேற்க... யாதவி நிமிர்ந்து ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க... திமிரை பார்த்தியா இவளுக்கு என நினைத்துக் கொண்டான்.
“என்ன லிங்கா சார்...ஆபீஸ் மூடுற நேரம் வந்திருக்கீங்க?” என்று சதீஸ் கேட்டதற்கு,
“என் பொண்டாட்டியை வீட்டுக்கு கூடிட்டு போக வந்தேன். அதுக்கு இந்நேரம் தானே வரணும்.” என்றதும் எல்லோருக்கும்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 5
வார இறுதியில் ஜனனியை பெண் பார்க்க வந்திருந்தனர். அதிகம் பேர் எல்லாம் இல்லை. கல்யாண மாப்பிள்ளை, அவன் பெற்றோர், சகோதரி, அவளின் கணவன் மற்றும் பிள்ளைகள்.
மாப்பிள்ளை சிபி ஜனனியுடன் தனியாகப் பேச வேண்டும் என்றதால்.. அவர்கள் இருவரும் அறையில் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
சிபியின் சகோதரி ப்ரியா, “ஜனனிக்கு அக்கா...
“நாம போறோமா இல்லையா?” என லிங்கா மகனிடம் கேட்பது போலக் கேட்க...
“நாம போயிட்டு வரலாம். அவங்க வீட்ல தான் இருக்கப் போறோம். எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் யாதவி. அவளுக்கு வாந்தி மயக்கம் என்று பெரிதாக மசக்கை இல்லை.
எல்லோரும் காலை பத்து மணிக்கே வந்து சேர்ந்து சமைப்பதாக இருந்தது. ஆனால் லிங்கா மனைவி இந்த...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 4
யாதவிக்குச் சனி ஞாயிறு விடுமுறைதான். அதனால் வார இறுதியில் நிதானமாக எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெயந்தி வீட்டிற்கு வந்தவர், கீரை, காய்கறிகள் என்று நிறையக் கொடுத்தார். அவளுக்கும் மகனுக்கும் அதுவே ஒரு வாரத்திற்கு வரும்.
வேண்டாம் என்றால் கேட்கவே இல்லை. இது காட்டில விளைஞ்சது. கெமிக்கல் எல்லாம் சேர்க்காம விளைஞ்சது. இதெல்லாம்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 15
“விவாகரத்து பண்ண பிறகு, உனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரோட தொந்தரவை பொருத்து போகணும்னு, உனக்கு எந்த அவசியமும் இல்லை. சொல்லு யாதவி, எதையும் மறைக்காத. என்ன நடந்தது சொல்லு?” கணவன் கேட்டதும்,
திவாகருக்கு மறுமணம் ஆனது. அவன் புது மனைவி தற்கொலைக்கு முயன்றது. திவாகர் அவளைச் சென்னையில்...
யாதவிக்கு ஒருநாள் அதிகாலை வலி எடுக்க... அடுத்த மூன்று மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள். லக்ஷ்மி வந்து ஒருமாதம் மகளுடன் மாடியில் தங்கி அவளைப் பார்த்துகொள்ள... சிவகாமி மகனையும் பேரனையும் பார்த்துக் கொண்டார். அவர்தான் பேரனைக் மாடிக்கு வந்து வெளிமெத்தில் வைத்து குளிப்பாட்டி விட்டு செல்வார். சந்தோஷையும் அவர்தான் பார்த்துக்கொள்வார்.
கீழே இருந்து...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 19
விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே தங்கள் பெண் மீது தவறு இல்லை. லிங்கா தான் சரியில்லை என்று மற்றவர்களுக்குக் காட்ட... உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக ஒரு வரனை பார்த்து, ஐஸ்வர்யாவின் தந்தை மகளுக்குத் திருமணம் முடித்து விட்டார்.
லிங்காவும் உடனே திருமணம் செய்து கொள்ளவில்லையா.... அப்போது இவர்கள் சொன்னது போல இருக்குமோ...
எனெக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 1
சென்னையில் இருந்து தென்காசி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்த யாதவிக்கு, தூரத்தில் தெரிந்த மலைகளும், சாலை எங்கும் இருந்த மரங்களும், தார் சாலைக்கு இருபக்கமும் பச்சை போர்வை விரித்தது போல இருந்த நிலங்களும் எனப் பார்க்க பார்க்க அந்தக் காட்சி திகட்டவே இல்லை.
சென்னையில்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 18
யாதவி அவள் வீட்டினருக்குத் தெரியபடுத்த அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மி கைபேசி வழியாக இளைய மகளிடம் மூத்த மகளைப் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள... ஜனனிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
“அம்மா, நான் அங்க வந்ததும், அக்காவை பார்க்க போகலாம்.” என்றாள். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது அக்காவும் தங்கையும் பேசத்தான் செய்வார்கள்.
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 3
வீட்டிற்கு வந்த பிறகும் சந்தோஷ் உறங்கிக் கொண்டிருக்க...அவனை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, யாதவி குளித்து விட்டு வந்தவள், மாவு அரைத்து வைத்து விட்டு சென்றிருந்ததால்... இட்லியும் சிறுபருப்பு சாம்பாரும் செய்து வைத்து விட்டு வந்து பார்க்க, சந்தோஷ் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தான்.
காலையில் பால் கூடக் குடிக்கவில்லை. எவ்வளவு நேரம்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 13
இன்று அவன் முன்பு தான் நின்ற கோலத்தை நினைத்து யாதவி அதன் பிறகு லிங்காவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அலுவலகம் செல்ல நேரமானதால்... வேகமாகக் கிளம்பி மூவரும் பைக்கில் சென்றனர்.
சந்தோஷை சென்று பள்ளியில் விட்டு, அடுத்து யாதவியை அலுவலகத்தில் விட்டு லிங்கா கிளம்ப...
“சாரி காலையில உங்ககிட்ட கோபபட்டுட்டேன். நான் உன்கிட்ட...