வர்மனின் காதலி
அத்தியாயம் 14
இதமான மெல்லிசையிலும்
மிதமான இன்னிசையாக
உந்தன் நினைவு!!!
"அப்படியே செய்கிறேன் அண்ணா", என்று கூறி விட்டு சென்று விட்டான் வல்லவரையன்.
"தாங்கள் செய்வது தவறு என்று எப்போது உணர போகிறீர்கள் மகாராஜா?", என்று கேட்டாள் வசுமதி.
"இந்த விசயத்தில் நீ தேவை இல்லாமல் கருத்து கூற அவசியம் இல்லை வசுமதி. புரிந்ததா உனக்கு?"
"புரிகிறது", என்று முறைப்புடன் அவளும் கூறி விட்டு சென்று...
அத்தியாயம் 13
கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்க்க நினைக்கிறேன்
காதல் என்ற நூலால்!!!
மகாராஜா இந்திரவர்மர் கட்டளை படி மேலை தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது அவர்களுடைய இளவரசரை வரவேற்க.
செய்தி அறிந்து நெஞ்சம் முழுவதும் பூரிப்புடன் அவனை காண காத்திருந்தாள் சாந்தா. அவளுடைய ஆனந்தத்தை கண்டு கவலை கொண்டாள் விசாலம்.
சீறி பாய்ந்த புரவி மீது அமர்ந்து பின்னே படைகள் வர வெற்றி...
"அப்படியே ஆகட்டும் இளவரசே. ஆனால் தாங்கள் சரியான நேரத்தில் வந்து விடுங்கள். நாம் பயணம் செய்ய வேண்டும்", என்று புன்னகைத்தான் சுதமன்.
இளவரசே என்று அழைத்ததால் சுதமனை முறைத்து விட்டு "விரைவில் வந்து விடுவேன் சேனாதிபதியாரே", என்று கூறி விட்டு சென்று விட்டான் நரேந்திரவர்மன்.
கண்களில் கண்ணீருடன் நரேந்திரவர்மனின் நினைவுகளுடன் ராமர், சீதை சிலையையே பார்த்து கொண்டு...
அத்தியாயம் 12
பக்கத்தில் நீ
இல்லாத போதும்
வெட்கத்தில் தடுமாறுகிறேன்
உன் நினைவை எண்ணி!!!
குதிரையில் இருந்து குதித்து இறங்கிய நரேந்திரவர்மனும், சுதமனும் அரண்மனைக்கு உள்ளே பிரவேசித்தார்கள். மகாராஜா அவர்களை அன்புடன் வரவேற்றார்.
வான்மதி தேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே தான் உள்ளே சென்றான் நரேந்திரவர்மன். அவன் பார்வையில் தடுமாறி போனாள் வான்மதி.
"நண்பா நீ இப்படியே இளவரசியை காதல் பார்வை பார்த்து கொண்டிருந்தால்...
"ஆம் சுதமன். நாளை நீ வேறு போரில் கலந்து கொள்ள முடியாது. சரி உன்னை யார் இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியது. உன்னை பின்னால் இருந்து கோழை போல் கழுத்தில் தாக்கி இருக்கிறானே யார் அவன்? அவனை கொன்றே தீர வேண்டும்", என்றான் நரேந்திரவர்மன்.
"என் முதுகுக்கு குறி வைத்து ஈட்டி எரிந்தது அந்த வல்லவரையன்...
"என்னவாயிற்று இளவரசே? தாங்கள் இன்னும் தூங்க செல்ல வில்லையா?", என்று கேட்டார் மகாராஜா.
"ஒரு செய்தி தங்களிடம் உரைக்க வேண்டும் மகாராஜா"
"இந்த நேரத்திலா? சரி கூறுங்கள் என்னவாயிற்று இளவரசே? எதாவது பிரச்சனையா?"
"ஆம் மகாராஜா, தங்களின் சமையல்காரன் மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது", என்று ஆரம்பித்து காண்டவன், வல்லவரையனை சென்று பார்த்தது அனைத்தையும் கூறினான்.
"இப்படி பட்ட துரோகிகள்...
அத்தியாயம் 11
நான் எத்தனை முறை
ரசித்தாலும் சளிக்காத
அழகான வானவில் நீ!!!
