நேசத்தின் நிழல் கறுப்பு
அத்தியாயம் – 21
சுவரில் இருந்த கடிகாரத்தின் முட்கள் பத்தை நெருங்கியிருக்க, இரவு உணவை மேசை மீது வைத்துக் கொண்டே கணவனிடம் கேட்டாள் அர்ச்சனா.
“நீங்க சொல்லற போல வர்ஷாவோட கடத்தலுக்கும் அந்தகன் தான் காரணம்னா இவ எப்படி அங்கிருந்து தப்பிச்சு வந்தா...? அவனுடைய நோக்கம் இவளைக் கொல்லறதா இருந்தா, இத்தனை நாள் ஏன் கொல்லாம வச்சிருந்தான்...?”...
அத்தியாயம் – 20
நெட் ஒன் கபே, அடையார்.
மாடியில் இருந்த பெயர்ப்பலகையை வாசிக்கும்போதே கோகுல் எதிர்ப்பட்டு அஜய், கிருஷ்ணாவை வரவேற்றான்.
“சார்... உள்ள வாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங்...” எனவும் இருவரும் அந்த கபேக்குள் நுழைந்தனர்.
மாடியில் உள்ள புளோர் முழுதும் சின்ன சின்ன காபின்களாய் பிரிக்கப்பட்டு பாதி அலுமினிய சுவராலும் மேலே பாதி கண்ணாடி சுவராலும் தடுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு...
அத்தியாயம் – 19
நேசிகாவின் வீட்டுக்கு செல்வதற்காய் தயாராகிக் கொண்டிருந்த யுவராஜ் கேட்டுக்கு வெளியே வண்டியின் ஹாரன் கேட்கவும் எட்டிப் பார்த்தான். இன்னோவாவில் இருந்து அஜய், கிருஷ்ணா இருவரும் இறங்குவதைக் கண்டவன் திகைப்புடன் கேட்டுக்கு சென்றான்.
“வாங்க சார், நீங்க இங்க...” யுவராஜ் கேள்வியுடன் அவர்களை நோக்க புன்னகைத்தான் அஜய்.
“ஏன், உங்க வீட்டுக்கு நாங்க வரக் கூடாதா...?”...
அத்தியாயம் – 18
நேரம் நன்றாய் இருட்டத் தொடங்கியிருக்க மழை சோவென்று பெரும் இரைச்சலுடன் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. விஜயா ஹாஸ்பிடலில் மாலை நேர டியூட்டியில் இருந்த டாக்டர் பிரணவ் அறையில் சோகமாய் அமர்ந்திருந்தனர் அஜயும், கிருஷ்ணாவும்.
கையிலிருந்த ரிப்போர்ட்டிலிருந்து பார்வையை விலக்கிய பிரணவ் மூக்கின் மீது அமர்ந்திருந்த மெல்லிய கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே அவர்களை ஏறிட்டார்.
“டாக்டர்,...
அத்தியாயம் – 17
“ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்னா சொன்னிங்க...?” அஜய் மீண்டும் அழுத்திக் கேட்க தலையாட்டினான் யுவராஜ்.
“ஆமா சார், அங்க தான் நேசிகாவோட அப்பா கேசவன் வொர்க் பண்ணறார்... அம்மா மேகலை ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க, இப்ப நேசிகா படிச்சு முடிச்சு வேலைக்கு டிரை பண்ணவும் ஜாப் ரிஸைன் பண்ணிட்டு வீட்டுல இருக்காங்க...”
“ம்ம்...” ஜீ...
அத்தியாயம் – 16
அஜயும் கிருஷ்ணாவும் கமிஷனர் ஆபீஸ்க்கு கீழே காரைப் பார்க் செய்துவிட்டு படிகளில் உயர்ந்து அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தபோது கமிஷனர் ஜெயராமுக்கு எதிரே ஒரு இளைஞன் கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தான். கையிலும், நெற்றியிலும் பெரிய பிளாஸ்டர் தெரிந்தது.
சல்யூட் வைத்தவர்களை வரவேற்று எதிரிலிருந்த காலியான இருக்கையைக் காட்ட இருவரும் அதில் நிறைந்தனர்.
“மிஸ்டர் அஜய்...!...
அத்தியாயம் – 15
காலை பதினொரு மணி.
