விடையில்லா விடுகதை அவள்
“உன்னோட அழுக்கு துண்டை யாரும் தொடக்க கூட மாட்டாங்க அண்ணா. கண்டிப்பா அது அந்த சீட்ல தான் கிடக்கும்”, என்றாள் கலை.
“ஆமா ஆமா, அதை துவைச்சா தான் என்னவாம்?”, என்று வதனாவும் கேட்க அவன் அவர்களை முறைத்துப் பார்த்தான்.
பதிலுக்கு அவனை ஒரு பார்வை பார்த்தவர்கள் “வறோம் அக்கா”, என்று சொல்லி விட்டு பேருந்தில் ஏறி...
அத்தியாயம் 6
மறக்கும் நிலைக்கு தள்ளப்
படும் இதயம் என்றும்
வாசிப்பது மௌன ராகமே!!!
அழகு மீனா விடுதிக்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது தான். ஆனால் இப்போது எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.
போன் இன்னும் சரி செய்து வரவில்லை என்பதால் அவளால் பணத்தை தாமரையிடம் கொடுக்க முடிய வில்லை....
அவன் சொன்னதை தான் அவரும் சொல்ல “குழந்தையை வச்சி என்னை மிரட்டுவாங்களே தவிர அந்த குழந்தையை அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கன்னு லேட்டா தான் சார் புரிஞ்சது. பரவால்ல குழந்தை அங்கயே இருக்கட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். என் கிட்ட கூட்டிட்டு வந்தா அதை என்னால நல்லா பாத்துக்க முடியுமானு கூட தெரியலை....
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் “ஏய் மீனா வெளிய வா டி”, என்ற கல்யாணியின் ஆங்காரமான குரல் கேட்டது.
“இப்ப என்னவோ? அதுக்குள்ள இவ மகன் ஏதாவது வத்தி வச்சிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டவள் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வெளியே வர அங்கே அவளை குரோதத்துடன் பார்த்த படி நின்றாள் கல்யாணி.
சோமசுந்தரம், கிஷோர் மற்றும்...
அத்தியாயம் 5
அர்த்தம் புரிந்த பிறகு
தான் சுவையும் புரியும்
தமிழிலும் காதலிலும்!!!
மீனாவின் குழந்தைக்கு மூன்று மாதம் ஆகி இருந்தது. அப்போது தான் குழந்தையைப் பார்க்க வந்தான் மகேஷ். அப்போதும் அவளிடம் அன்பு அக்கறை எல்லாம் இல்லை. அவனது தேவைக்கு அவளிடம் பேசினான். ஒரு வாரம் இருந்து விட்டு மீண்டும் சென்று விட்டான். அவளும் இப்போது அவனிடம் எதிர்பார்ப்பதை...
எதற்கு எடுத்தாலும் அழுது மன பாரத்தை தீர்க்கும் பெண்ணும் அவள் கிடையாது என்பதால் மனதுக்குள்ளே எல்லா அழுத்தமும் சேர்ந்து கொண்டே இருந்தது.
அன்று அவள் கணவனே அவளை அழைக்க அதிக சத்தோஷத்தில் தான் அவனிடம் பேசினாள். “என்னங்க எப்ப வருவீங்க? எனக்கு உங்களைப் பாக்கணும் போல இருக்கு”, என்றாள்.
“நினைச்ச நேரம் வறதுக்கு இது என்ன உன் ...
அன்று இரவே அவள் அவனிடம் சொல்லி விட “எங்க அம்மா பேரப் பிள்ளைங்க வேணும்னு ஆசைப் படுறதை தப்புன்னு சொல்ல வரியா? இல்லை எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விடப் பாக்குறியா? எங்க அம்மா தான் எனக்கு எல்லாமே? மத்தவங்க எல்லாம் அம்மாவுக்கு அடுத்து தான். இனி அவங்களைப் பத்தி ஏதாவது சொன்ன...
பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை செய்தால் சட்டம் கடுமையாக பாயும் என்பதால் அந்த கயவனும் அவளிடம் நெருங்க வில்லை. ஆனாலும் அவன் எதிரே வர அவளுக்கு பயம் தான்.
சில நேரம் அவளுக்கு தன்னையே புழுவை பார்ப்பது போல தான் தோன்றியது. ஒரு மாதிரி அருவெறுப்பும் அவமானமும் அவள் மனதில் அப்படியே பதிந்து...
அத்தியாயம் 4
மனதில் இடம் தருவாயா
எந்தன் வலிகளை
இறக்கி வைக்க?
ஹாஸ்டல் அறையில் அவளுக்கு கொடுத்திருந்த கட்டிலில் படுத்திருந்தாள் அழகுமீனா. புது இடம் என்பதால் அவளுக்கு தூக்கம் வர வில்லை.