அவனுக்கு நிகரான சிரிப்பை உதிர்த்த வல்லவரையன் "தங்களுடைய இந்த புன்னகை எப்போதுமே தங்கள் முகத்தில் இருக்க வேண்டும் தமையனே", என்று மனதில் எண்ணி கொண்டான்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த சுதமனை கண் இமைக்காமல் பார்த்த படி இருந்தான் நரேந்திரவர்மன். அவன் கண் விழித்து பார்த்தால் தான் நரேந்திரவர்மனின்...
அத்தியாயம் 10
உன் இதழ்வரிக்
கவிதைகளை அனுதினமும்
படிக்க துடிக்கிறேன்
அது எப்படி இருந்தாலும்!!!
"சங்கை ஊதி விட்டார்கள் மகாராஜா. நாமும் யுத்தத்தை துடங்க வீரர்களுக்கு கட்டளை இட வேண்டும்", என்றான் நரேந்திரவர்மன்.
"அப்படியே ஆகட்டும் இளவரசே. நாமும் யுத்தத்தை துடங்குவோம். வெற்றி நமக்கே", என்றார் மகாராஜா.
"தாங்கள் சொல்வது சரியே மகாராஜா. நிச்சயமாக வெற்றி நம் பக்கம் தான். நான் வலது பக்கம் படையை...
அந்த களமே போராட்டமான யுத்த களமானது. இரண்டு பக்கமும் சண்டை வலுத்தது.
எதிரிகளும் வீரமாக போரிட்டார்கள். ஒரு பக்கம் குதிரை படையும், மறு பக்கம் யானை படையும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன.
மேடையில் இருந்து பாய்ந்து ஓடும் நீரை விட வேகமாக செல்லும் குதிரைகளும், பெரிய மலைகளை போன்ற இருந்த கரிய யானைகளும் கதறி கொண்டிருந்தன. அந்த...
"அதை பற்றி பேசினாலும் உன்னை கொண்டு விடுவேன் சுதமன். உன் காதலி யாரென்று என்னிடம் கூட உரைக்க மறுக்கிறாய். ஆனால் அவள் நினைவாய் இந்த சலங்கையை மட்டும் கையில் கட்டி கொண்டு திரிகிறாய். போ. உன் மீது எனக்கு கோபம்", என்று போய் கோபம் கொண்டான் நரேந்திரவர்மன்.
"கோபம் கொள்ளாதே நண்பா. என் காதலை அவளிடம் முதலில்...
சாந்தா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவளை பார்த்து கொண்டார்கள். அவர்களுக்கு சாந்தா செல்ல குழந்தை. அவள் பூப்பெய்திய போது, தான் முதல் முறை நரேந்திரவர்மனை கண்டாள்.
அவளுக்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து சடங்கு செய்து முற்றத்தில் அமர வைத்திருந்தார்கள். அனைவரும் வந்து அவளுக்கு குங்குமம் இட்டு...
அத்தியாயம் 9
மௌனம் கூட
அழகான மொழி
என்று கண்டேன்
உந்தன் அருகில்!!!
"சபை கலையலாம்", என்று மகாராஜா உரைத்தவுடன் அங்கிருந்து கிளம்பிய அவளுக்கு மகாராஜா அனைவரையும் நிறுத்தி "இன்று அனைவருக்கும் அரண்மனையில் தான் விருந்து", என்று உரைத்தது கூட தெரியாது.
அது மட்டும் அல்ல, எதிரே வருபவர் யார்? போகிறவர் யார்? என்று கூட தெரியாமல் தன்னுடைய வீட்டுக்கு ஓடியே போனாள் அவள்.
சபையில்...
"தங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தையே பற்றி உரைக்கவே நான் இங்கு வந்தேன் இளவரசி", என்றாள் விசாலம்.
"அது தானே பார்த்தேன். என்னை பார்க்கவா நீ வர போகிறாய்? போ விசாலம்"
"கோபித்து கொள்ளாதீர்கள் இளவரசி. நீங்களோ பகல் வேளைகளில் நந்தவனத்தில் குடி புகுந்து விடுகிறீர்கள். இரவில் தங்களை காண என்னை என் வீட்டில் விட மறுக்கிறார்கள். நான்...