மண் பாதையில் பத்து நிமிஷ குலுங்கலான பயணத்திற்குப் பிறகு தென்னந்தோப்புகள் அடர்த்தியாய் வர தோப்பின் உள்ளே கார் நுழைந்தது. மரங்களுக்கு நடுவே பிரம்மாண்டமாய் இருந்தது முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் பங்களா. அவுட்டரில் பெரிதாய் இடத்தை வளைத்துப் போட்டு, இரு பக்கமும் தென்னையும், வாழையும் செழித்து வளர்ந்திருக்க முன்னில் அழகான...
அத்தியாயம் – 14
மாதவரம் பொட்டானிக்கல் கார்டனின் பின்பக்கம் இருந்த வாட்டர்டேங்க் ஏரியா ஒரு சின்ன போலீஸ் வளையத்தால் சூழப்பட்டிருந்தது.
இதயா கண்கள் திறந்து ஆகாயத்தைப் பார்த்தபடி மல்லாந்து இறந்து கிடந்தாள். கடைவாயோரம் லேசாய் சிறிது நுரை தெரிய, மூக்கு, காது நுனிகள் மெலிதான நீல நிறத்துக்கு மாறத் தொடங்கியிருக்க, கீழ்வரிசைப் பல் கிட்டித்துப் போயிருந்தது. டாக்டர்...
அத்தியாயம் – 13
ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் பி. லிமிடட் காலை நேர சுறுசுறுப்புடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
தனது அறையில் ஆளுயர நாற்காலியில் சாய்ந்து ஒரு பைலை மும்முரமாய் வாசித்துக் கொண்டிருந்த ஆத்ரேயன், “மே ஐ கமின் சார்...” என்ற குரலில் நிமிர்ந்தான்.
கண்ணாடிக் கதவுக்கு வெளியே பிரசன்னா நிற்பதைக் கண்டவன், “வாங்க பிரசன்னா...” என்றதோடு தானே நாற்காலியிலிருந்து...
அத்தியாயம் – 12
“என்ன சார், போன் போகலையா...” அஜய் இதயாவுக்கு போன் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணகிரி வேகமாய் அருகில் வந்து கேட்டார்.
“போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு... ஐ திங்க் இதயா ஈஸ் மிஸ்ஸிங்...” என்றவன், “கிருஷ்ணா, இதயாவோட நம்பர் லாஸ்ட்டா எந்த ஏரியால சுவிட்ச் ஆப் ஆயிருக்குன்னு பாருங்க, குயிக்...” என்றதும் அவர்...
அத்தியாயம் – 11
“வாவ்... இன்னைக்கு தான் புருஷனா அழகா, பொண்டாட்டி சொன்னதை மறக்காம வாங்கிட்டு வந்திருக்கிங்க...” அஜய் நீட்டிய கவரில் இருந்த புத்தகங்களைப் பார்த்த அர்ச்சனா சந்தோஷத்துடன் அவன் எதிர்பாரா நேரத்தில் கன்னத்தில் இதழைப் பதிக்க ஆச்சர்யமானான் அஜய்.
“ஆஹா, இப்படி கிடைக்கும்னா தினமும் மறக்காம கிரைம் நாவல் வாங்கிட்டு வந்திருப்பனே...” எனவும் சிரித்தாள்.
“சரி, சாப்பிட...
அத்தியாயம் – 10
சூரியன் கடமை முடித்து மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். கிருஷ்ணாவுக்காய் காத்திருந்த அஜய் அவரைக் கண்டதும் நிமிர்ந்தான்.
“என்ன கிருஷ்ணா..! பிஎம் ரிப்போர்ட் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு இவ்ளோ லேட்டா வர்றீங்க...?”
“ஸாரி...! டாக்டர்ஸ்கிட்ட இருந்து ரிப்போர்ட் வாங்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு... ஏதோ அரசியல்வாதி ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டாராம்... ஹாஸ்பிடல் முன்னாடி அவரோட தொண்டர்கள்...
அத்தியாயம் – 9
ஜி.ஹெச். காலை நேர சூரிய வெளிச்சத்தில் பளபளத்தது.
மார்ச்சுவரியின் உள்ளே பெரிய மேஜையின் மேல் மல்லாந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தது அந்த ஆணின் உடல்.
டாக்டர் கணேசனும், டாக்டர் ரவீந்தரும் கிளவுஸ் அணிந்த கைகளால் அந்த சடலத்தின் வெற்றுடம்பை முன்பக்கமாய் பார்த்துவிட்டு பின்பக்கமாய் திருப்பிப் போட்டார்கள்.
கமிஷனர் ஜெயராம், அஜய், கிருஷ்ணா, அடையார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்...
