Sunday, July 19, 2026

    Etharkkaaga Marupadiyum

    Etharkkaaga Marupadiyum 14

    0
    அத்தியாயம்:14 உன்னை கண்டிப்பா நான் நல்ல பாத்துப்பேன் அதை பத்திலாம் கவலைபடாத,உன்னை நான் ஏமாத்தனும்ன்னுலாம் நெனைக்கல,உன்னோடு சூழ்நிலை புரியுது திடீர்ன்னு யாராவது வந்து இப்படி பேசினா எப்படி நம்ப முடியும்ன்னு புரியுது.. உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ அப்போ ஓகே சொல்லுடா... எனக்கு அம்மா அப்பாலாம் கிடையாது அவங்க இறந்துட்டாங்க..தாத்தாவும்,பாட்டியும் தான் வளர்த்தாங்க.. எனக்கு வாழ்க்கைல அப்படி வெறுமை...

    Etharkkaaga Marupadiyum 13

    0
    அத்தியாயம்:13 கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு முன்னாடி இருந்து நந்தியை வணங்கிவிட்டு சிவபெருமானை கண் மூடி வேண்டி கொண்டு இருந்தாள்,அப்போதே சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமாகி விட்டது.. அவள் கண்ணை  மூடி வேண்டி கொண்டிருக்கும்போது,அவன் சரியாக சாமியை கும்பிட்டுவிட்டு கண்ணை திறந்தான்..திறந்தவனுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது..கடவுளை நன்றாக வேண்டியவன் வெளியே சென்று விட்டான் .. இவள் நண்பர்களோடு அங்கு இருக்கும்...

    Etharkkaaga Marupadiyum 12

    0
    அத்தியாயம்:12 இரவு முழுவது தன்னை மறந்து அவளையே நினைத்துகொண்டு இருந்தவன் அவளை பற்றிய நினைவுகளை  ஏனோ அவனால் தடுக்க முடியாமல் குடித்துக்கொண்டே இருந்தான்.. அதிகாலையில் எழுந்தவன் இது சரி வராது என்று யோசித்தவன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.. இவன் பெயர் பிரகாஷ் குமார்..பரம்பரை சொத்துகாரர்கள்...இவன் பிறந்தது வளர்ந்தது கல்லூரி படித்தது அனைத்தும் ஹைதராபாத் தான் ..இவனுடைய அப்பா அம்மா...

    Etharkkaaga Marupadiyum 11

    0
    அத்தியாயம் 11: காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு நிம்மதியா இருந்தது,ஏதோ ஒன்று அவளிடம் மறைக்கிறோம் என்று வேதனையும் கொடுத்தது அவளிடம் அனைத்தையும் சொல்லி தான் ஆகணும் என்று முடிவு எடுத்தவன்.. அவன் கீழே சென்று அவளுக்கான உணவை தயாரித்தவன்,அவளுக்காக காத்திருந்தான் அவனை வெகு நேரம் காக்க வைக்கவில்லை உடனே அவளும் வந்து  விட்டாள்.. “GOODmorning பாவா” என்று அழகாக...

    Etharkkaaga Marupadiyum 10

    0
    அத்தியாயம் 10: காலையில் எழுந்தவனுக்கு ஏதோ வானத்தை வசபடுத்திய மாறி ஒரு நிம்மதி,தன்மேல் உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவனுக்கு,இந்த முகத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்றே தோன்றியது.. அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்தவன் தன்னுடைய excercise செய்ய கிளம்பி விட்டான் அதை முடித்துவிட்டு வரும்போதும் அவளுக்கு அவ்வளவு சோர்வாக இருந்தது போல அவள் எழுவே இல்லை.. அவளை எழுப்பிவிட்டும்...

    Etharkkaaga Marupadiyum 9

    0
    அத்தியாயம் 9: அவளோ பயத்தில் அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் .. பாவா அம்மா!!!!. எங்க அத்தையா எங்கடி?? இந்த டைம்ல கூட உங்களால எப்படி காமெடி பண்ண முடியுதுன்னு தான் தெரில. ஹே anjuu என்னடி இது! எங்ககிட்ட சொல்லாம ஒரு பையன் கூட சுத்திகிட்டு இருக்க,இது தான் உன் மீட்டிங் அஹ?? அவளை வேண்டும் என்றே முன்னாடி இழுத்து விட்டான்.. சொல்லு அஞ்சு...

    Etharkkaaga Marupadiyum 8

    0
    அத்தியாயம் 8: தான் பேசியது அதிகம் தான் என்று தோன்றி அழ ஆரம்பித்து விட்டாள்..அவங்கள புரிஞ்சிக்க  நான் ட்ரைபண்ணவே இல்லையே... அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். அவங்க கூட இருந்து இனி தொல்லை பண்ண வேண்டாம் காலையில கிளம்பிறது தான் நல்லது.. தனியாக சிறிது நேரம் பொலம்பியவள்..இப்போ எந்த ரூமிற்கு செல்வது என்று தெரியாமல் யோசனையில்இருந்தவள்,பசிப்பது போல் தோன்றியது.. உறங்கியதால் ஏதும்...

