Nesa Vaeli
அத்தியாயம் – 4
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி துணி துவைப்பேன்...
இத்தினி வெயில் அடித்தால்
நான் துணியை துவைத்தெடுப்பேன்...
எப்ப வேண்டுமானானும் உன்னை நனைத்து விடுவேன்... என மிரட்டிக் கொண்டிருந்த கருமேகங்களைக் கண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள் யாழினி. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த இலக்கியன், யாழினியைத் தேடிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் வர பக்கெட்டில் துவைக்க...
அத்தியாயம் – 3
பரந்து விரிந்திருந்த கருநீல வானுக்குள் நாணத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது வட்ட நிலா. கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள் ரோமியோக்களாய் அதை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருந்தன.
நேரம் பத்து மணியை நெருங்கி இருந்ததால் ஊர் அடங்கி உறக்கத்துக்கான தொடக்கத்தில் இருந்தது.
அன்னை கொடுத்துவிட்ட பால் சொம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் யாழினி....
அத்தியாயம் – 2
ஞாயிற்றுக் கிழமை.
அனைவருக்கும் அன்று விடுமுறை என்றாலும் வீட்டில் ஓய்வில்லாத பெண்களைப் போல சூரியனும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான். தனக்கு மட்டும் ஓய்வில்லாத கோபத்தில் அன்று சற்று அதிகமாகவே உக்கிரமாய் இருக்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே வீட்டுக்குப் பின்னிலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்தார் நடேசன்.
“உஸ்... என்னா...
“அம்மா, அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு என்னை அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா...”
“இங்க பாரு யாழினி... இது ஒண்ணும் நாங்களாப் பார்த்த சம்மந்தம் இல்ல... மாப்பிள வீடு நல்ல வசதிக்காரங்க... ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு... நம்ம சாதி சனத்துல நல்ல பொண்ணு இருக்கான்னு பார்த்திட்டு இருந்தவங்க மாலினிக்கு கல்யாணம் நிச்சயமானது...
அத்தியாயம் – 1
மாலை நேரத்து சூரியன், அலுவலகம் முடிந்து புதுப் பொண்டாட்டியைக் காணப் போகும் புது மாப்பிள்ளை போல் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதற்கு இடைஞ்சலாய் மாலை நேரத்து டிராபிக் போல மேகம் குறுக்கே குறுக்கே வந்து கொண்டிருக்க, தனது கனல் சிறகுகளால் அதை விலக்கி மேற்கில் தன் இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்...