Pani Sinthum Sooriyan
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 23
ராம் சாப்பிட்டுவிட்டு வந்ததும், அதற்காகவே காத்திருந்தது போலப் பிரவீணா ஆரம்பித்தார். “என்னப்பா நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா? பெரியவங்களை எல்லாம் மதிக்க மாட்டியா?” என அவராகவே வாய் கொடுத்து மாட்டினார். அதற்காகவே காத்திருந்த ராம், அவரைப் பிடித்துக் கொண்டான்.
“யாரை நான் மதிக்கலை? சொல்லுங்க.” என அவன் கால் மேல்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 22
அபர்ணா அகிலாவிடம் வேலையை விடவில்லை. வேலையைப் பற்றி மட்டும் இருவரும் பேசியதால்... அங்குப் பிரச்சனையும் இல்லை.
கார்த்திக் அகிலாவின் நிச்சயதார்த்தம் ஏற்பாடு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராம்மும் ஸ்வர்ணாவும் நேரில் சென்று நெருங்கிய உறவினர்களை நிச்சயத்துக்கு அழைத்தனர். ப்ரகாஷ் நீலீமாவை மட்டும் அவர்கள் அழைக்கவில்லை.
பிரகாஷும் தலைகீழ் நின்று பார்த்தார். நிச்சயத்தை மண்டபத்தில்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 21
மறுநாள் அலுவலகத்தில் சந்திக்கும்போது அகிலா அபர்ணாவிடம், தனக்கும் கார்த்திக்கும் திருமணம் நிச்சயம் ஆனது குறித்துச் சொன்னாள். ஆனால் இதில் அபர்ணாவுக்கு இருந்த பங்கு பற்றித் தெரிந்து கொண்டது போலக் காட்டிக்கொள்ளவில்லை.
“உனக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும். உன் ப்ரண்ட் சொல்லி இருப்பார்.” என்று வேறு சொல்ல... அபர்ணா அமோதிப்பது போலப் புன்னைத்தாள்.
சுஜா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 20
மறுநாள் அலுவலகத்தில் அகிலாவை பார்த்த அபர்ணா வாழ்த்துக்கள் என்று சொல்ல... “இன்னும் கார்த்திக் முடிவு சொல்லலை அபர்ணா.” என்றாள்.
ஐயோ ! அண்ணனும் தங்கையும் சரியான அழுத்தம் பிடிச்சதுங்க என நினைத்துக் கொண்டாள்.
இரண்டு நாட்கள் சென்று நித்யாவிடம் இருந்து அபர்ணாவுக்கு அழைப்பு வந்தது.
“இங்க வீட்ல பெரிய கலவரமே நடக்குது. கொஞ்சம் வந்திட்டு...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 19
மறுநாள் மாலை அகிலாவை அழைத்த ராம், “அம்மு, நாம டின்னருக்கு வெளியப் போகலாமா? நீ ப்ரீ தானே?” எனக் கேட்க,
“ப்ரீ தான் அண்ணா... அம்மாவும் தானே.” என்ற தங்கையின் கேள்விக்கு, “இல்லை நாம ரெண்டு பேர் மட்டும் போகலாம். நான் ஒரு எட்டு மணி போல உன்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 18
அபர்ணா சொன்னது போல் நடந்து கொண்டாள். அவள் கார்த்திக்கை பற்றி எதுவும் அகிலாவிடம் பேசவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருக்க... அகிலாவும் தனது வேலையில் கவனம் செலுத்தினாள்.
சில நாட்கள் அமைதியாகச் சென்றது. எல்லாம் சரியாகச் சென்றாலும் அகிலாவுக்குதான் மனதிற்குள் எதோ சரி இல்லை என்று தோன்றியது....
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 17
அபர்ணா அகிலாவிற்காக வேலைக்குச் சேர்ந்திருந்தாலும், வேலையில் ஒன்றும் குறை வைக்கவில்லை. இயல்பிலேயே கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால்....வேலைகளை ஆர்வமாகவே செய்தாள். அகிலாவுக்கும் மிகவும் உதவியாக இருந்தாள்.
ஒரு வேலை கொடுத்தால்... அது முடியும் வரை அபர்ணா ஓயவே மாட்டாள். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும், இருந்து முடித்து விட்டே செல்வாள். இந்தக் குணம்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 16
தன்னைச் சந்திக்க அபர்ணா வந்திருக்கிறாள் எனத் தகவல் கிடைக்க... எதற்குத் தன்னைப் பார்க்க வேண்டும் என அகிலாவுக்கு ஒரே குழப்பம். இருந்தாலும் வர சொல்லி அனுப்பினாள்.
“ஹாய் அகிலா...” எனப் புன்னகையுடன் உள்ளே நுழைந்தவளை பார்த்து, “வா அபர்ணா.” என வரவேற்றாள்.
தனக்கு எதிரே இருந்த இருக்கையை அகிலா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 15
இரண்டு நாட்கள் அபர்ணா யாரோடும் பேசவில்லை... எப்போதும் எதோ ஒரு யோசனையில் அவள் இருக்க.... ஸ்ரீகாந்த் சுகன்யாவிடம் மகளைப் பற்றி விசாரித்தார். சுகன்யா கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
“அவளுக்கு டைம் கொடு சுகன்யா. அபர்ணா நல்ல முடிவு எடுப்பா.” என்றார் ஸ்ரீகாந்த நம்பிக்கையாக.
இருந்த குழப்பத்தில் சுகன்யா மறந்தே விட்டார். அன்று அபர்ணா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் - 14
கணவர் நிற்பதை உணர்ந்த சுகன்யா, “கல்யாணம் எப்படி நடக்கும், கல்யாணம் மாதிரித்தான் நடக்கும்.” என விளையாட்டு போலவே சமாளிக்க முயன்றார்.
