ஹேய் மின்னல் பெண்ணே
மின்னல் 7
அருகில் இருந்த கோவிலில் அன்று திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. பக்கத்துவீட்டு அக்காவுடன் கோவில் செல்வதாக யுவா திட்டமிட்டு இருக்கவும் தயாபரனிற்கு தங்கையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. சோபாவில் சம்மனமிட்டு டீவியின் திரையில் சென்று கொண்டிருந்த பாடலை இரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் அருகே வந்தமர்ந்த தயாபரன் "க்கும்" என்று தொண்டையைச் செறுமவும் அவரை கடைக்கண்ணால்...
மின்னல் 6
"அபி! அபிஷிக்த் புலனாய்வுத்துறை ஸ்பெஷல் க்ரைம் ஆபிஸரை நான் பார்க்கனும்!" அதைத்தவிர வேறு எதையும் கூறாமல் அழுதுகொண்டு இருந்த பெண்ணை எரிச்சலாக நோக்கினான் ஆதி.
"இங்க பாருங்க மேடம்! விசாரணைக்கு நீங்க ஒத்துழைக்கனும். நீங்க மட்டும் தான் எங்களுக்கு கிடைச்சு இருக்கிற துருப்பு! ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்தால் பாடியில இருக்கிறது உங்களோட கைரேகை என்று...
மின்னல் 5
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டு இருந்த யுவரத்னாவின் விழிகள் அணிந்திருந்த கூலிங்க் கிளாஸின் பின்னே சுழன்று அபியைத் தான் தேடியது. ஒரு மனம் அவன் வந்திருக்கக் கூடாது! தன்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று எண்ணினாலும் மறுமனமோ அவனைக் கண்டு விடமாட்டோமா என்று துடித்துக் கொண்டு இருந்தது.
கொடிய இருவருடங்கள் ஆகிவிட்டன அவனைக்...
மின்னல் 4
அழுது கொண்டு இருக்கும் மிஸஸ்.மல்கோத்ராவை இரக்கமின்றி நோக்கிக்கொண்டிருந்தன அபியின் விழிகள். "மேடம்! ஆர் யூ ஓகே?" என்று யுவரத்னா அவரின் தோள்களை அழுத்தவும் ஆமென்பது போல தலை அசைத்தவர் நிமிர்ந்து அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவரின் புறம் அங்கிருந்த நீர்க்குவளையை நகர்த்திய அபி
"இப்போ நீங்க அழுது முடிச்சாச்சு என்றால் இந்த தண்ணீரைக்...
மின்னல் 3
“ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ஊஊ” என்று திரையில் சென்ற பாடலுடன் இணைந்து பாடியபடி ஹாலில் இருந்த படங்களைத் துடைத்துக் கொண்டு இருந்த தயாபரனின் விழிகளில் பறந்து வந்து சோபாவில் வந்து விழுந்த கைப்பையின் விம்பம் விழவும் அதிர்வு ஒன்று வந்து போனது. 'என்னடா இது? நம்ம வீட்டுக்குள்ள பர்ஸ்லாம் பறந்து பறந்து வருது!...
மின்னல் 2
சோபாவில் சாய்ந்தமர்ந்து மடிக்கணனியின் திரையையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்த அபிஷிக்த்தையும் அவன் அருகில் விறைப்பாக பின்னால் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருந்த விக்ரமையும் பார்த்தவாறே ஹாலிற்கு வந்த சாரதா மகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். தான் வந்து அமர்ந்த பின்னரும் திரையையே வெறித்திருந்த மகனைக்கண்டு மனதிற்குள்ளேயே நொடித்துக் கொண்டவர் அந்தத் திரையை எக்கிப் பார்க்க...
மின்னல் 1
"லூஸாப்பா நீ?" பிதாமகன் படத்தில் லைலா கத்தியதைப்போல கத்தியபடி தன்னைத் திரும்பிப்பார்த்த தனது அழகு மகள் யுவரத்னாவைப்பார்த்து "உன்னைப் பெத்தேன் ல? நான் லூஸுதான் மா" என்று கூற தயாபரனுக்கும் ஆசைதான். ஆனால் அவள் புறம் தவறு இல்லாததும் அப்படி அவர் கூறியபின்னர் அவள் ஆடப்போகும் ஆட்டத்தை எழுந்த பயமும் அவரின் வாயை...