    Etharkkaaga Marupadiyum 7

    0
    அத்தியாயம் 7: “அந்த லெட்டர்யை பார்த்ததும் அவனுக்குள் அப்படி ஒரு கலவரமாக இருந்தது” ... அதை எடுக்கும் முன்பு, அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது .. நான் என்னடி தப்பு பண்ணேன்! என்று லெட்டரை படிப்பதற்கு முன்பே அழுது விட்டான்... அதை திறந்து பார்த்தான் ஒண்ணுமே இல்லை, கண்ணை நன்றாக துடைத்து கொண்டு பார்த்தான் ஒன்றுமே இல்லை ...அவள் கிட்சேன்னிலிருந்து...

    Etharkkaaga Marupadiyum 6

    0
    அத்தியாயம் 6: அவன் அப்படி கூறியதும் அவளுக்கு கண்கள் கலங்கியது.. சரி விடுங்க அதான் நான் இருக்கேன்ல அப்பறம் என்ன ?? எத்தனை நாளைக்கு என் கூடவே இருப்ப,முன்னவும் இப்படி தான சொன்ன,பின்ன எதுக்குடி என்கிட்ட சொல்லாம கூட ஓடி போன... என்னது நான் ஓடி போனன...நீங்க எதுமே சொல்லமலா நான் போய்டேன்.. தேவை இல்லாம என்ன பேச வைக்காதிங்க ... இவ...
    அத்தியாயம் 5: நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதோ என்ற விரக்தியில் இருந்தாள் .இந்த இரண்டு நாளாக அவன் இங்கு வரவும் இல்லை, அவளை தொந்தரவும் ,செய்யவும் வில்லை .. அவனிடம் கேட்டும் விட்டாள் ...”என்னோட விஷயத்த கொஞ்சம் RECONSIDER பண்ணா நல்லார்குமே”! என்றாள்... அப்படியா சொல்ற என்றான் ..”சரி அப்போ, ஓகே நீ இன்னைக்கே கெளம்பி...
    அத்தியாயம் 4: மயங்கிவளை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து  சென்றான் ...ஒன்றும் இல்லை ரொம்ப SLEEPLESS ஆக  இருந்ததால மயங்கிட்டாங்க நல்லா சாப்பிட்டு ,நல்லா தூங்க சொல்லுங்க... RESTLESS ஆக இருக்காங்க நல்ல பாத்துகோங்க...இப்ப போய்ட்டு அவங்கள பாருங்க ..ஓகே MAM THANK YOU.... “தூங்க முடியாத அளவுக்கு அவளுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை???”..... அவளிடமே கேட்டு...
    அத்தியாயம் 3 : அதிகாலையிலே  எழும் பழக்கம் கொண்டவன் ஆதலால் தன்னுடைய EXCERSISE யை முடித்துக்கொண்டு TOWELலால் துடைத்து கொண்டு மாடி ஏறினான்.. இவனை வரவேற்கவோ இல்லை, வெளியே செல்லும்போது BYE சொல்லவோ யாரும் கிடையாது ... சிறு வயதிலேயே அம்மாவைபிரசவ வழியில் இழந்து இருந்தான்.. அதன் பிறகு தந்தையையும் இழந்து விட்டான்  .. இவனை வளர்த்தது தாத்தா,...
    அத்தியாயம் 2 : .......அதிகாலையில் எழுந்தவளுக்கு ஏனோ மனம் சற்று உறுத்த ஆரம்பித்தது, இனி அடிக்கடி அவனை பார்க்க நேரிடுமே என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு மனதில் சிறு தைரியம் தோன்றியது .... “இனி அவனை கண்டு பயந்து ஓடி ஒளிய முடியாது எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என்று சிறு நிம்மதியோடு குளிக்க ஆயத்தமானாள்”. அஞ்சலியின் மூளை இப்படி...
                எதற்காக மறுபடி.. இது என்னுடைய முதல் NOVEL.இதில் வரும் நாயகன் நாயகி:பிரகாஷ் குமார் -கீதாஞ்சலி.இந்த கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் என்னுடைய கற்பனையே. அத்தியாயம் 1 : “காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை” “என்னோடு உன்னை ஒன்றாக்கும்வரை என்ன செய்தும் வலி தீர வில்லை”........ இந்த பாடலை கேட்டு கொண்டிருந்தவள் தான் நம் கதாநாயகி கீதாஞ்சலி...
    error: Content is protected !!