Saturday, July 18, 2026

    Kadalai Thaedum Nadhi

    அத்தியாயம்.... 4 நெருங்கின சொந்தங்கள் துயரமாக அழும்போது. உள்ளம் பதறும். எனவே அம்மாவுக்கு விசாலம் ஒரு வழி சொன்னாள். அது வேறு ஒரு வகை ஆதாரம் என்று நினைத்து சொன்னாள். “ஏம்மா.... கல்பனாவுக்கு போன் பண்ணி உன்னை அழைச்சுக்க சொல்லவா.?” “வேண்டவே வேண்டாம். அவ போக்கே தனி.” “சரிம்மா.... உடம்பை பார்த்துக்க. ஃபோன் பண்ணறேன். நீயும் பண்ணு.” என்றாள் விசாலம்...
    அத்தியாயம்.... 14 எதிர்பாராமல் வந்து நின்ற இளஞனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கல்பனா. “யார் நீங்க.? என்ன வேணும்.?” “ஸாரி....மணி அடிக்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கதவு திறந்துட்டீங்க. நீங்க தான் கல்பனாவா.?” “நான் தான். வாங்க. உக்காருங்க. என்ன விஷயம்.?” “விளக்கேற்றும் நேரம், வாசல் கதவை திறந்த வைத்தா லட்சுமி வருவான்னு சொல்வாங்க. உங்க விஷயத்திலே அது சரியாகிவிட்டது. ஐஸ்வர்யம்...
    அத்தியாயம்.... 9 ஜானகி அம்மாள் மனசில் எவ்வளவு வலி.! இதையெல்லாம் ஒளித்து வைத்துக் கொண்டு சிரித்து ஜோக்கடித்து கலகலப்பாக பழகுகிறார்களே.! அதிசயம் தான். “கவலைபடாதீங்க மா. எல்லாம் சரியாயிடும். நம்பிக்கை....” “எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு கல்பனா. இதோ இந்த தொட்டி மீன்கள் மாதிரி ஆகிப் போச்சு எங்க வாழ்க்கை. கடலிலும் ஆற்றிலும் சுதந்திரமாக திரியும் மீன்களைப் போய்...
    அத்தியாயம்..12 மிகவும் நொந்த நிலையில் இருந்தாள் சசிரேகாவின் அம்மா. “எல்லாம் என் தலையெழுத்து. வர வர என்னாலே சமாளிக்க முடியலை.” தொப்பென்று நாற்காலியில் உட்கார்ந்தாள். அந்த நிமிஷம் ஒன்றை புரிந்து கொண்டாள் கல்பனா. என்னதான் தாயாக இருந்தாலும் தினம் தினம் இப்படி போராடுவது கஷ்டமாகத்  தானே இருக்கும். முதுமையை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் வயதில் அக்கடா என்று பொறுப்புகள்...
    கடலை தேடும் நதி அத்தியாயம்.. 1 காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம் தாண்டி, வலது பக்கம் திரும்பினால், கிராண்ட் சென்ட்ரல் கனரா வங்கி வந்துவிடும். என்ன ஒரு பன்னிரெண்டு நிமிட நடை. எல்லாம் எடுத்துக்...
    அத்தியாயம்---15 ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்த சசிரேகா கண்களில் கவிதை மலர்ந்தது. இந்த உதயசூரியனை அவள் ரசித்து எவ்வளவு நாளாயிற்று.! தன்னிலை மறப்பது எவ்வளவு கொடுமை.! அவள் அறிவு அஸ்தமித்த நிலையில் தாறுமாறாக நடந்த கொண்டதாக அம்மா சொல்கிறாள்.! அவள் கால்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது. வாய் கண்டபடி உளறியிருக்கிறது. பளீரென்று சூரியனின் முதல் ரேகைகள் அவள்...
    அத்தியாயம்....3 சொரூபாவை பார்க்கச் சென்றாள் கல்பனா. தனி அறையில் அவளின் அம்மா அவளுக்கு ஜூசை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தாள். “வாம்மா கல்பனா. இவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. வேகமா ஸ்கூட்டியில் போகாதேன்னா கேக்கறாளா.?” “அய்யோ அம்மா.... பேசாம இருக்கியா.? இதை சொல்லிச் சொல்லி என் மானத்தை வாங்கற. மேம் விபத்து நடந்ததுக்கு நான் காரணமில்லைன்னு எவ்வளவோ...
    அத்தியாயம்.. 11 மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் கிருபாகரனை கோவில் வாசலில் பார்த்த சந்தோஷத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் கல்பனா. “கல்பனா.... ஏதாவது லாட்டரி அடிச்சிட்டியா.? முகம் இவ்வளவு ப்ரைட்டா இருக்கு.” என்றான் க்ளார்க் சந்தானம். “ஆமா சார். புதையல் கிடைச்சிருக்கு கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் விருந்தே வைக்கிறேன்.” கல்பனா குரலில் பட்டின் வழவழப்பு, முகத்தில் பூக்களின் மலர்ச்சி. நடையில்...
    அத்தியாயம்.. 10 வைதேகியின் உலகமே வேறாயிற்று. அவளுக்கு பிடித்த சமையல்.... அவளுக்குப் பிடித்த டி. வி சேனல் தொடர்கள், பாட்டுக்கள்.... விருப்பம் போல் நிதானமாக கோவில் தரிசனம் என்று வாழ்க்கை உயிரோட்டமாக அமைந்துவிட்டது. அக்கம் பக்கத்தார்.. “அம்மா.... அம்மா....” என்று வந்து யோசனை கேட்டார்கள். பெரிய மனுஷி என்று மரியாதை தந்தார்கள். இருமுறேளே மாமி.... என்று விக்ச...
    அத்தியாயம் 2 நிஜங்களை புரியாத நிழல்கள் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்யும். கல்பனா அவர்களை நெருப்பாக பார்த்தாள். “பெண்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாக இருக்கறதுக்கு டைவர்ஸ் பண்ணனுமா என்ன.? இதோ சுதந்திரமா உக்காந்து என் காதுபட தப்புத்தப்பாய் வாயில் வந்ததையெல்லாம் வம்பு பேசறீங்களே.... நீங்க என்ன டைவர்ஸ் பண்ணிட்டா வந்திருக்கீங்க.? டைவர்ஸ்ங்கறது வலி. அதை அனுபவிக்கிற கடைசிப் பெண்ணா...
    error: Content is protected !!