Iruthaiyap Poovin Mozhi
அத்தியாயம் 16 :-
மீளட்டும் எனது
விழிகள்
அதன் விதியை
சுகமாய்
ஓரப் பார்வையால்
உன்னை ரசிப்பதற்கு...
'உட்காருங்க...' என்றவர் தன் இருக்கையில் அமர்ந்தார்....
'இங்க பாருங்க.. நான் உங்களுக்கு பொய்யான ஹோப் குடுக்க விரும்பல.. இப்போதைய கண்டிசன் என்னன்னு சொல்லிற்றேன்.. நீங்க பதட்டப்படாம கேளுங்க...' என்றவர் வெளிறிய அவர்களின் முகத்தை பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார்...
'ஐ அம் ரியல்லி வெரி சாரி... எனக்கும்...
அத்தியாயம் : 11
உன் ஒற்றை இதழ்
புன்னகையில்..
என் உயிர் சிக்கி
தவிக்குதடி
என் குறிஞ்சி பூவே ..!!!
“அ….அவ…அவ...ளுக்கு …”எப்படி தெரியும் என்றான் திணறலுடன்..கேட்டு முடிப்பதர்குள் நா வறண்டுவிட்டது அவனுக்கு…குறிப்பாக அன்னைக்கு தெரிந்துவிட்டதோ என்ற பதற்றம் அவனுக்குள்..
என்ன முயன்றும் வார்த்தை திணறிவிட்டது அவனிடம். அன்னை கண்டுவிடக் கூடாதே என்ற பயம் மனதில்..முகத்தை அமைதியாய் வைத்திட வெகுவாய் சிரமப்பட...
Suganya Vasu's இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்:- 5
செங்கதிரோன்
தீண்டிடும் சிறு பனியோ
அவள்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் எனும் அழகான சிறு 2குக்கிராமம்….கிராமம் என்றாலே அழகு தானே.. விடியற்காலையில் கூவும் சேவலின் குரல் அழகு…வாசலில் தெளிக்கும் சாணத் தண்ணீரின் ஓசை அழகு…வாசலின் கோலத்தில் மையத்தில் சாணத்தால் ஆகி வீற்றிருக்கும் குட்டி பிள்ளையார் அழகு…அழகு எல்லாமே அழகு...
Suganya Vasu’s - இருதயப் பூவின் மொழி 9
அத்தியாயம் – 9:
வீசும் காற்றில்
இறகாய் பறக்கும்
உயிரில்லா காகிதப்
பூவாய் என் மனம்…
வேகமான நடையுடன் மூச்சு வாங்க,கால் வலி உயிர் போக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நடையை கூட்டியவன், அடுத்த ஐந்து நொடிகளில் வீட்டை அடைந்திருந்தான்…
வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று கதவை திறக்க முயல ,கதவு பூட்டி...
Suganya Vasu's – இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் : 8
பூக்களை தேடும்
வண்டாய்…
அவளின் புன்னகையை
தேடி தொலைந்து
போகிறது என் மனம்...!!!
நம்பிராஜன் கத்திய கத்தலில் வீட்டில் உள்ள அனைவரும் ஹாலுக்கு ஓடி வந்தனர்.. அவன் இருந்த நிலையை கண்டு சட்டென்று சுதாரித்த தமிழ்செல்வன் , அவனை தூக்கி அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர வைத்தார்…
“அக்கா..சீக்கிரம் தண்ணி கொண்டு...
அத்தியாயம் 18:-
கடந்திடத் தான்
தோன்றுகிறது
அவனின் நினைவை..
மூச்சுமுட்டி திணறுகிறேன்
சுவாசமாகிய
அவன் நினைவை
கடந்திட வேண்டும்
என்று எண்ணும் நொடி…!!
ஆசை ஆசையாய் அவனை காண சென்ற மனது முன்பு போல தன் போக்கில் உள்ளுக்குள்ளே சுருங்கிக்கொண்டது… ஆசை யாரை விட்டதோ….!! என்ற பாடல் வரி என்னவோ தனக்கு இப்போது அப்படியே பொருந்தும் என்ற கசந்த முறுவல் அவளிடம்…
இருந்தும்...
