Friday, July 17, 2026

    மனம்கொள்ள காத்திருக்கிறேன்

    லேகா “என்ன டா.. தெரியுமே” என்றாள். “ஏன் அவளை யாருமே வந்து பார்க்கலை.. போன வாரம் உன் மாமனார் மாமியார் வந்தாங்கதானே உன் வீட்டுக்கு, ஏன் இங்கே லதா ஆன்ட்டியும்.. சுந்தரம் மாமாவும் வரவில்லை. ஏன் கல்யாணத்தில் யாரும் அவளிடம் பேசவில்லை.. ஏன் உன் கலயாணத்தில் கூட யாருமே அவளிடம் பேசவில்லை.. ஏன்னு யோசிச்சிருக்கியா” என்றான்,...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 11 சந்துருவிற்கு அந்த இரவு, மார்கழியில் வரும் ஏகாதசி தின இரவானது. தந்தையின் மேல் கோவமாக வந்தது.. இது தெரியாமல் இருக்குமா உண்மையாகவே தெரிந்து என்னிடம் மறைத்தாரா.. என கேள்வி. ஆனால், அவன் அறிவினால் உணர்ந்தது.. அப்பாவிற்கு தெரிந்திருக்கும் என. ஆத்திரமாக வந்தது.. தந்தையின் மேல். கண்டிப்பாக தெரிந்திருக்கும் என நேரம் ஆக ஆக.. அதன்...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 10 ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது. ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை பற்றிக் கொண்டேதான் உள் நுழைந்தான்.. ஷிவாவின் வாழ்வில் இப்படி நிறைய செண்டிமெண்ட்கள் உண்டு. அவன் அதை உணர்ந்துக் கொண்டு.. பாதுகாத்துக்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 9 தீக்ஷி, சந்துரு இருவரும் சந்துருவின் அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர்.  நிம்மதியாக இருந்தது, அந்த பெரிய கூட்டத்திடமிருந்து விடைபெற்று வந்தது. ‘இனி.. என்னுடைய உலகத்திற்குள் நான் போகலாம்’ என எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தாள் பெண். சந்துரு, பெரிய லக்கேஜ் ஒன்றினை எடுத்துக் கொண்டு அவளை தாண்டி சென்றுக் கொண்டே “உள்ளே வா...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 8 உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர். தீக்ஷி, முன்பே, சந்துரு.. அதாவது அவர்களது அறைக்கு சென்றுவிட்டாள். அஹ.. அவளிடம் வடிவேலு மட்டும் வந்து சொல்லிக் கொண்டு கிளம்பினார்.. மற்ற உறவுகள் எல்லாரும்...
    ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான். வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.. அவர்களோடு பேசிக் கொண்டே இருந்தார், மற்றபடி எழுந்து.. பெண் மாப்பிள்ளையை பார்க்கவில்லை. லேகா, பெரியவர்கள் எல்லோரையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.. அப்போது,...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 6 திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது. தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை. வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப்...
    லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக. லேகா “சரி திக்ஷி” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள். அப்படியே தம்பியிடம் “திக்ஷி.. ‘லா’ படிக்கிறாள், சென்னையில்தான் இருக்கிறாளாம். தனி வீடு.. கூடவே ஆட்கள்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 5 லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.  ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும் சொல்லமுடியாமல் திணறினாள். அவரோ “மருமகளே.. சீக்கிரமாக முகூர்த்தம் வைத்திடலாம்ன்னு இருக்கோம்.. ஷிவா, தங்கை திருமணம்தான் முதலில்ன்னு சொல்றான். அப்போதே உங்களின் நிச்சய...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 4 இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு. சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக. லேகா...
    மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 3 “அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.  லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும்  போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது...
    மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 2 மறுநாள் காலை, சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான். லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில். லேகாவை தெரியும் சந்துருக்கு, ம்.. ஷிவா மேல் ஒருபிடித்தம்.. என புரியும் தம்பிக்கு. ஆனால், தாத்தா திவசத்திற்கு அப்பா சென்றிருக்க.. அப்போது...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 1 சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்..  வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான்.  இரவு வெகுநேரம் வேலை பார்த்ததில்.. சற்று கண்கள் எரிச்சலில் இருந்தது, சந்துருக்கு. மனதும் இந்த ஒருவாரமாக குழப்பத்தில் இருக்கின்றனர் அக்கா தம்பி இருவருக்கும்.....
    error: Content is protected !!