அத்தியாயம் – 8
மேஜை வலிப்பிலிருந்து ஆனந்தி என்ன எடுக்கப் போகிறாள் எனத் திகிலோடு பார்த்து நின்ற பாலாஜியின் கண்கள் அவள் கையிலிருந்த கவரைக் கண்டதும் ஆச்சர்யமானது.
“அது என்ன கவர் ஆனந்தி...”
“சொல்லறேன், உங்களுக்காக என்னோட சின்ன கிப்ட்... பிரிச்சுப் பாருங்க...” சொன்னவள் நீட்டிய கவரை வாங்கி பிரித்துப் பார்த்தவன் இன்பமாய் அதிர்ந்தான்.
“உங்க பேருல ஒரு பெரிய...
அத்தியாயம் – 7
வாஷ்பேஷின் கண்ணாடி முன் நின்று தாடையில் மின்சாரக் கத்தியை ஓடவிட்டுக் கொண்டிருந்தான் அஜய். ஹாலில் துவைத்த துணியை மடக்கி வைத்துக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் குரல் கேட்க, புன்னகைத்துக் கொண்டான்.
“டெல்லியாம், டூராம்... இனி எங்காச்சும் டூர் போகலாம் கிளம்புன்னு சொல்லிட்டு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு... எவ்ளோ ஆசையா கிளம்பி...
அத்தியாயம் – 6
மதிய உணவு முடிந்து சாய்வு நாற்காலியில் ஒரு புத்தகத்துடன் சாய்ந்திருந்த ஆனந்தி அருகில் இருந்த தொலைபேசி சிணுங்கவே எழுந்து எடுத்தாள்.
“ஹலோ...”
“ஆனந்தி, எப்படி இருக்க...” கணவனின் குரலைக் கேட்டதும் அதுவரை இருந்த சுணக்கம் ஓடிப் போக சிணுங்கினாள்.
“இப்பதான் என் நியாபகம் வந்துச்சா உங்களுக்கு...?”
“என்னமா பண்ணறது, இங்கே ரெண்டு மூணு நாளா விடாம மழை......
அத்தியாயம் – 5
செங்காவி நிறத்தில் கம்பீரமாய் நின்றிருந்த கமிஷனர் அலுவலகம் மாலை நான்கு மணிக்கும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
கமிஷனர் ஜெயராம் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க அவர் முன்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா, பாரன்சிக் ஆபீசர் பிரதாப், பாரன்சிக் இன்வெஸ்டிகேட்டர் ஜேம்ஸ் பதட்டமாய் அமர்ந்திருந்தனர். இறுக்கமான சூழ்நிலையைக் கலைத்து ஜேம்ஸ் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார்.
“இட் வாஸ்...
அத்தியாயம் – 4
கைக்கு அடக்கமான சின்ன ரேடியோவில் ஜானகியின் குரல் சுகமாய் கசிந்து கொண்டிருக்க கண்ணை மூடி அமர்ந்து தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
இதமான மாலையும், சுகமான பூந்தோட்டமும், சுகந்தம் தரும் ரோஜாக் கூட்டங்களுக்கும் நடுவே ஒரு ஸ்டூல் மீது காலை நீட்டி ரிலாக்சாய் அமர்ந்திருந்தாள்.
“அம்மா...” சமையல்காரப் பெண்மணி சாந்தா அவளது கையில்...
அத்தியாயம் – 3
முழுமையாய் இருள் விலகியிராத காலை நேரத்தில் வாசல் கூட்டுவதற்காய் வெளியே வந்த ரேவதி முன்னில் வேஸ்ட் போட வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரிலிருந்து வந்த துர்நாற்றத்தில் அதை ஒரு குச்சியால் இளக்கிப் பார்க்க, குப்பென்று வீசிய ரத்தத்தின் துர்வாடையில் அதிர்ந்து, “ஐயோ...” என அலறிக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.
அப்போதுதான் எழுந்திருந்த பிரசன்னா...
அத்தியாயம் – 2
“ஆனந்தி... நீ எதுக்கு இதெல்லாம் பண்ணற, ரெஸ்ட் எடு...” தனக்கு காபியுடன் வந்த மனைவியைக் கடிந்து கொண்டே அவள் கையிலிருந்த காபிக் கோப்பையை வாங்கி உறிஞ்சினான் பாலாஜி.
“புல் டைம் ரெஸ்ட் தானப்பா எடுக்கறேன்... ஆபீசுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க, செம போர் தெரியுமா...”
“ஆபீஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீ நம்ம குழந்தையை...