Monday, May 20, 2024

    IN 1

    Imai 29

    Imai 16

    IN 2

    Imai 15

    IN

    Imai 7

    இமை – 7   “ஹலோ...”   எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த கம்பீரமான மித்ரனின் குரல் அவளது செவி வழியாய் இதயத்தை அடைந்து உயிரைத் தீண்ட தன்னை மீறிப் புறப்பட்ட சிறு விசும்பலுடன் அப்படியே நின்றாள் பவித்ரா. “ஹலோ... நான் மித்ரன் பேசறேன்...” அவன் மீண்டும் கூறவும் இயல்புக்கு வந்தவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.   “நா..நான் பவித்ரா...

    Imai 23

    இமை – 23 அழகான மாலையில் வானம் இருட்டிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ தெளிவான நீரோட்டமாய் அமைதியுடன் இருந்தது. பவித்ரா அறையில் இருக்க தோட்டத்தில் நடந்து கொண்டே அவள் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்த மித்ரன், மாடியில் காற்றில் படபடத்து கொடியில்...

    Imai 26

    இமை – 26 “ஓம் நமச்சிவாய” இடுப்பில் காவி வேஷ்டியும், நீண்ட தாடியும், காவித் தலைக்கட்டுமாய் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து அமர்ந்திருந்த அந்த முதியவரின் முன்னில் பக்தியோடு அமர்ந்திருந்தனர் சில பக்தர்கள். கனிவு ததும்பும் விழிகளும், அவரது முகத்தின் தேஜசும் பார்ப்பவர்களைக் கையெடுத்து கும்பிட வைத்தது. ஆன்மீகத்தோடு வாழ்வியல் உண்மைகளைக் கலந்து கனிவோடு அவர் சொன்ன கதைகள்...
    error: Content is protected !!