எனெக்கென வந்த தேவதையே
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 18
யாதவி அவள் வீட்டினருக்குத் தெரியபடுத்த அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மி கைபேசி வழியாக இளைய மகளிடம் மூத்த மகளைப் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள... ஜனனிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
“அம்மா, நான் அங்க வந்ததும், அக்காவை பார்க்க போகலாம்.” என்றாள். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது அக்காவும் தங்கையும் பேசத்தான் செய்வார்கள்.
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை...
“நாம போறோமா இல்லையா?” என லிங்கா மகனிடம் கேட்பது போலக் கேட்க...
“நாம போயிட்டு வரலாம். அவங்க வீட்ல தான் இருக்கப் போறோம். எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் யாதவி. அவளுக்கு வாந்தி மயக்கம் என்று பெரிதாக மசக்கை இல்லை.
எல்லோரும் காலை பத்து மணிக்கே வந்து சேர்ந்து சமைப்பதாக இருந்தது. ஆனால் லிங்கா மனைவி இந்த...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 17
சந்தோஷ் ஆடி களைத்து போனவன், யாதவி கீழே தனியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே சென்றவன், அவள் மடியில் தலைவைத்துப் படுத்துகொள்ள... யாதவி மகனுக்குத் தட்டிக் கொடுக்க.... அப்படியே உறங்கிப் போனான்.
அவன் உறங்கியதும் யாதவி லிங்காவிடம், “இவனைக் கொஞ்சம் தூக்கி கட்டில்ல போடுங்க.” என்றாள். லிங்கா வந்து அவனைத் தூக்கிக் கொண்டு...
செல்லும் வழியாவும் அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தான் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து திவாகர் வீட்டுக்கு வந்து நின்றால்... இன்னும் தொல்லையாகி விடும். ஆனால் அப்படி யாரும் வருவது போலத் தெரியவில்லை.
சந்தோஷ் பள்ளியிலேயே உண்டு விட்டான். அதனால் வீட்டிற்கு வந்ததும், அவனைப் பாத்ரூம் செல்ல வைத்து, கை கால் கழுவி அழைத்து வந்த...
மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, பூஜை போட்டு முடிக்க.... லிங்கா சிவகாமியிடம் கொடுத்து தான் வேலை ஆட்களுக்குப் பணம் கொடுக்க வைத்தான்.
பணத்தை வாங்கிக் கொண்டு வேலை ஆட்கள் கிளம்பி விட... இவர்கள் எல்லாம் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். காலை வரும் முன்னரே மதிய சமையல் முடித்து வைத்து விட்டே சிவகாமி வந்திருந்தார். அதனால் போய்ச்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 15
“விவாகரத்து பண்ண பிறகு, உனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரோட தொந்தரவை பொருத்து போகணும்னு, உனக்கு எந்த அவசியமும் இல்லை. சொல்லு யாதவி, எதையும் மறைக்காத. என்ன நடந்தது சொல்லு?” கணவன் கேட்டதும்,
திவாகருக்கு மறுமணம் ஆனது. அவன் புது மனைவி தற்கொலைக்கு முயன்றது. திவாகர் அவளைச் சென்னையில்...
சிவகாமிக்கு தான் அவர்கள் இருவரையும் பார்க்கக் ஆச்சர்யமாக இருந்தது.
அவனை ஊட்ட சொல்லாமல் தன்னிடம் வந்ததையே லிங்காவால் தாங்க முடியவில்லை என்றால்... இந்தச் சின்னக் குட்டியும் அவன் வாட்டத்தைப் பொறுக்காமல், உடனே தட்டை திருப்பி எடுத்து சென்று விட்டானே என்று நினைத்துக் கொண்டார்.
இருவருக்கும் ரத்தபந்தம் இல்லை... ஆனாலும் இருவருமிடையே ஒரு ஆழமான அன்பும், சொந்தமும் இருக்கிறது...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 14
லிங்கா யாதவியை அழைத்துக் கொண்டு இங்கே வந்ததில் இருந்து பாக்கியம் இங்கு வருவதில்லை. அவர் வர தயாராகத்தான் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் அனுப்பவில்லை.
“உங்களால தான் எங்க குடும்பத்துல பிரச்சனைன்னு அத்தான் சொல்லிட்டார். இப்போ நீங்க அங்க போற நேரத்துல, அவங்க மாமியார் மருமகளுக்குப் பிரச்சனை வந்தாலும், உங்களைத்தான் சொல்வாங்க. அதனால...
“நாம அதைத் தொந்தரவு செய்யலைனா... அது நம்மைத் தொந்தரவு செய்யாது.” என்றவன் காரை உள்ளே கொண்டு சென்றான்.
அறுவடை நேரம் என்பதால் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருக்க... இன்னொரு பக்கம் தென்னை மரங்கள் வரிசையாக நிற்க... பெரிய தோட்டம் தான்.
“இந்த நேரத்தில் தண்ணி இருக்கும். அதனால நெல்லு போட்டிருக்கோம். தண்ணி இல்லாத நேரத்தில் வேற போடுவோம்.” என்றவன்,...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 13
இன்று அவன் முன்பு தான் நின்ற கோலத்தை நினைத்து யாதவி அதன் பிறகு லிங்காவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அலுவலகம் செல்ல நேரமானதால்... வேகமாகக் கிளம்பி மூவரும் பைக்கில் சென்றனர்.
சந்தோஷை சென்று பள்ளியில் விட்டு, அடுத்து யாதவியை அலுவலகத்தில் விட்டு லிங்கா கிளம்ப...
