சில நேரங்களில் சில முடிவுகள்.
ஒரு முறை ஒரே முறை, அவன் காலை மடியில் வைத்து, ஆசை தீர விரல்களை வருடி, சொடக்கெடுத்துவிட்டாள். மறுபடி அவன் தரவில்லை. அவள் என்னவன் என்று தான் பார்த்து ரசித்ததை இன்று ஷீத்தலும் சொல்கிறாள். நாளை அவனோடு திருமணமானால், உரிமையாக … “ அஹ்… உமட்டுது. இரு”, என்று வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றாள்.
வியர்த்திருந்த...
அத்தியாயம் – 7
வார நாட்கள் வழமைபோல் ஓடியது. ஜோ கண்ணில் படவே இல்லை. வாரம் தொடங்கியபோது மதியம் அவன் வரவில்லை என்று பார்த்திருந்தவளுக்கு, “ஜோசஃப் சார் வரமாட்டாராம். மெசேஜ் அனுப்பியிருந்தார். எதோ வேலையாம், டெய்லர் மேடமோட”, என்று செய்தி சொன்னாள் ஷீத்தல்.
“உன் நம்பர் அவர்கிட்ட இருக்கா?”, ஆச்சரியமாகக் கேட்டாள். இரண்டு முறை சந்தித்தும் ஜோ...
அழந்த ஒரு மூச்செடுத்தவள், “இங்க பிரச்சனை ரேப் மட்டுமில்லை ஜோ. நாம ரொம்ப பக்குவமானவங்க, தைரியமா முடிவெடுப்போம், அப்படிங்கற மாதிரி ஒரு பிம்பம் நம்ம மனசுக்குள்ள இருக்கும் இல்லையா? செல்ஃப் ரெஸ்பெக்ட்? அது சுக்கு நூறா உடைஞ்சுபோச்சு. அடுத்து ட்ரஸ்ட். இவங்க நம்ம நலனை மட்டும்தான் யோசிப்பாங்கன்ற முழு நம்பிக்கை நம்ம அப்பா, அம்மா...
அத்தியாயம் – 6
“ஹலோ, லன்ச் உங்களோட சேர்ந்து சாப்பிடலாமா? இல்லை உங்க பர்சனல் டைம்னா…”
“அட அதெல்லாம் ஒன்னும் இல்லை ஜோஸ்ஃப் சர். வாங்க தாராளமா உட்காருங்க.”, வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் ஷீத்தல்.
ஜோசஃப் கீர்த்தியை நோக்க, அவள் தலை சம்மதமாக அசைய, இரு பெண்களின் எதிரில் அமர்ந்தான்.
“நாள் முழுக்க இங்கலீஷ்லயே பேசி போரடிக்குது. அதைவிட்டா ஹிந்தியில...
நடந்து முடிந்த முழு வரலாறும் ஜோவிடம் மட்டும்தான் இதுவரை கூறியிருக்கிறாள். ஞாபகங்கள் கிளறிவிடப்பட்டதில் அன்று வெகு நேரம் உறங்கவில்லை. எங்கே மீண்டும் கனவு வருமோ என்ற பயமும் ஒரு காரணம். யோசிக்காமல் இருக்க படுத்தபடியே யூட்டியூபில் காமெடி பார்த்துக்கொண்டிருந்தாள். ஜோவின் பிறந்த நாள் பரிசாக அவனுடன் தனியாக சினிமாவிற்கு சென்றது ஞாபகம் வந்தது.
கிளாஸ் கட்டடித்து,...
அத்தியாயம் - 5
வேலைக்கு போகப் போவதாக நின்ற சிறிய மகளை அயர்வுடன் பார்த்திருந்தார்கள் பெற்றவர்கள்.
“கீர்த்தி. என்னதிது? பிள்ளை பெத்த உடம்பு, கொஞ்சமாவது ரெஸ்ட் வேணும்.உடம்பு கெட்டுரும்”, சரோஜினி சொல்ல,
“அதான் ஏற்கனவே கெட்டுருச்சே? இன்னும் என்ன பாக்கி ?”, என்று வெறுப்பாக பதிலளித்தாள்.
“கீர்த்தி!”, என்று அதட்டிய அக்காவை நோக்கி சுட்டுவிரல் நீட்டியவள், “உன் வேலை முடிஞ்சுதில்ல?...
“அம்மா..நிஜமா நடக்குமாம்மா? “, என்றவள் ஒரு நொடியில் வாடி, “ஆனா கீர்த்திக்கு அது கஷ்டம் இல்லையாம்மா? வேணாம்மா அவ சம்மதிக்காம எதுவும் வேணாம். நான் அவருக்கு விவாகரத்து குடு..”, என்று சொல்லும்போதே திக்கியது.
“சாமியை வேண்டிகிட்டு அமைதியா இரு ப்ரீத்தி. இது நல்லதோ கெட்டதோ, எல்லாம் என்னோட போகட்டும்.”
