SivaBhairavi
சிவபைரவி – 5
சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி தங்களை மறந்த உறக்கம். நடந்தவைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்று சிவாவிற்கும், நடந்ததை தாங்கிக்கொள்ள முடியாது அது கொடுத்த சுய அலசலும், தன் கழிவிரக்கமும் தாங்காது பைரவிக்கும் அப்படியொரு உறக்கம்.
மதியம் முடிந்து, மாலை கூட வந்துவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். இருள் சூழத் தொடங்க, செல்வி...
சிவபைரவி – 4
அதிசயமாய் மகன் வீடு வந்திருப்பது பார்த்து ரஞ்சிதம் கேள்வியாய் மகனை நோக்க, அவனோ வந்ததும் அப்படியே அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர, நடந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவு ரஞ்சிதம் காதிற்கும் வந்திருந்தது தான். ஆனால் மகன் அதனை முன்னிட்டு இப்படி வீடு வருவான் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
இதுபோல் எத்தனை எத்தனை அவன்...
சிவபைரவி – 3
நிசப்தம்...!! அப்படியொரு நிசப்தம்... கன்னத்தை தாங்கி நின்ற சிவாவிற்கு கூட சட்டென பேச்சு வரவில்லை. ஒரு அதிர்ந்த பாவனை.
அங்கிருந்த அனைவருக்குமே அப்படித்தான். செல்வியோ நெஞ்சிலே கை வைத்து நின்றுவிட்டார்.
வெளியே நின்றிருந்த சிறுவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஜான் ஒரு திமிர் பார்வை தான் அப்போதும் சிவா மீது வீச, சிவாவிற்கு...
சிவபைரவி – 2
பைரவிக்கு,
எல்லாமே புதிதாய் இருந்தது. சொல்லப் போனால், சென்னை என்பதே அவளுக்கு கடந்த சில
மாதங்களாய் தான் தெரியும் அதிலும் கூட ஹோட்டல் வாசம் அல்லது, தோழிகள் இருவரோடு
பிளாட் தனியே எடுத்து தங்கியிருந்தாள்.. பிரபல தொலைக்காட்சி சேனல் நடத்திய இசைப்
போட்டியில், இறுதி சுற்று வரைக்கும் வந்து பங்கேற்று, தன் இசை திறமையை
வெளிப்படுத்தியவள். ...
சிவபைரவி – 1
“மீனாட்சி மீனாட்சி... அண்ணே காதல்
என்னாச்சி...” என்று FM-ல் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,
“யக்கா சவுண்டா வைக்கா...” என்று
வந்த குரலுக்கு,
“இட்லி வாங்கின்னு இடத்த காலி
பண்ணு... போ...” என்று எள்ளாய் வெடித்தார், செல்வி.
அந்த ஏரியா இளசுகளுக்கு செல்வியக்கா.
பெருசுகளுக்கு செலுவி.
காலை எட்டு மணி. பரபரப்பாய்
இயங்கிக்கொண்டு இருந்தது செல்வியின் சிறு உணவுக்...