இன்று நடந்தது மட்டும் அல்ல. அவள் வாழ்வு முழுமையும் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே அவள் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது. கடந்து வந்த அத்தனை பாதையிலும் அவள்...
“எதுக்கு டா இவ்வளவு கஷ்டம்? ஏதாவது நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு போகலாம்ல?”, என்று கேட்டான் கதிர்.
“என்னது கல்யாணமா? அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் முடிஞ்சு டிவோர்சே ஆகிருச்சு. ஒரு பெண் குழந்தை வேற இருக்கு”, என்று சொல்ல இருவருக்குமே அதிர்ச்சி தான்.
இருவரும் வாயடைத்துப் போய் அமைதியாக இருக்க “அவ...
அத்தியாயம் 3
பகல் துவங்குவது நினைவுகளில்
என்றால் இரவு முடிவது
உந்தன் கனவுகளில்!!!
“என்ன டா சொல்ற? உதவி தானே செஞ்சோம்? அதனால என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் தாமரை.
“அந்த லேடி கொஞ்சம் மோசம் டா. உன்னை பாத்திருந்தா அந்த பொண்ணை கண்டிப்பா வச்சு செய்யும்”
“என்ன டா சொல்ற?”
“ஆமா மீனா பாவம் டா. அவ...
“கலை நீ ஸ்கூல்க்கு போ. வதனா நீ இவங்களை அதோ அங்க இருக்கு பாரு அந்த கிளினிக் கூட்டிட்டு போ. நான் பஸ்ஸை டிப்போல விட்டுட்டு வரேன்”, என்றான் தாமரை.
“சரி அண்ணா”, என்றவள் “வாங்க அக்கா”, என்று சொல்லி அவளை அங்கே அழைத்துச் சென்றாள்,.
இவனும் வேகமாக பேருந்தை டிப்போவுக்கு கொண்டு சென்றான். அங்கே அவசரமாக...
அவர்கள் வரவில்லை என்றால் இவர்கள் மூவருக்கும் சேர்த்து சமைப்பாள். இப்போது வேறு வழி இல்லாததால் கிடந்த பாத்திரங்களை கழுவி போட்டாள். அப்போது அங்கே வந்த அவளது அத்தை “எனக்கு காலைல இடியாப்பம் செஞ்சு தரியா?”, என்று கேட்டாள். நலம் விசாரிப்பு கூட இல்லாமல் மெனு சொன்ன அத்தையை வெறித்துப் பார்த்தவள் கழுவுற மீனில்...
அத்தியாயம் 2
மனதை கொள்ளையடிப்பதோ நீ
தண்டனை மட்டும் எனக்கா?!!!
அழகு மீனா, வயது இருபத்தி ஐந்து. அவளுக்கு பொருத்தமான பெயரை தான் வைத்திருந்தார்கள். மீன் போன்ற கண்கள், பொம்மை போன்ற முகம், சுண்டி விட்டால் சிவந்து போகும் அளவுக்கான நிறம் என அவ்வளவு அழகாக இருந்தாள். ஆனால் அழகு இருந்து என்ன பயன்?
இன்றைய உலகில் அறிவுக்கே அதிக...
சிறிது தூரம் சென்றதும் பேகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவியவள் ஷாலில் முகத்தை துடைத்த படியே சென்றாள்.
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த தாமரைக்கோ என்றைக்கும் இல்லாத படபடப்பு. “தப்பு பண்ணிட்டோம்”, என்ற குற்ற உணர்வு.
“கொஞ்சம் அமைதியா வா பாப்பான்னு சொல்லி இருக்கலாமோ? அவ்வளவு பேசி இருக்க கூடாதோ? சந்தோஷமா வந்த பிள்ளையை அழ...
கதிரும் அழகாக தான் இருப்பான். ஆனால் அமைதி என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. தாமரைக்கு மாறாக பேருந்தில் ஏறும் அனைத்து கல்லூரி பெண்களிடம் சரளமாக கடலை போடுவான். இத்தனைக்கும் அவனுக்கு திருமணம் முடிந்து மூன்று மாத பெண் குழந்தை வேறு இருக்கிறது.
“ஏன் டா உன் வாய் மூடவே மூடாதா? பஸ்ல உன் சத்தம் மட்டும்...
அத்தியாயம் 1
அனுதினமும் வதைத்துக்
கொண்டே இருக்கிறது
உந்தன் நினைவுகள்!!!
காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம். சங்ககாலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகும். அத்தகைய மாவட்டத்தில் அழகாக வீற்றிருந்தது பொன்மலை என்ற அழகான கிராமம்.
தனக்கு சொந்தமான நிலம், தான் விதைத்த விதைகள் இன்று பயிராகி செழித்து பச்சை பசேலென்று காட்சி அழித்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ அந்த நெற்க்கதிர்கள்...