“சாரி காலையில உங்ககிட்ட கோபபட்டுட்டேன். நான் உன்கிட்ட...
கட்டும் போதே கீழே மேலே சேர்த்து கட்டவில்லை. முதலில் கீழ் தளம் மட்டுமே இருக்க... லிங்காவுக்குத் திருமணம் ஆகும் முன்பு தான் மாடி எடுத்தனர். அதனால் மாடிப்படி வெளியே வரவேற்ப்பு அறையில் தான் இருக்கும்.
மாடி ஏறியதும் மரக்கதவுக்கு அடுத்து, பெரிய அறை தான். அதோடு ஒட்டி குளியல் அறை இருக்க... ... பக்கவாட்டு கதவை...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 12
மறுநாள் காலை யாதவி ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டவள், கணவனும் மகனும் உறங்கிய அறைக்கதவை சாற்றிவிட்டு, வீட்டை சுத்தம் செய்து முடித்து, குளித்துவிட்டு வந்தாள். முதலில் பாலைக் காய்ச்சி காபி போட்டு குடித்தவள், பிறகு பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, உருளைக் கிழங்கு மசாலாவும் செய்து வைத்தாள்.
எட்டரை மணிக்கு முதலில்...
அலுவலகத்திற்குள் வந்த லிங்காவை சக ஊழியர்கள் வரவேற்க... யாதவி நிமிர்ந்து ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க... திமிரை பார்த்தியா இவளுக்கு என நினைத்துக் கொண்டான்.
“என்ன லிங்கா சார்...ஆபீஸ் மூடுற நேரம் வந்திருக்கீங்க?” என்று சதீஸ் கேட்டதற்கு,
“என் பொண்டாட்டியை வீட்டுக்கு கூடிட்டு போக வந்தேன். அதுக்கு இந்நேரம் தானே வரணும்.” என்றதும் எல்லோருக்கும்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 11
வீட்டிற்கு வந்ததும் சந்தோஷ் அவனது விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாட... லிங்கா ஒரு நாற்காலியிலும் யாதவி ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்திருந்தனர்.
சிறிது நேரம் சென்று, “நாம திடிர்ன்னு கல்யாணம் பண்ணது அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். நீங்க இந்த நேரத்துல அவங்களோட இருங்க. அவங்க என்னைத்தான் வரக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களைச்...
வினோத் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்திருக்க... இவர்கள் எல்லாம் வக்கீல் தானே... அங்கே பதிவாளரோடு நல்ல பழக்கம் உண்டு. அதனால் முதலில் இவர்களை அழைத்து, உள்ளே சென்ற பத்தாவது நிமிடம், இருவரின் பதிவு திருமணமும் நடத்து முடிந்திருந்தது.
இருவரும் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வர... நண்பர்கள் வாழ்த்து சொல்ல... அடுத்து கோவிலுக்குச் சென்றனர். வாயிலில்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 10
அன்று பார்த்து பேருந்து தாமதமாக வர... யாதவியையும் சந்தோஷையும் ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, லிங்கா சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான். அப்போது பரத் அழைத்தான்.
“டேய், உங்க அம்மா சம்மதம் வாங்கிட்டு எல்லாம் கல்யாணம் பண்ணும்னு நினைச்சா, அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது போல... இவங்க உன்னைக் கார்னர் பண்ண...
சந்தோஷை மடியில் வைத்தபடி அவன் ஒரு இருக்கையில் உட்கார... யாதவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் நிற்பதா போவதா என்று புரியாமல் இருக்க... அவளிடம் உட்காரு எனப் பக்கத்தில் இருந்த இருக்கையைக் காட்டினான். யாதவி அந்த இருக்கையைச் சற்று தள்ளி போட்டு இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள்.
“கல்யாணம் அப்பவே முடிஞ்சுதா?” என்று அவன்...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 9
சிவகாமி மகனோடு பேசுவதே இல்லை. அவன் சென்று அவர் அண்ணனிடம், நான் பேசியது தப்பு என்று மன்னிப்பு கேட்டு விட்டு வர வேண்டுமாம். பாக்கியம் வேறு, “உங்க அண்ணன் ரொம்பக் கோபமா இருக்கார் அண்ணி.” என இன்னும் ஏற்றி விட்டார்.
இவர்கள் யாதவியை என்ன பேசினார்கள் என்று சொல்லவில்லை. லிங்கா நரசிம்மனை...
“அவ பாட்டுக்கு இருந்த பெண்ணை, கல்யாண ஆசை காட்டி ஏமாத்துறது எல்லாம் ரொம்பப் பாவம். உங்க அண்ணன் வந்தா சொல்லு.” என்றவர், உள்ளே சென்று விட... தீபிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதை லிங்காவிடம் சொல்ல தைரியம் இல்லாமல், பரத்திற்கு அழைத்துச் சொல்ல...
“உங்க குடும்பத்துக்கு அறிவே இல்லையா... இவங்க எப்படிப் பேசி இருந்தா,...
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 8
லிங்கா இது போல ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் பெண்ணை மணப்பது பற்றி உறவுகளிடையே கசிய... ஆளாளுக்குச் சிவகாமியை போன் செய்து விசாரித்தனர். இவரும் அவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
“உங்க பையன் நாம சொன்னா கேட்க மாட்டான் அண்ணி. நாமே அவகிட்ட பேசி பார்ப்போம்.” என்றார் பாக்கியம்.
அதற்குத்தான் திருமணத்தைச் சாக்கு...