அத்தியாயம் 8
நீ என்னுள்
தொலையாத வரை
எனக்குள் தேடல் என்று
எதுவுமே இல்லை!!!
வைத்தியர் சென்றதும் "இப்போது எப்படி இருக்கிறது மகளே?", என்று கேட்டார் மகாராஜா.
"வலி எடுக்க தான் செய்கிறது தந்தையே", என்று சிறு குரலில் கூறியவள் ரகசியமாக அவனை பார்த்தாள்.
அவள் பார்வையை கண்டு கண் சிமிட்டினான் நரேந்திரவர்மன். கள்வன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவன் செய்கையை ரசித்தாள்.
"அவள்...
அந்த கண்ணீரை உணர்ந்தவன் "ஒரு சிறு பெண்ணின் மனதில் அவசர பட்டு சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ?", என்று கலங்கி போனான்.
ஆனாலும் அவன் தைரியாமாகவே இருந்தான். அவன் ஒரு பெண்ணை காதலித்து விட்டான். பல யுகம் வாழ்ந்த சந்தோசத்தை சிறு நேரத்திலே பெற்று விட்டான். இனி போரில் அவன் உயிர் சென்றால் கூட இன்பமாகவே இறப்பான்.
அவள்...
அத்தியாயம் 7
முகம் பார்க்கும்
கண்ணாடி நீயென்றால்
அது காட்டும்
பிம்பம் நானாவேன்!!!
மூடிய அவள் முகத்தை ரசித்து பார்த்த நரேந்திரவர்மன், மெதுவாக அவள் கைகளை விலக்கினான். இமை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது.
மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்து அவள் கண்ணிமையின் மீது முத்தம் பதித்தான். அவனுடைய முத்தத்தை தாங்க முடியாமல் வான்மதியின் தளிர் உடல்...
உள்ளம் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், கண்கள் முழுவதும் கண்ணீருடனும் அவன் கை காட்டிய ராமன், சீதையை பார்த்தாள் வான்மதி.
இப்போது ராமர், சீதையின் முகம் இவர்களின் முகம் போல அவளுக்கு காட்சி அளித்தது. அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவளுடைய இத்தனை வருட தேடலுக்கும் விடை கிடைத்தது போல இருந்தது. ஆனந்தத்துடன் அவனை பார்த்தாள்.
"இளவரசே...
அவனுடைய கண்களை சந்திக்க முடியாமல் வேறு புறம் திரும்பினாள். இப்போதும், அவள் கண்களில் ராமர் சீதை சிலை தெரிந்தது.
"அப்படியா? தாங்கள் உரைத்தது மெய்யா?", என்று ஆனந்தத்துடன் கேட்க தூண்டிய நாவை அடக்கியவளுக்கு காதலுக்கு பிறகான நிலை கண்ணில் வந்தது. அதை நினைத்து சோர்ந்து போனாள். அடுத்த நொடி தடுமாற்றத்திலிருந்து வெளியே வந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து...
அத்தியாயம் 6
ஏழு வண்ண வானவில்லிலும்
காணாத வண்ணம்
உன் மேனியின் வண்ணம்!!!
தன்னுடைய தொடுகையை தாங்க முடியாமல் அவள் சிலிர்த்ததை நரேந்திரவர்மன் உணர்ந்து கொண்டான். பிடிக்காத ஆண் மகன் அவளை தொட்டால் கண்டிப்பாக இப்படி சிலிர்க்க மாட்டாள். அதையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவள் கண்களில் வழியும் கண்ணீருக்கு தான் விடை அவனுக்கு புரியவே இல்லை.
அவள்...
"அப்படியா சங்கதி?"
"ஆம்", என்று புன்னகைத்து விட்டு திரும்பி நடந்தவள் "ஆ", என்ற அலறலுடன் கீழே அமர்ந்து விட்டாள்.
"என்னவாயிற்று இளவரசி?", என்று பதறி கொண்டே அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.
"தவறுதலாக முள் மீது பாதத்தை வைத்து விட்டேன்", என்று கூறி கொண்டே காலை அவனிடம் காண்பித்தாள்.
அது நன்றாக அவள் பாதத்தில் கிழித்திருந்தது. அதில் இருந்து குருதி...