Marakka Manam Kooduthillaiyae
அத்தியாயம் – 10
வெகு நேரம் டான்ஸ் ஆடிக் களைத்துப் போனவர்கள் போட்டின் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஒரு சிலர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தனர். அழகான மாலை மயங்கத் தொடங்கியிருக்க நீரைக் கிழித்துக் கொண்டு மென்மையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படகு.
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சஹானாவை நோக்கி ரூபன் ஜாடை காட்டி அழைக்க, என்னவென்று...
அத்தியாயம் – 21
புருவங்கள் முடிச்சிட கண்களில் சட்டென்று நீர் நிறைய யோசனையுடன் நிதினைப் பார்த்தாள் சஹானா. “இ...இவன் என்ன சொல்கிறான்... எனக்கு நடந்த கசப்பான, கொடூரமான விஷயம் இவனுக்குத் தெரியுமென்றா...”
அவள் கண்ணில் துளிர்த்த நீருடன் தன்னையே அதிர்ச்சியோடு பார்ப்பதைக் கண்ட நிதின், “சஹி... நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு உனக்கு...
அத்தியாயம் – 5
“நிதின்... இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்... உனக்குப் பிடிச்சிருக்கா... உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட...” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ் டிஸைன்களை பரப்பினார் மீனாட்சி.
“உங்களுக்கும், பிரபாவுக்கும் பிடிச்சாப் போதும்... சரவணன் வீட்டுலயும் கேட்டுடுங்க... பார்க்காமலே கையிலிருந்த டாகுமென்ட் எதையோ பார்த்துக் கொண்டு...
அத்தியாயம் – 15
அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர்.
அவளைப் பற்றிய இவர்களின் கேள்வியில் நான்கைந்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து அவள் உடலில் உயிரை மட்டும் மிச்சம் வைத்து எச்சில் இலையாய் குப்பைத்...