கோவில் நடை சாத்தியிருக்க, வெளிப் பிரகாரத்தில் தாயும்...
அத்தியாயம் - 4
ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தபின் நடந்ததைக் கூறவும் சரோஜினியும் கலங்கிவிட்டார். அவள் மாமியாரை வண்ண வண்ணமாகத் திட்டி முடித்தார்.
“இருக்காளா அவ? நான் போய் நாக்கை புடுங்கற மாதிரி கேட்டுட்டு வரேன்”, என்று கிளம்ப, “இல்லைமா. தெரிஞ்ச ஆட்டோவ பிடிச்சு பஸ் ஏத்திவிட சொல்லி அனுப்பிட்டுதான் அப்பாவை கூப்பிட்டாரு. பேசாம நானே விவாகரத்து...
மாலை அவள் தந்தை வரும் வரையிலுமே ப்ரீத்தி அங்கேதான் இருந்தாள். சரோஜினியை பேசிப் பேசியே கரைத்திருப்பாள் போல. கீர்த்திக்கு தெரியவில்லை. அவள் தந்தை வந்தும் ஹாலில் பேச்சுக்குரல்கள் கேட்ட வண்ணமிருந்தது. என் உடல் பற்றி நான் எடுக்கவேண்டிய முடிவை இவர்கள் எல்லோரும் ஏன் விவாதிக்கிறார்கள் என்று யோசித்திருந்தாள் கீர்த்தி.
முடியவே முடியாது என்று சொல்லி அனுப்பிட...
அத்தியாயம் – 3
கீர்த்தியின் சிறிய அப்பார்ட்மென்ட் வரவேற்பறை அவன் ஒருவன் இருப்பதால் நிறைந்து காணப்பட்டது. இங்கே ஷீத்தல் தவிர்த்து வேறு யாரும் வந்ததில்லை. அதுவும் ஆடவர் வாசனையே இல்லாதிருந்தது இந்த ஒன்றரை வருடமாய்.
இத்தனைக்கும் அமைதியாக அமர்ந்திருந்தான் ஜோ. அவன் கண் வழி எப்படியிருக்கிறது என்று கீர்த்தியும் ஒரு முறை கண்களை சுழற்றினாள். வீட்டோடு வந்த...
அடுத்த அரை மணி நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ப்ரீத்தி, “என் வாழ்க்கையை அழிச்சிடாதடி, எல்லாமே எங்க தப்புதான். மன்னிச்சுடு, அவர் தெரிஞ்சு வேணும்னு எதுவும் செய்யலையடி. கல்யாணம் ஆன இத்தனை நாள்ல அவர் ஒரு வாட்டியாவது உன்னை தப்பா பார்த்திருக்காரா? உன்னைன்னு இல்லை வேற எந்தப் பொண்ணையுமே மரியாதையாத்தான் பார்த்திருக்காருடி. நம்புடி.”, என்று...
அத்தியாயம் - 2
துபாயின் எண்ணற்ற மாலில் ஒன்றில் அதிகக் கூட்டமில்லாத இடமாக அமர்ந்திருந்தார்கள் கீர்த்தி - ஜோசஃப் ஜோடி.
உணவருந்தும் நேரம் எதுவும் பேச வேண்டாம், அதற்குப் பின் சொல்கிறேன் என்று கீர்த்தி சொன்னதில், பெரிதான பேச்சுகளின்றி உண்டு முடித்து வெளியே வந்திருந்தார்கள். பில்லைக் கூட நீயே கட்டு. சம்பளம் வர வரை இருக்கற அட்வான்ஸ்...
“எதுக்கு வந்திருக்கான்? விளக்கம் கேட்கவா? பழி வாங்கவா? முடிஞ்சு போனதை தொடரவா?”, அவள் எதற்கும் தயாராக இல்லை. “இரு இரு…அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுமா? அதுக்குள்ள கமா போட கேட்கற?”, மனசாட்சி கலாய்க்க, “ஏ..சே..இருக்கற ஆப்ஷன்ஸ் யோசிக்கறேன்”, என்றவள் மனது கல்லூரி நாட்களுக்குச் சென்றது. அவள் பட்ட மேற்படிப்பிற்காக எம்யெஸ்ஸி சேர்ந்த நேரம், அதே...
அத்தியாயம் – 1
பரபரப்பான துபாய் நகரம் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆடைக் கொள்கையிலிருந்து, கொண்டாட்டக் களிப்புகள்வரை உலகமயமாக்கலின் முழு பரிணாமமும் இங்கே காணமுடியும். வானாளாவிய உலக வர்த்தக கட்டிடங்களுக்கிடையே அழகிய சிறு மசூதிகள் இஸ்லாமிய நாடுதான் இது மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்தும்.
பலதரப்பட்ட மக்கள், மொழிகள், பண்பாடுகள் இயைந்து இணைந்து பாலைவனத்தில் உருவாக்கியிருக்கும்...