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்:7
அன்பெனும் அழகிய
தேர் மாலையோ
அவள்…!!
கல்லூரிக்கு செல்லாமல் அடம்பிடிப்பவனை எப்படி சம்மதிக்க வைப்பது என மனம் யோசனையில் தவித்தது…சிறு பிள்ளை தனமாய் நடந்து கொள்பவனை அடித்து கல்லூரிக்கு அனுப்ப முடியுமா…கட்டி போட்டு கல்லூரிக்கு அனுப்ப அவன் என்ன கை சப்பும் பாப்பாவா…
நம்பிராஜன் நடந்து கொள்வதை நினைக்க நினைக்க திலகவதிக்கு வேதனையாகவும், கோவமாகவும்...
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் 13:-
உனது விழியோரத்தில்
சிந்திடும் ஒற்றை
கண்ணீர் துளியை கூட
எனது கரமே தாங்கிட
வேண்டுமடி
தீர்த்தமாய் நான் அருந்த...
ஒரு மெல்லிய முறுவலையும் தாண்டி மனதின் ஓரத்தில் ஆறாத ரணமும், நீங்காத கஷ்டமும் நிரந்தரமாய் நெஞ்சில் குடிக்கொள்ள, குழந்தை நல மருத்துவராய் மட்டுமில்லாது, ஆதரவற்ற குழந்தைகளை பேணிகாக்கவும் செய்தாள்…
அதற்காக ஒரு கட்டிடத்தில் ஒரு தளத்தை வாடகைக்கு...
Suganya Vasu's - இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்: 6
பிரம்மனின் படைப்பினால்
ஆன
மெர்குரி சிலையோ
அவள்..!!
தாய் தன்னுடைய முடிவில் இருந்து மாறமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க,யார் சொல்லியும் கேட்கும் மனநிலையில் சிறிதும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது நம்பிராஜனுக்கு…
அவனின் தாத்தா, அவன்,அன்னலட்சுமி,ஊரார் ஒரு சிலர் என அனைவரும் தங்களுக்கு தெரிந்தது போல பல வழிகளில் சமாதானப்படுத்த முயல...
இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்: 15
விழி எனும் பேனா
கொண்டு உந்தன்
பெயரை எந்தன்
நெஞ்சில் பச்சை
குத்திட்டாயோ..!!
சட்டென்று கண்களை அவளின் புறமிருந்து திருப்பி வெளியே பார்வையை ஓடவிட்டான்...
அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்க ,ஓர் அளவிற்க்கு கூட்டமும் குறைந்தது...இருக்கை இல்லை என்றாலும் நிற்பதற்க்கு இடம் கிடைத்ததே என எண்ணி நிம்மதியானவன் 'ஏறி உள்ள போ..' என்றான் குழல்மொழியிடம்...
அவன் சொன்னதை ஏற்று உள்ளே...
Suganya Vasu's – இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் – 10
அழகாக தான் தெரியும்
அருகில் செல்…
அனலாய் எரியும்
பாலைவனமும்
பலரின் மனமும்..
ஒரு வழியாய் அன்னையை தாத்தாவின் துணைக்கொண்டு தங்க வைத்துவிட்டு வந்து இருந்தவனுக்கு மனதிற்குள் சிறு நிம்மதி எழ ஆரம்பித்தது.இன்னும் இரண்டு வருட படிப்பை நல்ல முறையில் முடித்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் படிப்பில் தீவிரமாய்...
அத்தியாயம் 17:-
துடிக்கிறது
எந்தன் இதயமும்
மனமும்
உன்னை காண எண்ணி…!!
சற்றே வெப்பத்துடன் இருந்த உடல் நேரம் ஆக ஆக கொதிக்க துவங்க, செவத்தாயி மிகவும் பயந்து போனார்...
‘அய்யோ ஆத்தா மகமாயி…இது என்ன சோதனை..சிட்டுக்குருவியா சிரிச்சிட்டு திரிஞ்ச புள்ள, இப்படி காய்ச்ச வந்து சுருண்டு படுத்துக்கிடக்கே.. நான் என்ன பண்ணுவேன்…’ என புலம்பியவரை அடக்கியது காத்தவராயனின் குரல்..
‘அடேய் கிறுக்கி,எதுக்கு இப்படி...