Monday, June 16, 2025

    Pirayillaa Pournami

    பௌர்ணமி 11: பழைய நினைவுகளின் ரணத்தால்..அவளின் மனக் காயங்கள் மீண்டும் கிளறிவிடப்பட..கோவில் என்பதையும் மறந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.சுற்றுப் புறம் கொஞ்சமும் உறைக்கவில்லை அவளுக்கு. அவளின் அருகில் வந்து அமர்ந்து..அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த குமரனைக் கூட அவளுக்குத் தெரியவில்லை. “மீனாட்சி...!” என்றான் அமைதியான குரலில்.அவனின் குரலில் கலைந்தவள்..அவனை அங்கு கண்டு வேகமாக கண்ணைத் துடைக்க... “என்கிட்டே இருந்து எதை மறைக்க....உனக்குள்ள இந்த போராட்டம்...!”...
    பிறை 2: “முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி...என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர். அனைத்து செய்தி சேனல்களிலும்...இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க.... சேனலின்...
    பௌர்ணமி 9: வீட்டிற்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்  இருந்தே தெரிந்தது. கோபாலனுக்கு தான் ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள் வந்திருப்பதற்கான காரணம். ராஜ்மோகனும்,செல்லமாவும் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப் பெண் கேட்டனர். “என்னடா இப்படி வந்து கேட்குறோம்ன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது.எங்க பையன் மீனாட்சி மட்டும் தான் அவனுக்கு மனைவியா வரமுடியும்ன்னு தீர்மானமா...
    பிறை 4: சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும் யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர். மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன் அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு. தனது...
    பிறை 3: கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. அன்று திங்கட்கிழமை ..... விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா தேவகிக்கு ஆத்திரம் வரவில்லையென்றால்..அவர் எப்படி சிறந்த அம்மாவாக இருக்க முடியும். "ஏய் எருமை..எந்திருடி....அங்க அம்மா கத்திட்டு இருக்காங்க...இங்க நீ என்னடான்னா இப்படித்...
    பௌர்ணமி 6: “எனக்கு அவ்வளவு தான் சார் தெரியும்..!” என்று சொல்லி முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி. “அவங்க கல்யாணம் எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்  குமரன். “இல்லை சார்..! அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை.மீனாட்சியும் சந்தோஷமாதான் சரின்னு சொன்னா..அவங்க கல்யாணமும் ரொம்ப கிராண்டா தான் நடந்தது...ஆனா இவ்வளவு சீக்கிரம் அவர் மீனாவை விட்டு போவார்ன்னு நாங்க...
    பௌர்ணமி 8: அவளின் பதிலில் ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்...? “நீங்க என்ன சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்....அங்கிருந்த மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான். “இது எப்ப நடந்தது..?”...
    error: Content is protected !!