Tuesday, May 28, 2024

    Marakka Manam Kooduthillaiyae

    அத்தியாயம் – 24 “இல்லமா, நான் வரல... உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு... வீட்டுக்கு வரேன்...” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு. “நீயே இப்படி சொன்னா எப்படி மா... இந்த வீட்டுல என்னையும் ஒரு மனிஷியா நினைச்சு அன்பா இருக்கறது நீ மட்டும் தான்......
    அத்தியாயம் – 22 மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் தனிமையில் நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார். கேரளா சென்றுவிட்டு நிதின் காலையில்தான் திரும்பி வந்திருக்க, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்....
    அத்தியாயம் – 25 அந்த உயர்தர ஹோட்டலின் பார்ட்டி ஹால் ஜெகஜோதியாய் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அழகான மாலையில் ஆண்களும் பெண்களுமாய் பளபள கெட்டப்பில் அங்கங்கே  நிறைந்திருந்தனர். கிருஷ்ணன் கோட், சூட் போட்டு ஜம்மென்று இருக்க, அருகே அழகான பட்டு சேலையின் மீது கணவன் வாங்கிக் கொடுத்த முத்துமாலை எடுப்பாய் தெரிய மனதுக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியே காட்டாமல்...
    அத்தியாயம் – 19 வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை. ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள். “ஆகாஷ்...
    error: Content is protected !!