“ஜோக் அடிக்கிறதா நினைப்பா? சிரிப்பே வரலை...” அபர்ணா முகத்தைச் சுளிக்க...
“உனக்குக் காலேஜ்க்கு டைம் ஆகலையா... போய்க் கிளம்பு.” என்றவர், தன் கணவரின் பக்கம் பார்த்து, “உங்களுக்கும் டிபன் எடுத்து...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 13
ஸ்ரீகாந்திற்கு இங்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. ஆனால் சிறிது நாட்கள் ஓய்விற்குப் பிறகு, வேலையில சேர்வதாக இருந்தார். அருண் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்திருந்தான்.
சுகன்யா குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வீட்டிலேயே இருந்து விட்டார். இங்கே வேலைக்கு எதுவும் முயற்சி செய்யவில்லை. அவரது அம்மாவும் உடன் இருந்தார்.
நீலீமா அவர்கள் வீட்டில் ஒருநாள்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 12
நித்யாவிற்கு வளைகாப்பு, இரண்டாவது குழந்தை என்பதால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். கார்த்திக் ராம்மை அழைக்க... பெண்கள் விழா என்பதால் அவன் அகிலாவை போகச் சொன்னான்.
அண்ணன் பேச்சை தட்ட முடியாது, அகிலாவும் விழாவுக்குச் சென்றாள். வீட்டில்தான் விழா ஏற்பாடு செய்திருந்தனர். முன்புறம் தோட்டம் இருக்க... வெள்ளை நிறத்தில் அழகான வேலைப்பாடு...
சுகன்யாவின் எண்ணங்கள் மகளையே சுற்றியே வந்து கொண்டிருந்தது. அழகான பெண் அபர்ணா... அவளின் பருவ வயதில் இருந்தே... காதலிப்பதாகச் சொல்லி சில பேர் அவளிடம் கேட்டு இருக்கிறார்கள். அவளும் அவர்களை நாசுக்காக மறுத்து இருக்கிறாள்.
இன்று அவளே காதலில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் என்றாள்... தன் காதல் நிறைவேறும் என ஏதோவொரு நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது....
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 11
மறுநாள் அபர்ணாவிடம் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை... தனது பாட்டிக்காக இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ளக் கூட முடியவில்லை.
இரண்டு நாட்கள் கவனித்த பாட்டி, அடுத்த நாள் அபர்ணா கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில், தனது மகளிடம் பேத்தியை பற்றிச் சொல்லிவிட்டார்.
மகளைப் பற்றிக் கேட்ட சுகன்யாவுக்குக் கவலையாக இருந்தது.
அப்பர்ணா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 10
ஐந்து மாதங்களுக்குப் பிறகு...
நகரை விட்டு தள்ளி இருந்த தன் தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு அபர்ணா வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். பேருந்து ஒரு மேம்பாலத்தில் செல்லும் போது, பக்கவாட்டில் இருந்த மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை பார்த்துக்கொண்டே வந்தாள்.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடம் அது. மென்பொருள் நிறுவனத்துக்கானது என அதன் பிரம்மாண்டத்தைப்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 9
திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், சோனாவின் புகுந்த வீட்டினர் ஏற்கனவே லண்டன் சென்றிருக்க, புதுமன தம்பதிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் சென்று செல்வதாக இருந்தது.
ராம், தங்கையைப் பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் பாட்டி வீட்டிற்குச் வந்தான்.
மாலை நேரம் இரண்டாவது தளத்தில் இருந்த ஹாலில் சோனா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 8
மறுநாள் காலையே பிரகாஷை அழைத்த அகிலாண்டேஸ்வரி, “ஆபீஸ் போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திட்டு போ. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றவர், “நீ மட்டும்தான் வரணும்.” எனச் சொல்லிவிட்டே வைத்தார்.
முன்தின திருமணக் களைப்பில் இன்னும் நீலிமாவும், அஞ்சலியும் எழுந்துகொள்ளவில்லை. பத்து மணிக்கு மேல் நெற்றியில் விழுந்த முத்தத்தில் நீலீமா...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் - 7
திருமணக் கலாட்டாக்கள் முடிந்து, சோனாவை அவள் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பிவிட்டு, வீட்டினர் வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது. இரவு உணவுக்குப் பிறகு திருமணதிற்கு வந்து தங்கி இருந்த உறவினர்களும் விடைபெற, வீட்டு ஆட்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
ராம் மற்றும் அகிலா தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வர, அவர்களுக்காகவே காத்திருந்தது...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் – 6
வரவேற்பில் நின்றிருந்தவர்களிடம் அரட்டை அடித்தபடி அங்கேயே அபர்ணா நின்று விட.... அப்போது அங்கே வந்த அஞ்சலி, “அபர்ணா, அம்மா நீ வந்ததும் உன்னை மேல ரூமுக்கு கூடிட்டு வர சொன்னாங்க .” என்றாள்.
“நானும் என்னோட பையை வைக்கணும், சரி வா போவோம்.” அபர்ணா சொல்ல, மண்டபத்து நுழைவாயிலில் அருகில்...
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் – 5
அன்று இரவு விருந்து உணவு சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் படுக்கச் சென்ற பிறகு, வீட்டு ஆட்கள் மட்டுமே ஹாலில் இருந்தனர். அப்போது பாட்டி ராம்மின் திருமணம் பற்றிப் பேச்சை ஆரம்பித்தார்.
“ராம், உனக்கும் நம்ம நேகவுக்கும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்ன்னு நாங்க நினைக்கிறோம். நீ என்ன சொல்ற?”
அவர் சொல்லிவிட்டு அபர்ணா...