Monday, May 20, 2024

    துளி துளி சாரலாய்

    தூறல் - 25 வாயில் வரை வந்து நின்றேன், வார்த்தை மட்டும் வராது நிற்க உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக; காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட, பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!       கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அங்கே அவன் எதிர்பார்த்த தகவல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.      அலுவலகம் வந்தவன் நேராக எடிட்டர் அறைக்கு சென்றான். கதவை...
    தூறல் - 24 மிதக்கும் காகித கப்பலே, நீரில் உன் மிதவை கண்டு மகிழும் என் மதியை திருடி சென்றவளிடம், என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ? அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?       அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம் வரவில்லை. அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது. அவர்களுக்கு பின் ஒருவரே வந்தார்.      அவரும் வந்தவர் ஒரு...
    தூறல் - 23 என் இனிய தருனமதை கண்டவளே, என் கடும் நாட்களையும் கண்டாயோ? உடன் இருப்பாயோ இவை இரண்டிலும், இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு, உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!      கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.      ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த...
    தூறல் - 22 கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே, காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட; சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும், என் ஆற்றமையேனும் ஆறிடும்‌ பெண்ணே; தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??      கௌதம் கரும்பலகையில் தன் சந்தேகங்கள் கணிப்புகள் என்று ஒருபுறம் எழுதியவன் மற்றொரு புறம் தன் நண்பன் சத்யாவின் பெயரை எழுதினான்.      'சத்யா அந்த சிறுவனை...
    தூறல் - 21 கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும், காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே; காத்திருந்த நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ, முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!       மாறன் இப்போது இங்கே நடக்கும் வித்தியாசமான காரியங்களை எண்ணி கொண்டு இருந்தான். அவனுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.      இத்தனை நாள்...
    தூறல் - 20 காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்; காற்றும் நீ அருகே இருக்கிறாயென, என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது; காத்திருக்கிறேன் காற்று கூறியது உண்மையா என்று அறிந்திட!! மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில் யாரோ அவன் பேசுவதை கேட்பது தெரிந்தது.      போன முறை மாறன் அழைப்பு விடுத்து எச்சரிக்கை செய்தபின் தன் அறையை நன்கு...
    தூறல் - 19 பூத்து குலுங்கும் பூந்தோட்டமே, உன் பூக்களை எனக்கு தருவாயா? புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன், ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்; சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??       கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு "என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க" என்றான்...
    தூறல் - 18 வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ, உயிர் பெற்று நடக்கையிலே புவியும் புது வர்ணம் அடைந்திடுதே; புண்ணாய் போன என் மனதிற்கும், உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே! ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை. ஆனால் ஒரு சிக்னலில் அவள் பின்னால் வந்த மீராவின் ஆட்டோ நின்றுவிட ஆரு வந்த ஆட்டோ முன்னே சென்றுவிட்டது.      இதை...
    தூறல் - 17 சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ, உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்; கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே, உன் நோக்கம் தான் என்னவோ? விடுதலை என்று தான் தருவாயோ!!      கௌதம் மடிக்கணினி பற்றிய பிரச்சினையை சொன்னவுடன் ஆரு சொன்ன பதில் இதுதான்‌ "நான் திறந்து தருகிறேன்" என்று‌. அதை கேட்ட கௌதம் ஆருவிடம் "உன்னால...
    தூறல் - 16 விண்மீனே உன் மைவிழியிலே‌ வீழ்ந்து தான் போனேனே, மீண்டிட பலநூறு வழி கிட்டினும், கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே; ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??‌ கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும் ஓட்டிப் பார்த்தான். ருத்ரா தன்னிடம் கூறியது அனைத்தும் சரியே என எண்ணினான்.      கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சத்யாவே அவனுடைய உயிர்...
    தூறல் - 15 கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட, காற்றும் ஆசை கொள்ளுதடி; ஏனோ அதனால் தான் காற்றும், உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?      ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்தாள். ஒரு முடிவில் தன் யோசனையை கைவிட்ட ஆரு கௌதமை நோக்கினாள்‌       "கௌதம்" என்று அழைத்தும் தன்னை பார்த்து கொண்டே...
    தூறல் - 14 எம் கானகத்து கம்பெல்லாம் மூடர்கூட முகலினமாய் முடங்கி, முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே, மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்; மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?        தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். "தம்பி சாப்பிடாம கூட அப்படி என்ன பா விளையாட்டு உனக்கு" என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை.      ...
    தூறல் - 13 வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய், என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா? அல்லது அந்த எண்ணங்களை என்னுள், விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?       "ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன் நின்றிருந்த ருத்ராவின் முன் தன் கையை ஆட்டினான் கௌதம். "என்னாச்சு ஏன் இப்படி பாக்குற" என்றான்.      "ஆன்... அது...
    தூறல் - 12 விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே , வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல, அடியோடு என்னை சாய்த்து சென்றாளே, அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!      தன் முன்னே நீண்டிருந்த கடலை கண்ட கௌதம், தன் மனம் சமன்பட கடற்கரை மணலில் சிறிது தூரம் நடப்பது சிறந்த வழி என எண்ணி...
    தூரல் - 11 வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,  காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்; ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால், கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!      "ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்... ம்ம் ஓகே சார்" என கௌதம்...
    தூறல் - 10 இருள் அது துவங்கிய நேரம், ஒளியென வாந்தாய் பெண்ணே; நிரந்தர கலங்கரை விளக்காய், நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!       அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அங்கே ஒருவர் வெகு நேரமாக யாரையே எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தார்.      அவரிடம் வந்த போலீஸ் ஒருவர் "சார் கமிஷனர் வர...
    தூறல் - 9 வீழும் நொடியிலும் எழுவேன் நான், அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்; விரைந்து வந்திடு பெண்ணே, சாகும் என் உயிரை மீட்டிட!!      "ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ" என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.  ...
    தூறல் -7 வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே, நான் நிலை இழந்த தோகை ஆனேன்; வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே, நான் வானில் சிறகாய் விரிந்தேன்‌ பின்னே!      ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து என்ன செய்வது என அவன் மூளை நிதானமாக கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தது.      கௌதமின் பெரிய பலம் அவனின்...
    தூறல் -6 வெற்றிடமாய் இருந்த என்னை, விரும்பியே நிரப்பினாய் நீ; விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே, விடிவு என்று கிடைத்திடுமோ?       "என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா நீயும் வந்து வந்து போற. ஆனால் கௌதம் சார் வரலையே.       இங்க இருக்கவங்களுக்கு அவங்க வேலை பார்க்கவே...
    தூறல் - 5 வழியில் பெண்ணே விழியை வைத்தேன், வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ; வீழ்ந்ததென்னவோ என் விழிகளே, வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!       இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற வைத்து விட்டார் ரேவதி. ஊர் முழுவதும் சொந்தங்கலாய் போய் விட தெரு தெருவாய் சுற்றினார் ரேவதி.      ஏனெனில் இனி வேறு...
    error: Content is protected !!